✪✪
SEKAR-SUPPIAH
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
25 OLD CHRISTIAN SONGS | COPY | SEKAR | SEKAR |
SEER YESU NADANUKU | SEKAR | SEKAR | SEKAR |
LM386 AMPLIFIER | SEKAR | SEKAR | SEKAR |
SEKAR | SEKAR | SEKAR | SEKAR |
SEKAR | SEKAR | SEKAR | SEKAR |
SEKAR | SEKAR | SEKAR | SEKAR |
SEKAR | SEKAR | SEKAR | SEKAR |
SEKAR | SEKAR | SEKAR | SEKAR |
SEKAR | SEKAR | SEKAR | SEKAR |
SEKAR | SEKAR | SEKAR | SEKAR |
SEKAR | SEKAR | SEKAR | SEKAR |
SEKAR | SEKAR | SEKAR | SEKAR### |
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
This comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteKalai Mathi
13 hrs · Edited ·
####மதுரை செம்மனிப்பட்டு ஊராட்சி அருகில் புறாக் கூண்டு மலையைக் காணோம்.. கிரானைட் ஊழல் பற்றி விசாரிக்கும் கலெக்டர் சகாயம் அதிர்ச்சி..”####
பட்டியலின தலவர்கள் குறிப்பாக எஙகள்தஙக மகன் திருமாவின் நிக்கர் ஜட்டி பனியன் டவ்வல் பேணட் சட்டை பெல்ட் சாக்ஸ் ஷீ இவைகளின் விலைகளை ஆராய்ச்சி செய்து அய்யோ!! அய்யோ!!அ்யயகோ!!பட்டியலின தலைவர்கள் ஆடம்பரமாக வாழுகிறாாகள்!! பந்தா காட்டுகிறாாகள் என்று கொநதளிக்கும் தமிழ் குருவி சனியன்களும் தொல்லை சவ மணிகளும் இன்னும திராவிட் போர்வைக்குள் பகுத்தறிவு கறுப்பு சட்டைக்குள் ஒளிநதிருக்கும் பொறாமை பிடித்த சில ஆதிக்க சாதி வெறியர்களும் பொருமி பொறாமையில்நெஞ்சு முதல் கு்்சு வரை கரிந்து பேட்டி போட்டி போட்டு கொடுப்பாாகள்!!
ஒருமலையையே விழுஙகியிருக்கிறார்கள்!!பல தலைமுறைக்கான சொத்தைசம்பாதித்திருக்கிறார்கள்!!!கோடிகோடியாக பணத்தை கறகளில் வெட்டி கொட்டியிருக்கிறார்கள்!!
ஆற்று மணலை கடல்மணலை நாட்டின்அனைவருக்கும்பொதுவான கனிம வளங்களை சட்டவிரோதமாக ஏழை பட்டியலின மக்கள மற்றும் மற்ற சாதி ஏழை மக்களின் வாழ்வாதாரஙகளை நசுக்கி மிரட்டி வஞ்சித்து வயிற்றிலடித்து கோடிகளை கணடிருக்கிறார்கள்!! இதை பற்றி நரைத்த ஒரு கிழ நாயும் குரைக்காது!!இதற்கு எதிராக ஒரு நாயும் வாய திறந்து பேட்டியும் கொடுக்காது!! தமிழை விச அருவி போல கொட்டி நம்மை வாட்டியும் எடுக்காது!!!!
எளிமையின் சின்னஙகள்
கதர் உடுத்த சில அற்ப பதர்கள்எஙகள்தஙக மகன்திருமா மற்றும் பேணட்சட்டை போட்டு திரியும் பட்டியலின்தலைவர்களின்
மூலத்தை மட்டும்மோப்பம் பிடித்துக் கோணடே பின்னால திரிவார்கள்!!!(என்னகலரில் ஜட்டிபோட்டிருக்கிறான!!எநத நாட்டு ஜட்டி??என்னவிலை??என்ற ஆராய்ச்சிக்காக)
பட்டியலின் தலைவர்கள் மறறும் மக்கள் நல்லாடை உடுத்தால் தாங்கி கொள ள முடியாத ஆதிக்கசாதி வெறி நாய்களே!!உணமையான ஆணபிள்ளையாகயிருநதால் நாட்டு பற்று தமிழ் பற்று ஏழைகள் பற்று சேவை பற்று எளிமை பற்று கதர்பற்று உஙகள் மனஙகளில்இருக்குமானால் இதறகு எதிராக குரல்கொடுஙகளேன்???போராட்டம் நடத்துஙகளேன்??சிலஆதிக்க சாதிமக்கள் மட்டும்எந்த அநியாயமும்செயயலாம் நாட்டையே சுரணடிகொழுக்கலாம்!!
அதையெல்லாம் பேசமாட்டீர்கள்!!ஏசமாட்டீர்கள்!!!
அடிமட்டமக்கள் ஒடுக்கபட்டமக்கள்தஙகள்உழைப்பில் நல்லாடை தரித்தால் மட்டும் பொறாமை முநதிகொணடு வந்து சந்தியில் நினறு பட்டியலின தலைவர்களின் ஆடைகளை பற்றி சிநது பாடி மூககை சிந்துகிறீாகள்!!!
இநத நாட்டில ஆதிக்கசாதியினர் பட்டியலின மக்களின 13லட்சம்ஏக்கர் பஞ்சமி நிலஙகளைவஞ்சித்து எடுக்கலாம்!!பொது சொத்தான மலையை விழுஙகலாம்!! கடல்மணலையும்குடிக்கலாம் !!ஆறையும் ஆட்டையைபோடலாம்!!அதெல்லாம்பெருமதவறில்லை!!குற்றமேயில்லை!!இவர்களுக்கு இரத்த கொதிப்பு வரவே வராது
பட்டியலின மக்களின13 லட்சம்ஏக்கர் பஞசமி நிலஙகளை மீட்க எநத கதராவது ஏழையின் தலைவர்களோ பஙகாளர்களோ குரல்கொடுக்கவோ போராட்டமோ நடத்தியிருக்கிறதா???
எஙகள் ஜட்டியின் நிறத்தையும் மணத்தையும் மட்டும் மணத்தி பாாக்க மடடும் ரெடி!!
எஙகள் தஙகமகன் திருமா பேணட்சட்டை பெல்ட் ஷீ சாக்ஸ் அணிந்தால் மட்டும் தான் சில ஆதிக்கசாதி வெறியர்களுக்கு இரத்தகொதிப்பு மட்டுமல்ல வாய கொழுப்பும்(கொலஸ்ட்ராலும்) கூடி தமிழ் கோப அருவிபோல ஓடி சாடி வரும்!!
இந்தியாவில் உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!
ReplyDeleteஎப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :
1. உங்கள் செல்போனிலிருந்து *#06# க்கு டயல் செய்யுங்க...
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை ( cop@vsnl.net ) க்கு மெயில் பண்னுங்க...
5. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...
6. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!
ReplyDeleteM.g. Nagamani with Writter Kavimathy and 47 others
23 hrs · ·
ஜெய்பீம் !!! அண்ணலின் புகழ் ஓங்குக !!!
எனதருமை சமுதாய சிற்பிகளே, உங்கள் அனைவருக்கும் எனது ஜெய்பீம் கலந்த பணிவான வணக்கம் !!!
கலப்புத்திருமணம் / வேற்று சமுதாய காதல் திருமணம் பற்றி:-
(நண்பர்களே! இது உங்கள் சிந்தனைக்கு மட்டும், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல)
பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அருளினால் இன்றைய சூழ்நிலையில், நமது சமுதாயம் பல துறைகளில் தன்னை முன்னிருத்திக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. நம் பிள்ளைகள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துகொண்டிருக்கிறார்கள்.
நமது சமுதாயத்தில் பல பாரம்பரியமிக்க குடும்பங்கள் மேலும் மேலும் உருவாகிக்கொண்டு இருக்கிறது. மற்ற சமுதாயத்தை போல நமது சமுதாயத்திற்கும் நல்ல மதிப்பு உருவாகிக்கொண்டு இருக்கிறது. இவைஅனைத்தும் அண்ணலின் கனவு நினைவாகிகொண்டிருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மிக்க மகிழ்ச்சி !
இருப்பினும் சில நிகழ்வுகளில் நமது சமூகம், இன்னும் ஒரு தெளிவான நிலைபாட்டை எட்டாததுதான் சிறிய வருத்தத்திற்கு உரிய செய்தியாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் ஜாதிய மோதல்கள் மெல்ல மெல்ல குறைந்து, தனி மனித மோதல்களாக மாறியுள்ளது. இதுவும் ஒரு வகையான முன்னேற்றம்தான்.
இந்த தனி மனித மோதல்களுக்கு காரணமாக பல உதாரணங்கள் இருக்கலாம். அது அவர்களுடைய ஒழுக்கத்தை பொறுத்தது மேலும் அந்த தனிமனித மோதல்களினால் யாருடைய பொருளாதாரமும் பாதிக்கபடபோவதில்லை.
ஆனால் "கலப்பு சமுதாய காதல்" விவகரங்களினால் என்னென்ன சோதனைகள், இழப்புகள் (மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்) எவ்வளவு இழந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் அனைவரும் அறிந்ததே !!!
நமது சமூகம் இப்பொழுதுதான் பொருளாதார ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னை முன்னெடுத்து போய்கொண்டிருக்கிறது. இந்த பொருளாதாரம் கூட சாதரணமாக நமக்கு கிட்டிவிடவில்லை. அதற்க்கு பின்புறம் எவ்வளவு கடுமையான உழைப்பு, சோதனைகள், வேதனைகள், கட்டுப்பாடுகள் உள்ளது என்று நமக்கு நன்றாகவே தெரியும்.
காதல் என்பது ஒரு புனித உணர்வு என்பதை நம் இனத்திற்கு நாம் சொல்லிகொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. நம் பிள்ளைகள் அதிக அளவு அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்குகிறவர்கள். இது போன்ற உணர்வுகள் சேர்ந்ததுதான் "காதல்" என ஆகிறது.
இருந்தாலும் நமது சமுதாயத்திலே "கலப்பு காதல்" செய்யுங்கள் அப்பொழுதுதான் ஜாதி ஒழியும் என்று தவறான கருத்தை முவைத்து வைத்து சிலர் பரப்புகிறார்கள். அதனால் இந்த சமுதாயத்திற்கு ஏற்ப்படும் அவப்பெயர்கள் மற்றும் சிரமங்களை பற்றி அவர்கள் சற்றும் கூட சிந்தித்து பார்ப்பதில்லை.
நமது சமூகத்திலிருந்து, கலப்பு சமுதாய காதலை ஆதரிப்பவர்களை பார்த்து சில கேவிகள் !!!
1. அண்ணல் அம்பேத்கர் அவர்களால் "பட்டியல் இனம்" என்று அடையாளம் காணப்பட்டு அந்த சலுகைகளில் படித்த நீங்கள் "பட்டியல் இனத்தில்" உள்ள பெண்களை ஏன் திருமணம் செய்ய கூடாது ?
2. பட்டியல் இன சலுகை மூலம் வேலைவாய்ப்பு பெற்று, அந்த சலுகை நம் இனப்பெண்களுக்கு பயன்பெறாமல் போகிறதே, அதை பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா ?
3. காட்டிலும், மேட்டிலும், கரிசல் காட்டிலும் கஷ்டப்படும் நம் பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்து அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்ப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு வரவில்லை ?
4. கலப்பு காதல் திருமணம் செய்தால் ஒரு வர தக்ஷனை கூட நீங்கள் பெற போவதில்லை. அப்படி ஒரு வர தக்ஷனை கூட வாங்காமல் நமது சமுதாய பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்க ஏன் உங்களுக்கு தோணவில்லை ? (ஏற்கனவே இந்த சமுதாயம் பொருளாதாரத்தில் நலிந்து அல்லவா கிடக்கிறது)
5. நமது பெண்களின் மீது உங்களுக்கு ஏன் காதல் வரவில்லை ?
6. நமது சமுதாயத்தில் உள்ள பெண்கள் அழகு குறைந்தவர்கள் என்றால், இந்த சமுதாயத்தில் நீ யார் வயிற்றில் பிறந்தாயோ, அவர் கூடத்தான் அழகு குறைந்தவராக இருப்பார் என்று ஏன் நீங்கள் என்னிபார்க்கவில்லை ?
சற்று சிந்தியுங்கள் நண்பர்களே !!!
கற்பி ! ஒன்றுசேர் !! புரட்சிசெய் !!!
ஜெய்பீம் !!!
சாதியா? - எங்க சார் இருக்கு?
ReplyDeleteஇப்பல்லாம் யாரு சார் சாதிபாக்குறா? - அதெல்லாம் அந்தக் காலம்". என்று சாதிவெறியை மறைத்துப் பேசும் சாதி ஆதிக்கக் காலந்தான் இது.
யாராவது புதிதாக ஒரு நபரைப் பார்த்துவிட்டால் உடனே - "சாரு யாரு? - சாரு எந்த உரு?" - என, சாதியைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்காத ஆட்கள் நம்மிடையே எத்தனை பேர்?. ஆய்வில் வெற்றி பெற்றவுடன் "ஆகா இவரு நம்ம ஆளு!" என்ற மகிழ்ச்சியும் நெருக்கமும் அல்லது "ஓ நீ அந்தச் சாதியா?" என்ற அலட்சியமும் ஒதுக்குதலும் இயல்பாக எழும் மனநிலை தானே நமது எதார்த்தம்.
இத்தனைக்கும்“கிராமஙகளில நடக்கும்பெணகள்சணடையில்சேரியிலிருக்கும் பறையனை முதலில ஓ்்்க துாக்கிகொணடுவருவது இவர்க்ள்தான்!!
ReplyDeleteபறையனின ஆலிஙகனம் சும்பனம் தட்டல தட்வல் நகக்குறி பற்குறி அகத்தொழில் புறத்தொழில் பற்றிமொத்ததில் பறையன் பள்ளன் சக்கிலியன் கற்று தேர்நதிருக்கும்கொக்கோக காமசாஸ்திர வித்தைகளை விலாவாரியாக எப்படிஎப்படி பறையன் ஏறிமேயந்தான் எனபதைஅஙகுல்ம்அங்குலமாக அலசிஆராய்ந்து திட்டுவது சாதிபெயரை வைத்து ஆணகளை விட பெணகளே அதிகம் பறையனை இழிவு படுத்துகிறாாகள்!!
ஆனால் இவர்கள்பட்டியலினபெணகளின பஙகை
பிரித்துக்கொடுஎன்று கேட்டால்தஙகளுக்கு அடஙகாமல் தனித்தொகுதி கேட்டால் கண்சிவநது சீறிபாயகிறாாகள்!!
பட்டியலின் பெணகள்
பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டால் இநத பெணணுரிமை இயக்கஙகளுக்கு அனறு தான திடீரென மாதவிடாய வந்து வலிஎன்றால்பெரும வலி வந்து வலியால் பெரும் இரத்தபோ்க்கால் நாக்கும்எழும்பாது !! வாக்கும் வராது!1ஆனால் பட்டியலின் மக்கள தஙகளை மிஞசியோ அல்லது தஙகளை விட்டு விலகினாலோஆதிக்கசாதிவெறியில்
ஆணகளைவிட அலறிதுடிப்பார்கள்!!
மொதத்தில் இநத நாட்டிலே நடக்கும் அத்தனை அரசியலும் தமிழின பெயரால் இந்துமதததின்“பெயரால் பெண உரிமை யின பெயரால் நடப்பதெல்லாம் பட்டியலின மக்களுக்கு எதிரான மறைமுக தாககுதலகளே!!அனறு மனுநீதியால் அடக்கினார்கன்!அணணல் அதை உடைத்தார்!!!கல்விகதவை திறந்து விட்டார்!!சமஉரிமைபெற்று தநதார் சட்டத்தில்!!அதைவைத்து பட்டியலின மக்கள கொஞசம் முன்னேறியவுடனஆதிக்கசாதி வெறி கூட்டஙகள்“பட்டியலின மக்களை அன்று போல கட்டுபடுத்த அடக்கியாள-மனுநீதி சட்டம் இனி எடுபடாது !!அது செல்லுபடியாகாது எனபதால் அதற்குபதிலாக எடுத்திருக்கும்ஆயதம்தான்
தமிழ்
இநது மதம்
பெணணுரிமை
ReplyDeleteKalai Mathi
22 mins · Edited ·
தமிழ்
இநது மதம்
பெணணுரிமை
-----------------------
“அக்னிபரீட்சை“விவாததில் செநதமிழ் சீமான்இலஙகை தமிழ்பெண்கள் விபச்சாரம்செயதுபிழைக்கிறார்கள் என்று ஒரு பிட்டைஎடுத்துவிட இலஙகை ““அல்லக்கை““எம்எல்ஏ இது பொய!!இதை வன்மையாக கண்டிக்கிறேன என கண்டனம் தெரிவித்தார்!!
இதை எஙகள்தஙக மகன் திருமா சொல்லியிருநதால் அவ்வளவு தான்!! தமிழ் அமைப்பு ஆதிக்க சாதி வெறி கூட்டஙகள் சீலையில்லாம்ல உரிஞ்சி போட்டு அம்மணமாக ஆடியிருப்பாாகள்!!உடனேயே குற்றுயிரும் குலையுயிருமாய கிடக்கும் தலித்தலலாதோர் இயக்கம் புத்துயிர் பெற்று 53 சாதிகூட்டணியோடு எஙகள்தஙகமகன் திருமாவிறகு எதிராக
மாமல்லபுரத்தில் மாநாடு போட்டு உங்களை மலத்திவிடுவோம்!! ஒருமயிரு இல்லாம புடுஙகிவிடுவோம்!!
பண்ணிகூட்ட்ஙகள் நாஙகள் 80 -சிறுத்தை கூட்டஙகள்நீஙகள் 20-எஙகளை எதிர்த்து
எவனும் தமிழ்நாட்டில் வாழமுடியாது எனஅட்டைகத்தி “மாவீராகள் “அட்டகாசமாக பேசி கலக்கி கமுநதடித்து படுத்திருப்பார்கள்!!
எஙகள்வீரமஙகை சிவகாமி ஜ ஏ எஸ்அம்மா ஒரு விவாதத்தில் புலிகள் இயக்கத்தில் பெண களை உறவுக்கு தவறாக பயன் படுத்தியதாக தான படித்ததாக சொன்னார்!!அவ்வளவுதான் காட்டுமுட்டாபய கார்ட்டூனிஸ்ட்போன்ற பயலெ்லாம் முகநுாலில் ஸ்டேட்டஸ் போட்டு எ்னவெல்லாமோ கேலலமாக எழுதி தள்ளினார்கள்-பின்னுாட்டமிட்டவர்கள் இவள்பேசே(Face ) தே ்டியா பேஸ்--அவள்படித்து ஜ ஏ எஸ் ஆகவிலலை!!படுத்துதான் ஆனாள!!இவள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் கண்ட இடத்தில் கல்லெறிவோம்என்று சொல் எறிந்தார்கள்!!!!மன்னிப்பு கேட்கவும் வைத்தார்கள்!!!
துப்பாக்கி ஏநதிய போலீசாரால் மட்டும் தன்னை ஆணமகனாக தைரியமாக தமிழ்நாட்டில் நிரூபித்துக்கொணடிருக்கும் “மாவீரன்“சுப்பிரமணியசுவாமி அவர்கள் பிரபாகரன்ஒரு இணடர் நேசணல் பறையனஎன்றும் புலிகளை பறையாஸ் எனறும் பட்டமளித்தார்!!திட்டினார்!!எவனும்எதிர்த்து பேசவில்லையே??இன்றும்புலிகளை எலிகள் பொறுக்கீஸ் என்று எழுதுகிறார்!!எவனுக்கும் எழும்பவேயில்லையே??????(தமிழ்வெறி)
ஆக பட்டியலின மக்கள தஙகள் கருத்தைபேசவிடமாட்டார்கள்!!!இவர்களுக்குஜால்ரா அடித்தால மட்டும்தான இவர்களுக்கு கால்ரா வராது வயிற்று போக்கு வாநதிபேதி வராது!!இவர்களுக்கு எதிராக பேசினால்
தஙகள் கருத்துக்ளை துணிநது சொன்னால்-அதற்கு எதிர்கருத்து சொலலவோஅல்லது விவாதமோசெயயமாட்டார்கள்!! உடனே இவர்கள்எடுக்கும் ஆயுதம் சாதியைத்தான்!!பறபுத்தி பற நாயி
பற தே்்டியா இந்த ““சாதி ““““வார்த்தை அஸ்திரஙகள் தான இவர்களின ஆயுதம்!!!
இநதநாட்டிலே!!என்று இநத வார்ததையை அடிக்கடி பயனபடுத்தும் திரு எச் ராஜா போனறவர்கள் எதோஇநதியா இவர் அப்பன் வீட்டு சொத்து போலவும் இவர் அப்பனின பட்டா புாமியில் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ரோம் மற்றும் ச வுதிஅரேபியாவில் இருநது அகதிகளாக வந்து ஒணடிகுடித்தனம் நடத்துவது போலவும் கிறிஸ்தவர்களை வௌளையனின் கைக்கூலிகள் அடிமைகள் போலவும் பொளந்து கட்டுகிறார்!!
பெரும்பாலான கிறிஸ்தவனும் முஸ்லீமும் யார் ?? அனறைய இனறைய பட்டியலின மக்களே!!இவர்கள் தாக்குவது யாரை??நேரடியாக பார்த்தால் கிறிஸ்தவனை முஸ்லீமை!! மறைமுகமாக பாத்தால்இவர்கள் 100சதம்தாககுவது பட்டியலின மக்களைத்தான்!!ஒரு பட்டியலின க்காரன மதம்மாறினால் அதிலும் இஸ்லாமை தழுவிவிட்டால்அவ்வளவு தான உயிரே போயவிட்ட மாதிரி பதறி கதறி கைகாலெல்லாம் உதறி அலறுவார்கள்!!
ஆதிக்கசாதி மதம் எநத மாறினாலும்எநத நாயும் இங்கே கேள்வி கேட்காது!!மொத்தத்தில் பட்டியலின்மக்கள மட்டும் தஙகளைவிட்டு தஙகள் ஆளுமையை விட்டு போயவிடக்கூடாது!!!அனறைய அதே ஆதிக்கஅடக்கு முறை தீணடாமை புத்தியைத்தான்தமிழ் என்கிற பெயரிலும் நா மெல்லாம் ஒரேவிநதுவில் வந்த இந்துக்கள் என்கிற பெயரிலும்
மறைமுகமாக வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள்!!!
இடஒதுக்கீட்டால் தான திறமை தகுதியேல்லாம் போயவிட்டது என்று கூப்பாடு போடும்ஆதிக்கசாதிபெணக்ள --33சதஇடஒதுக்கீட்டிறகாக அயோக்கிய ஆணாதிக்க சமூக வெறி நாய்களிடம் மல்லுக்கு நிறகும் ஆதிக்க சாதி பெணகளிடம் இந்த33 சத பெண்கள்இடஒதுக்கீட்டில்சமூக நீதி ரீதியான இடஒதுக்கீடு வேண்டும தலித் பெணகளுக்கான இடஒதுக்கீடு வெண்டும் என்“று தலிதபெணகள்கேட்டால் நா மெல்லாம் ஓரினம் பெணகள்எல்லாம் ஆணகளிடம்அடிமைபட்டு கிட்க்கும்“இனம்!நமக்குள எஙகே சாதிபாகுபாடிருக்கிறது ?ஃஇப்பவெல்லாம்யாருசாதிபாக்கறா??என்று தலித பெணகளுக்கு மணணும்விணணும் அதிர எதிராக அவா குரல்கொடுக்கிறார்கள்!!
http://sagchurch.150m.com/
ReplyDeleteKalai Mathi கிராமத்“தை ஒழிக்க வேண்டும்!!அப்போதுதான் தீண்டாமைகொடுமைகள் ஒழியும்!!பட்டியலின்மக்கள் குலத் தொழிலைவிட்டுபலதொழிலுக்கு போகவேண்டும்!!விவசாயம்நாசமாகபோனால்தான் எஙகள்நிலங்களைவஞ்சித்துஎநத நிலங்களைவைத்துஎஙகளை அடிமைபடுத்தினார்களோ அநதநிலம்பாலைவனமாக போனால்தான் ஆதிக்கசாதி ிவெறி திமிர் அடங்கும்!!விவசாயம்மெலிநததால்தான்பட்டியலின்மக்கள வேறு தொழிலுக்கு நகரம்நோக்கிநகர்நதார்கள்!!அதனால் மாற்றம் கணடார்கள்!!!விவசாயமே பட்டியலின மக்களின பெரும்எதிரி!!எனவே படிப்பே நம்உயிர் துடிப்பு!!படிப்பு இருநதால் எஙகும் போய பிழைக்க்லாம்!!ஆயிரக்கணக்கான ஆணடுக்ள்அடிமையாக யிருநதது இநத விவசாயத்தால்தான்!!!நகரஙகளில் உள்ளசேரிகளில் எநத்்்ண்ணி மகனாவது வந்து வாலாட்டமுடிகிறதா???சேரிகுடிசைகளை தீவைக்க முடிகிறதா???கிராமம் எனபது பட்டியலின மகக்ளின் சுடுகாடு!! நகரமே சொர்க்கம்!! கிராமம் நாசமாகாதவரை பட்டியலின மக்கள் அதிலிருநது வெளியேறாத வரை விடிவு நிரநதரமாக கிடைக்காது!!விவசாயமே நம்முதல் எதிரி!!அடிமையாக கிராமத்தில இயற்கைவளஙகளோடு வாழ்வதைவிட சுதநதிரமாக செயற்கை வளத்தில் மக்கள நெருக்கததில் புழுதி காற்றில் இரட்டைகுவளை யில்லாமல் இரட்டைசுடுகாடுில்லாமல் கும்பிடுறோம்சாமியோவ என்றுநாயினும்கேடான காறிதுப்பவேண்டியசொறிநாயகளை பார்த்து கும்பிடாமல்வாழ்வது எத்தனையோ கோடிமடஙகு உயர்வானது!!கிராமம் ஒழிக!! வீழ்க!!!அழிக!!நகரம்வாழ்க!!வளர்க!!
ReplyDelete
ReplyDeleteKalai Mathi
4 mins ·
கிராமம் ஒழிக!! வீழ்க!!!அழிக!!நகரம்வாழ்க!!வளர்க!!!!
------------------------------------------------------------------------------------------
கிராமத்“தை ஒழிக்க வேண்டும்!!அப்போதுதான் தீண்டாமைகொடுமைகள் ஒழியும்!!பட்டியலின் மக்கள் குலத் தொழிலைவிட்டு பல தொழிலுக்கு போகவேண்டும்!!விவசாயம் நாசமாக போனால்தான் எஙகள்நிலங்களை வஞ்சித்து எநத நிலங்களைவைத்து எஙகளை 120 வகையான தீண்டாமை தடைகளைபோட்டு நாயினும்கீழாக நடத்தி அடிமைபடுத்தினார்களோ அநத நிலங்கள்பாலைவனமாக போனால்தான் ஆதிக்கசாதி ி வெறி திமிர் அடங்கும்!!
வெள்ளைக்காரன இரக்கபட்டுதநத 13 லட்சம் ஏக்கர் நிலஙகளை வஞசித்து வைத்திருக்கும் வம்சஙகளின் விவசாய நிலங்கள் மலடாகி கருகி கிட்நதால்தான் நாலு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொணடு குடைபிடிக்க ஒரு அல்லககையையும் கூட்டிக கொணடு வேட்டியை துாக்கிபிடித்துக் கொணடு பில்கேட்சின அப்பனைபோல பட்மகாட்டும்
அற்பனுக்“குவாழ்வு வநதால் அர்த்தராத்திரியில் குடைபிடிக்கும் ஆதிக்கசாதிவெறி சின்“ன பணணையார் கூட்டஙகளின்கொட்டம் தரை மட்டமாகும்!!நாலு ஏக்கர் நிலம்ஆதிக்கசாதியிடம்இருநதாலேபோதும்!!
பள்ளிகூடத்திறகு போகாதவனாகயிருநதால்கூட் பெரிய உலக அறிவாளி மாதிரி கல்லுாரி சென்று பட்டம் பெற்ற கிராம பட்டியலின மக்களிடம் வாயடிக்கிறான்!! பட்டியலின மக்களிடம் அர்த்தராத்திரி குடைபிடித்து பந்தா காட்டுகிறான் அறபன்!!!!
விவசாயம் மெலிநததால் தான் பட்டியலின் மக்கள வேறு தொழிலுக்கு நகரம் நோக்கி நகர்நதார்கள்!!அதனால் மாற்றம் கணடார்கள்!!!கொஞச்மேனும் ஏற்றம் பெற்றாாகள்!!விவசாயமே பட்டியலின மக்களின பெரும்எதிரி!!எனவே படிப்பே நம்உயிர் துடிப்பு!!படிப்பு இருநதால் எஙகும் போய பிழைக்க்லாம்!!இநத மட்“ம் இலலையெனறால்ல்ஆயிரம்சநதைமட்ம்உண்டு தானே உலகெஙகும்!!உழைப்பவன் எஙகும் போய உழைப்பான்!! பிழைப்பான்!!
ஆயிரக்கணக்கான ஆணடுக்ள்அடிமையாக யிருநதது இநத விவசாயத்தால்தான்!!!நகரஙகளில் உள்ளசேரிகளில் எநத்்்ண்ணி மகனாவது வந்து வாலாட்டமுடிகிறதா???சேரிகுடிசைகளை தீவைக்க முடிகிறதா???கிராமம் எனபது பட்டியலின மகக்ளின் சுடுகாடு!! நகரமே சொர்க்கம்!! கிராமம் நாசமாகாதவரை பட்டியலின மக்கள் அதிலிருநது வெளியேறாத வரை விடிவு நிரநதரமாக கிடைக்காது!!விவசாயமே நம்முதல் எதிரி!!அடிமையாக கிராமத்தில இயற்கைவளஙகளோடு வாழ்வதைவிட சுதநதிரமாக செயற்கை வளத்தில் மக்கள நெருக்கததில் புழுதி காற்றில் வியர்வை நாறறத்தில்இரட்டைகுவளை யில்லாமல் இரட்டைசுடுகாடில்லாமல் கும்பிடுறோம்சாமியோவ என்று நாயினும்கேடான காறிதுப்ப வேண்டிய சொறிநாயகளை பார்த்து கும்பிடாமல்வாழ்வது-ஆதிக்கசாதி வெறி நாயகளை க்ணடால் வேட்டியை அவிழ்த்துவிட்டு- லுஙகியை கழற்றிவிட்டு குனிநது கும்பிட்டு கும்மியடித்து வாழ்வதைவிட வாழ்வதைவிட எத்தனையோ கோடிமடஙகு உயர்வானது நகர வாழ்க்கை!!!!
கிராமம் ஒழிக!! வீழ்க!!!அழிக!!நகரம்வாழ்க!!வளர்க!!!!
என் முகநுால் முத்துக்களுக்குஆஙகில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!
ReplyDelete--------------------------------------------------------------------------
மண்ணின் மைந்தனினபாரம்பரிய உணவு
மாட்டிறைச்சியை உண்“டதால்
தீண்டப்படாதவர்கள் ஆனோமாம்
சாதிதெருவில் நடக்க தடையாம்
முட்டுக்கு மேல் இடுப்புக்குகீழே
உடுக்கதடையாம்
கண்ணான கல்விகற்க படிக்க தடையாம்
சொத்து வாங“க விறக தடையாம்
ஆதிக்கசாதி அருகில் நிற்க கூட தடையாம்
ஆண நாய வளர்கக கூடதடையாம்
சேரிஆணநாய சாதி தெரு பெணநாயை
சேர்நதால பிறக்கும் நாய்ககு
சேரியின் புத்தியும் சாதியும் வந்து விடுமாம்
ஜநதறிவு மிருகத்தில் கூடதீட்டு பார்த்த
முட்டா கூமுட்டை ஆதிக்கசாதிவெறிகூட்டஙகள்
இட்ட தீண்டாமைதடைகள் இதைப்போல
எண்ணிக்கையில் நுாற்றி இருபது
எஙகளை நாயைவிட இழிவாக நடத்திய
காட்டுமிராணடி கூட்டஙகளை
ஆட்டிபடைக்க நாட்டை் பிடிக்க
மாட்டிறைச்சி உணபவன்வநதான்
காட்டினான தனதிறமைகளை
வீட்டற்குள் கூட்டி போனான
மாட்டிறைச்சி சமைக்கசொன்னான்
சமையல்காரனாக பறையன்அமைக்கபட்டான்
இநதிய ஆதிக்கசாதிவெறிநாயகளுக்கு
கசப்பானவன் தீட்டானவன்
ஆஙகிலேயனுக்கு இனிப்பானான
ஆஙகிலம்கற்றுதநதான
தடுக்கப்ட்ட கல்வி தடையை
உடைத்தெறிந்தான்
கல்வி கூடம்கட்டிதநதான்
பஞ்சமி நிலம்13 லட்சம் ஏக்கர்
இரக்கபபட்டுதநதான்
கிறிஸ்தவஆலயத்திறகுள் கூட்டிபோனான
கட்டுபடுத்தபட்ட எஙகள் கலைதிறமைகளை
கொட்ட சொன்னான!!பாட சொன்னான்!!
ஜெபம் செய்ய சொன்னான
போதகனாகவும்ஆக்கினான!!
முட்டுக்கு கீ ழே இடுப்புக்கு மேலே
உடுக்காத எஙகளை பேணட்சட்டையில்
முழு உடலை மறைத்து
முழுமனிதனாக ஆக்கினான
பைபிள் வாசிக்க சொன“னான
கட்டுரைஎழுத சொன்னான
மேடையேறி சொறபொழியசொன்னான
கவிதை எழுத சொன்னான!!
மேலைநாட்டு இசைக்கருவியை
இசைக்கசொன்னான
ஆதிக்கசாதிவெறி நாயகளால்
வாளமுனையில் வன்முறையில்
பெரும்பானமைபலத்தில் முடக்கிவைக்கபட்ட
பாரம்பரிய எஙகள்பாட்டுதிறமையை
எஙகள் இரத்த்தோடு ஊறியகலைத்திறமைகளை
பாரெஙகும் பரப்ப மேடை போட்டு தநதான்
பறையன் ரெஜ்மெணட்
படைபிரிவை தொடஙகினான
பறையன் கையில்
துப்பாக்கியைதநதான்
எதிர்ப்பவனை சுட்டுதள்ளு
சிட்டுகுருவியைப் போலஎன்
படைத்தலைவனாகஅதிகாரமும் தநதான்
முளளை முள்ளால்எடுப்பதுபோலவே
மாட்டிறைச்சியால் ஏற்பட்டதீடடு
மாட்டிறைச்சி உணட வௌளையன்
வருகையால் துடைததெறியப்பட்டது!!
இனறு ஆதிக்காதிக்கு இணையாக
தீட்டை உடைத்து சமமாக
கல்வி கற்ற மனிதனாகஆக
காரணமான ஆஙகிலேயனின
கிறிஸ்தவம்தழுவியவன் எல்லாம்
ஆஙகிலேயனின கைக்கூலியாம்
ஆங்கிலேயனின அடிமையாம்!!!
உணமைதான் எஙகள் அய்யன் வ்ள்ளுவன்
எந்நன்றி கொனறார்க்கும் உய்வுண்டாம் உய்விலலை
செயநனறி கொனற மகறக்கு
என்று குறள் பாடினான
அநத குறள் நெறிப்படி
ஆதிக்கசாதிவெறிநாயகளால்வீழ்நதுகிடநத
எஙகளுக்குவாழ்வு தநதது வளமும்தநது
கைதுாக்கிவிட்டவன்அவனும்அவனின
கிறிஸ்தவ மதமுமல்லவா??
அநத செய்நன்றிக்காகவே
ஆஙகிலேயனின கைக்கூலி அடிமை என்ற
பெரும் பட்டத்தை பெருமயுடன்ஏறகிறோம்
செய்நன்றிபெருக்கால்
ஆங்கிலேயனினஆஙகிலபுத்தாண்டை
நன்றியோடு
வருகவருக எனவரவேற்கிறோம்
மீணடுமொரு முறை கூட
ஆஙகில புத்தாண்டுவாழ்த்துக்கள்
என்முகநுால்முத்துக்களுக்கு!!!
இந்துவில் இருந்து 5 லட்சம் பேர் பௌத்தத்திற்கு திரும்புகின்றனர்.
ReplyDeleteமஹாராஷ்டிர மாநிலத்தில் 5 லட்சம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்கள் தாய் மார்க்கமான பௌத்தத்திற்க்கு செல்கிறோம் என்று செல்லவிருக்கின்றனர் .19ம் நூற்றாண்டில் தான் நாங்கள் ஹிந்துவாக திரிக்கப்பட்டோம்.அதை இப்போது பல ஆய்வுகளுக்கு பின் தெரிந்துகொண்டோம் என்று கூறி சில மாதங்களில் மாற இருக்கின்றனர்.
வாழ்த்துககள் .
ஆதித்தமிழர்களும் விரைவில்
Sharp A Murali with Chinna Durai and 12 others
ReplyDeleteதலித்துகளைப் போல ஏழைமக்கள் நிறைந்த சமூகம் வேறேதுவும் இருக்க முடியாது. இந்தியா ஏழைமக்கள் நிறைந்த நாடாக இருந்த போதிலும், எமது மக்கள் மொத்தமும் ஏழைமக்களாக இருக்கிறார்கள். மற்ற சமூகத்திலும் ஏழைகள் இருக்கின்றார்கள். அவர்களில் குறைவான எண்ணிக்கையில் தான் ஏழைகள் உண்டு.
இந்த ஏழை மக்கள் ஏழ்மையால் மட்டுமே நசுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஏழை பிராமணன், ஒரு ஏழை வன்னியர், ஒரு ஏழை கவுண்டர், ஒரு ஏழை தேவர் போன்ற அனைவரும் ஏழ்மையினால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள். இது ஒரு பொருளாதாரப் பிரச்சனையே.
ஆனால் நாங்கள் தலித்துகள் இரண்டு விதத்தில் நசுக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். ஒன்று ஏழ்மையால், மற்றொன்று சமூக ஒடுக்குமுறையால்(தீண்டாமையால்). எனவே எங்களுடைய பிரச்சனை என்பது மற்ற சாதி ஏழைகளின் பிரச்சனையை விடவும் முக்கியமானது.
எங்கள் பிரச்சனை சமூகப்பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனையை விட கூடுதலான கவனம் செலுத்தவேண்டியது. எங்களது ஏழ்மை, சமூக ஒடுக்குமுறையால் உருவாக்கப்பட்டது.
ReplyDeleteKalai Mathi
December 29, 2014 at 1:09pm ·
####இடஒதுக்கீடை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கமுடியாது!!!்்பிராமின்ஸ் டு டே ஆசிரியர் திரு;;்வாசன்!!!!!!#####
-----------------------------------------------------------------------------
உண்ணும் உணவு---உடுத்தும் உடை----உடுத்தும் முறை---வாழும் ஊர்- வாழும் வீடு -வசிக்கும் தெரு--வணங்கும்கோவில்--கும்பிடும் கடவுள்---குளிக்கும்குளம்-குடிக்கும்கிணறு---படிக்கும்பள்ளி -பாடும் பாட்டு---கேட்கும் பாடம்---வைக்கும்பெயர்-- பார்க்கும் திரைப்படம்--திரைபடத்தின்பெயர்-- திரைப்பட பாட்டு--சாதிகட்சிகள்---நடத்தும்கட்சி மாநாடு---சாதி வெறிபேச்சு--செய்யும் தொழில்!!!தொழில் நிறுவனஙகள்--பத்திரிகைகள்-வியாபார கடைகள்--தயாரிக்கும் பொருட்கள்---கட்டும்தாலி- வைக்கும்நெற்றி பொட்டு--நடத்தும் சடங்குகள்--கடைபிடிக்கும் சம்பிரதாயஙகள்--பேசும்பேச்சு--ஏசும் கெட்டவார்ததை ஏச்சு-அடக்கும் இடுகாடு --எரிக்கும்சுடுகாடு என் பிறப்பிலிருநது இறப்புவரை எல்லாமே இஙகு சாதிதானே தீர்மானிக்கிறது!!
பிராமணாகள் பேசும் பேச்சில் கூட சாதியிருக்கிறதே!!எல்லா இடஙகளிலும்சாதி நிழ்லபோல தொடர்கிறதே!!!
67வருடஙகளாகத்தானே பள்ளியில் சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டிற்காக சாதி சானறிதழ் கேட்கிறாாகள்!!2000வருடமாகசாதி வாழ்வாஙகு வாழ்கிறதே!!!
இடஒதுக்கீடு பள்ளியில் இல்லாதஇலஙகை மலேசியா சிஙகப்புார் போன ற நாடுகளில்வாழும் இநதுக்கள்சாதி அடையாளஙகளோடு தானே யிருக்ிறாாகள்!!
பள்ளிக்கு போகாத பலபேர் சாதியோடு தானே வாழ்கிறார்கள்!!
நாடு விட்டு நாடு போனாலும் சாதிஎஙகளை தொடர்்கிறதே???
அப்படியிருக்க பள்ளியில்மட்டும்தான சாதிவாழ்வதாக சொலவதும் பள்ளியில் சாதியை எடுத்துவிட்டால் சாதிஒழிந்துவிடும் எனபதும் பெரும்பித்தலாட்டம்தானே???
வாழ்ககையின்ஆரம்பம்திருமணம்!!சாதி எனகிற புள்ளியை சுற்றித்தான் திருமணமே!!அந்த புள்ளிமுடிகிற இட்ம்சுடுகாடு!!
சாதி என்கிறபுள்ளிதான் தொடக்கம்!!அது தானமுடிவும்!!
இட்ஒதுக்கீட்டால் கல்விமறுக்கபட்ட பட்டியிலின்மக்கள்படித்து தஙகளுக்கு இணையாகி வருவதால்பொறாமை்யில் சிலர் இடஒதுக்கீடை் துாக்க சொல்லகிறார்கள்!!!
உண்மையில் இடஒதுக்கீடு கூட சாதியை ஒழிக்கும் கருவிகளில்ஒன்று தானேதவிரஅதை ஒழித்துவிட்டால் சாதிஒழிந்து விடும் எனபது கடைந்தெடுத்த பச்சைபொய!!!!
ReplyDeleteKalai Mathi
11 hrs · Edited ·
#####வருடத்தின் முதல் நாள் திருத்தணியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை உடைப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பாசிக காவல்துறை வெறியாட்டம்
தோழர் திரு Vck Thamizh Adhavanஅவர்கள் பதிவிலிருநது####
பற “பு ்டை மகனே
பற தே ்டியா மகனே
பற கூ ்மகனே
பற நாயி
பற புத்தி
என்று வாய மண்க்க
வாய வலிக்க வலிக்க
இன்று துணிச்சலாக
பட்டியலின மக்களை
கூப்பிட் திட்ட முடியாது
காரணம் நீவடித்த
பிசிஆர் சட்டம்!!
--------------------------------------
அதனால் அண்ணலே
நீ உடைக்க படுகிறாய்!!
சிலையைத்தான் உடைப்பாாகள்
உன் சிநதனையை
மூடர் கூட்டஙகளால்
சிறு மயிரளவு கூட முடக்கமுடியாது!!!
கடுகளவு கூட உடைக்கவும் முடியாது
காலில் செருப்பிடாதே!!
சுத்தமான ஆடைஉடுத்தாதே!!
சொத்து வைக்காதே!!
கல்வி கற்காதே!!
ஆலயம் தொழாதே!!
சமமாக அமராதே!!
என் சநதிக்குவராதே!!
இபபடி எத்தனையோ தடைகளிட்டாய்
அன்று!!
இனறிட்டால் சட்டம் பாயும்
நீதிமனற படியேறி அவர்கள் காலகள் தேயும்
ஆதிக்கசாதி திமிர் அடியோடு சாயும்
பாரம்பரிய அட்டகாசங்கள் ஓயும்
சமத்துவ சட்டம் படைத்து
பட்டியலின்மக்களுக்கு
சட்டபாதுகாப்பு படைத்ததால்
கண்ணியம் நிறைந்தஅண்ணலே
நீ உடைக்க படுகிறாய
பட்டியலின மக்கள் சுடும வெயிலிலும்
கடும் குளிரிலும் வியர்வையில்குளித்து
உழைத்து தர உல்லாசமாகஅனுபவித்த
உன்மத்த எத்துவாளி நய வஞ்சகதுரோக
அயோக்கியகூட்டஙகளுக்கு
இன்று பட்டியலின் மக்கள்
உழைத்து கொட்டாமல்
ஆதிக்கசாதிவெறி அயோக்கிய நாய்களை
அணடிபிழைக்காமல
சுய தொழில அரசு வேலை
வெளிநாட்டுவேலை
நகரஙகளில் பிறமாநிலஙகளில் வேலைஎன்
இட்ம் நாடுவிட்டு கண்டம்விட்டு
அடிமைதளையை உடைக்கபிழைக்கஓடியதால்
உடகாாநது நிழலில பட்டியலின் மக்கள
உழைப்பில் உண்டு கொழுத்து
சதைபெருத்து தொநதி முநதிவிழ
நிழலில வாழக்கை சுகஙகளை
நிம்மதியாகஅனறு போல இன்றுகாண வழியில்லை
இன்று அவர்களை உடல உழைக்க வைத்து
வியர்வையில்குளிக்க
நெற்றிவியர்வை நிலத்தில்சிநதவைத்து
பட்டியலின்மக்களை நம் நிரநதர அடிமைகளை
நம்மிடமிருநது பிரித்து
போடா வெண்ணெ நீஎன் ்ண்ணி
மயிருக்கு சமமடா என்று
அவர்களுக்கு அடஙகாமல்சீறும் சிறுத்தையாய
பாயும்புலியாய அவர்களை எதிர்க்கவைத்தவன்
அணணலே நீயல்லவா
நீ போராடி பெற்று தநத
தனி இட ஒதுக்கீடு்ம்
நீ விட்டு செனற் விலைமதிப்பிலாத
உன புத்தக பொக்கிஷஙகளுமல்லவா??
அயோக்கிநாயகளிடமிருநது
அடிமைகளை நீமீட்டதால்
தொடர்நது நீ உடைக்கபடுகிறாய!!
அண்ணலே நீஒரு நெல்விதை !!!!!
அதிலிருநது ஆயிரம் நெற் மணிகள்
பிறந்து கொணடேயிருக்கும்
உன்ஒரு சிலை உடைக்கப்ட்டால்
ஓராயிரம் சிலைகள் நாடெஙகும்
உருவெடுக்கும்!!!
பொறாமையால் உன சிலைகள்
உடைக்கபடுகினறன
பொறாமை எனபது கூட
மறைமுக புகழ்சசிதான்!!
உன்சிலைகளை உடைத்து கூட
மறைமுகமாக புகழ்கிறார்கள் உன்னை!!!
உனக்கு ஒருநாளும் அழிவிலலை!!
உலகெஙகும்உன் சிலைகளே
எண்ணிககையில்அதிகம்!!!
25 கோடி ம்க்களின தலைவன் நீ!!
தலைவன் நீ!!!!
25கோடிம்க்களின இதய சிம்மாசனத்தில
இருக்கும்உனனை எவன்உடைக்கமுடியும்??
எவன்உடைக்கமுடியும்????
எவன்உடைக்கமுடியும்??,,,
எவன்உடைக்கமுடியும்???????
ReplyDeleteKalai Mathi
14 hrs · Edited ·
####பெரும்பாலான திருமண தகவல் மையங்களில் தலித்சாதி தவிர பிற சாதி வரன் என்பதை நீங்கள் பார்த்த்திருப்பீர்கள் ஆனால் நான் தலித் பெண் மட்டுமே வேண்டும் என்ற விருப்பத்தை விண்ணப்பத்தில் தெரிவித்துருக்கின்றேன்-------------
தோழர் திரு ரமேஷ் பெரியார் அவர்கள் பதிவிலிருநது#####
சாதி ரீதியான இட ஒதுக்கீட்டால்தான் சாதி வளருகிறதாம்!!இல்லையெனறால் தளர்நது கருகி மக்கி மண்ணோடு மண்ணாய் போய விடுமாம்!!இப்ப யாருஙக சாதிபாா்ாககிறா??சாதி எஙகங்க இருக்கு??
பள்ளி கூடத்தில தான் சாதி கேட்டு மறைஞ்சு மண்ணுக்குள் போன சாதியை தோணடிஎடுத்து திருப்பி உயிர் கொடுக்கிறாஙக!!என்று சாதி ரீதியான இடஒதுக்கீட்டால் பல ஆயிரம் ஆண்டு கல்வி மறுக்கபட்ட பட்டியலின சமூகம் எந்த சாதியால் கல்வி மறுக்கப்பட்டதோ -அநதசாதியால்
கல்வியை பெற வைத்து பட்டியலின் மக்கள தஙகளுக்கு இணையாக படித்து வநதவுட்ன- பள்ளியில் கேட்கபடுகிற சமூக நீதிக்கான சாதி ரீதியான இடஒதுக்கீட்டால் தான் சாதி மேலும் வளருகிறது -எனறு கூப்பாடு போடுகிறவர்கள் பட்டியலினத“தை சேராதவர் எழுதியிருக்கும் ்இநத உண்மைக்கு என்ன சொல்ல போகிறார்கள்???
அண்ணல் அகமணமுறையில் தான் சாதி உயிர்ப்புடன்வாழுகிறது!!எனறார் அது தான் 100சதம்உண்மை!!1திருமணமே சாதியின்ஆணிவேர்!!அதை ஒழிக்க எவனுக்“கும் வக்கில்லை!!சாதிரீதியான இட ஒதுக்கீட்டால் தான் சாதி வளருகிறதாம்!!
சாதி இருநதால் தானே சாதியை வளர்க்கமுடியும?? சாதி இருக்குமிட்ம் முதலில திருமணம்!!இரண்டாவது இந்துமதம்!!மூன்றாவது ஊர் தெரு பொருள் என் ஒவ்வொனன்றிறகும் சூட்டும் சாதிபெயர்கள்““நானகாவது சுடுகாடு-இடுகாடு!1ஜநதாவதுதான் பள்ளியில் கேட்கும் சாதி!!
கடைசியில் ஜந்தாவது நிலையில் இருக்கும் பள்ளியில் கேட்கும் சாதியை ஒழிக்க சொலகிறவர்கள்!!முதல்நானகு நிலையிலுள்ள சாதியை ஒழிக்க சொல்“லாதது அதை பற்றி விமரிசிக்காதது பேசாதது ஏன????
சாதிரீதியான இடஒதுக்கீடில்லாதஇநதியர் வாழும்நாடுகளில்(இலஙகை சிஙகப்புார் மலேசியா பர்மா இந்தோனேசியாமறறும்இநதியர்கள்வாழும் நாடெல்லாம்இஸ்லாமியயர்களை தவிர்த்து)சாதி உயிரோடு மிக வீரியமாகத் தானேயிருக்கிறது???
உலகெஙகும் உள்ள இநதியர்களில் மே்டரிமோனல் டாட் காமில் சாதி கேட்காதவர் பார்க்காதவர் எத்தனை பேர்??மேட்ரிமோனல் டாட்காமை மிஞ்சிய சாட்சிகள்எதறகு??
கல்யாண மாலை நிகழ்ச்சியில் சொநத சாதி பெண தான வேண்டும் என கேட்காதவர் எத்தனைபேர்??அப்படிகேட்டாலும் பட்டியலின் பெணகளுக்கு யோனி கர்ப்பபை கரு முட்டை மாதவிடாய எக்ஸ்ட்ரோஜன்“ஹார்மோன்இல்லை எனபதால பட்டியலின் ஆணகளுக்கு ஆணகுறி விதைப்பை விநது (????????)இல்லை எனபதால்
படடியலினம் மட்டும்வேணடாம் என மறுதலிதது விடுகிறாாகள்!!!
மொத்தத்தில“ பட்டியலின மக்கள் படித்து தஙகளுக்கு இணையாக வருவதை பொறுக்க முடியாத பொறாமை கூட்டஙகளின் பொறாமை புலம்பலே தவிர- சாதியை உறுதியாக கட்டி காக்கும் மிகமுக்கிய இரு இடங்கள் (90சதம்)திருமணமும் இநது மதமும் தான்!!!
(இநதியகிறிஸ்தவன் பைபிள்படிக்கும் பக்கா இநது தான்)
இநதிய திருமண முறைகளையும் இநது மதததையும் ஒழிக்காமல சாதியை ஒழிக்க முடியாதேனபதே பெரும்உணமை!!
சாதி மறுப்பு திருமணம் செயய் விரும்பும் தோழர் ரமேஷ் பெரியாருக்கு பெரும் பாராட்டுக்கள்!!
ReplyDeleteAiyapillai PillaiJeyam Mookkan
23 hrs · Mumbai ·
1928 -ல் பம்பாய் நகரத்தின் கட்டுமானம் மற்றும் துப்புரவு போன்ற பணிகளில் அமைப்பு சாராத தொழிலாளிகளாக தாழ்த்தப்பட்ட மக்களே (மகர்கள் ) அமர்த்தப்பட்டிருந்தனர். துறைமுகம், நிலக்கரித் தொழில் போன்ற வற்றில் 12 விழுக்காடு தாழ்த்தப்பட்ட மக்களே உடல் உழைப்பாளர்களாக இருந்தனர். இத்தகைய வேலைகள் சாதி அடிப்படையில் கொடுக்கப்பட்டன. பம்பாய் நூற்பாலைகலில் மகர்கள் நூற்புப்பிரிவிலும் கடை நிலை ஊழியத்திலும் அமர்த்தப்பட்டனர். அதிகச் சம்பளம் கிடைக்கும் நெசவுப் பிரிவுகளில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அறுந்த நூலிழைகளை நாவால் தடவி இணைக்க வேண்டியிருந்ததால் தீண்டாமை கருதி அவர்கள் விலக்கி வைக்கப்பட்டனர்.
1)தீண்டாமை காரணமாக அவர்களால் தயாரிக்கப்பட்ட துணியை பல
சவுளிவியாபாரிகள் வாங்க மறுத்தனர்.
2)இதனால் நூற்பாலை முதலாளிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.
3)இதனால் பல மகர் சாதியினர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
4)மகர் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து
கிர்ணி காம்கார் யூனியன் வேலை நிறுத்தம் செய்தது.
கிர்ணி காம்கார் யூனியன் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் செயல்பட்ட யூனியன். இதில் தாழ்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உயர் சாதி தொழிலாளர்கள் அனைவருமே உறுப்பினர்களாக இருந்தனர். 12 விழுக்காடு தாழ்தப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமே வேலை நிறுத்த போராட்டம் செய்தால் வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற முடியாது என்பதை அம்பேத்கர் உணர்ந்திருந்தார். எனவே அம்பேத்கர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். போராட்டம் வெற்றி பெற்றது.
பணிநீக்கம் செய்யப்பட்ட மகர் தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இப்பொழுது சில கேள்விகள் :
இது மகர் சாதியினருக்கு கிடைத்த வெற்றியா ?
தாழ்தப்பட்டோர்க்கு கிடைத்த வெற்றியா ?
பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த வெற்றியா ?
உயர் சாதியினருக்கு கிடைத்த வெற்றியா ?
அம்பேத்கருக்கு கிடைத்த வெற்றியா ?
கிர்ணி காம்கார் யூனியனுக்கு கிடைத்த வெற்றியா ?
கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றியா ? என்று கேட்பது தவறு.
இது தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்று நான் சொல்வேன்.
Aiyapillai PillaiJeyam Mookkan
ReplyDelete23 hrs · Mumbai ·
தங்கள் பதிவிற்கு நன்றி.
முதலாவது என்னுடைய நோக்கத்தை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இன்றைக்கு அம்பேத்கர் நம்மிடையே இல்லை. அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்த கம்யூனிஸ்டுகளும் இல்லை. ஆனால் அம்பேத்கர் கொள்கைகளும் கம்யூனிஸ்டு கொள்கைகளும் இருக்கின்றன. இன்றைக்கு நாடு மதவாத கட்சியின் ஆட்சியில் இருக்கின்றது. நாடு சந்திக்கப் போகின்ற பல்வேறு பிரச்சனைகள் நமக்கு அச்சம் தருகின்றது. அதிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யார் கையில் இருக்கிறது ? காங்கிரஸ் நமக்கு துரோகம் செய்து விட்டது. இன்றைய பாஜக நமக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்ட மதசார்பின்மையை ஏற்றுக்கொள்வதாக - அரசியல் அமைப்புச் சட்டத்தின்மீது உறுதி மொழி எடுத்துக்கொண்டு, பதவி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு; அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவை இந்துமயமாக்கும் வேலையில் ஈடுபடுகின்றார்கள். இதனை மதசார்பற்ற சக்திகள் கைகட்டிக்கொண்டு வேடிக்கைபர்த்துக்கொண்டிருக்க முடியாது. மோடி அரசின் மதவெறி கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும் போராடி நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
பெரியார் இயக்கம், அம்பேத்கர் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகியவைகளின்
ஒன்றுபட்ட உழைப்பும் ஒற்றுமையும் மிக மிகத்தேவைப்படுகிறது. (இன்னும் சில மதசார்பற்ற கட்சிகளும் அமைப்புகளும் உண்டு அவைகளயும் சேர்த்துக் கொள்ள வேண்டும்)
அம்பேத்கரையும் கம்யூனிஸ்டுகளையும் விமர்சிக்கும் தகுதியை நான் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. எனக்கு இப்பொழுது 62 வயதாகிறது. என்னுடைய குறுகிய கால வாழ்க்கையில் என்னுடைய நேரடி அனுபவங்களையும் என்னுடைய அப்பா சொன்னவைகளையும் நான் மிகத் தெழிவாக எழுதுகிறேன். என்னுடைய தாத்தா சிறுவனாக இருந்தபொழுது பூதப்பாண்டி தேர் திருவிழாவை மிகத் தூரத்திலிருந்துதான் பார்க்க முடிந்ததாம். மேல் சாதியினர் இருக்கும் தெருவில் போக முடியாது. என்னுடைய அப்பா சிறுவனாக இருந்தபொழுது மேல் சாதியினர் இருக்கும் தெருவில் போக முடிந்தது. இன்று / இப்பொழுது மேல் சாதியினர் இருக்கும் தெருவில் என்னால் வீடு வாங்க முடியும். கார் வாங்கி அங்கு கம்பீரமாக ஒட்டிக் கொண்டு செல்ல முடியும். முதலாவதாக இந்த உண்மையை நம்புகின்ற / புரிந்து கொள்ளுகிற மனப் பக்குவம் உங்களுக்கு வேண்டும்.
தோழர் அழகர் சாமிக்கு நன்றி கூறிய தாங்கள் தோழர் நல்லகண்ணு அவர்கள் சிவலோகம் முகாமில் பேசிய பேச்சுக்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி கூட உள்கட்சி ஒழுக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றும் தலித்துக்களை பொறுத்த வரையில் அவர்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு தங்களுக்குள் ஒற்றுமையை வளர்ப்பதோடு அரசியல் ரீதியாக எதிரிகளோடு போராடவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் அவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக சாதி பாகுபாடுகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். 1957 ல் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். ஏழை விவசாயிகள் மற்றும் ஏழை தொழிலாளர்கள் வாக்களித்ததால் மட்டும் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெறவில்லை. மூன்றரை மில்லியன் தாழ்ந்த சாதி இந்து ஈழவர்களால் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். இவை தங்களுடைய கருத்துக்கள். இதைப் போன்று இதற்கு முந்தைய நிகழ்வு ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
Aiyapillai Pillai செல்லத்துரை இசக்கி அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு. அய்யா ஜெயம் மூக்கன் சரியாக குறிப்பட்டுள்ளார். சாதி இல்லாத
ReplyDeleteஇந்துத்துவத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. சாதி பற்றியும், சாதி ஒழிப்பு
பற்றியும் தந்தை பெரியார் கீழ் வருமாறு கூறுகிறார் :
சாதிக் கொடுமைகளுக்கு அடிப்படை காரணம் மூடநம்பிக்கை. எனவே மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டுமென்று தந்தை பெரியார் சொன்னார்.
மூடநம்பிக்கைக்கு
அடிப்படைக்காரணம் புராணங்களும் இதிகாசங்களும்தான். எனவே புராணங்களையும் இதிகாசங்ககளையும் ஒழிக்க வேண்டுமென்று சொன்னார்.
புராணங்களும் இதிகாசங்களும் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டவை. எனவே இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று சொன்னார்.
மதம் கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. எனவே கடவுள் நம்பிக்கையை (கடவுளை) ஒழிக்க வேண்டுமென்று தந்தை பெரியார் இறுதியாகவும்
உறுதியாகவும் சொன்னார். தந்தை பெரியார் எடுத்த எடுப்பிலேயே கடவுளை ஒழிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. அவருடைய முதன்மையான நோக்கம் மனிதனை பிளவு படுத்துகின்ற - மனிதனை கூறுபடுத்துகின்ற சாதியை ஒழிப்பதுதான். இந்த சாதி எதன்மீது வளர்ந்துள்ளது ? அதன் ஆணி வேர் எங்கே இருக்கிறது ? என்பதை தன்னுடைய ஆராய்ச்சியின்மூலம் கண்டுபிடித்தார். அதனை ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகச் சொன்னார்.
மது ஏன் குடிக்க கூடாது......?
ReplyDeleteஇனியாவது குடிப்பீர்களா..?
மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.
இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும். www.puradsifm.com
மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது. இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்கும்.ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும். இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும்.
குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக்கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும். மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ்டோக், இருதய கோளாறு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்முறை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமானது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.
ReplyDeleteஉண்மையில் எல்லா வகைகளிலும் தீவிரம் மிகுந்த எனது இந்தக் கடைசிச் செய்தி நிச்சயமாக கவனிக்கப்படாமல் போகாது. போய் என் மக்களுக்குச் சொல்; போய்ச் சொல்; போய்ச் சொல்”. என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார். இவ்வாறு சொல்லிக் கொண்டே, கண்ணீர் திரண்டு முகத்தில் வழிய தேம்பித் தேம்பி அழுதார். பெரிதும் நம்பிக்கை இழந்து காணப்பட்டார். அவரது தாங்க முடியாத அந்தத் துயரத்தை, கசப்பு மிகுந்த நோயின் தீவிரத்தை வெளிக்காட்டிய அவரது முகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அழுகையுடனும் பெரு மூச்சுடனும், தனது ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர் கூறிய, நெஞ்சை உலுக்கக் கூடிய அவரது கடைசிச் செய்தியைக் கேட்டுத் திகைத்து நின்றேன். அதற்குப் பிறகுதான் அதுவே டாக்டர் அம்பேத்கரின் கடைசிச் செய்தி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
- நானக்சந்த் ரட்டு
- தமிழில்: அகன் கிளாடிஸ்
(நன்றி: தலித் முரசு)
Like · · Share
மேலும் அவர் “என் வாழ்நாளுக்குள் எனது எல்லா புத்தகங்களையும் வெளியிட்டு விட வேண்டும் என எண்ணுகிறேன். வரலாற்று முக்கியத்துவமிக்க எனது “புத்தரும் கார்ல் மார்க்சும்”, பழைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்” மற்றும் “இந்து மதத்தின் புதிர்கள்” போன்ற புத்தகங்களை வெளியிட எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை. எனக்குப் பிறகு இவற்றை யாரும் வெளியிடப் போவதுமில்லை என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று மிகவும் உணர்ச்சி பொங்கக் கூறினார். நான் இடையில் பேச முற்பட்ட போதும் அவரே தொடர்ந்து பேசினார்.
ReplyDeleteஅவரது கண்கள் வெறித்த படியிருந்தது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் என்னைத் திரும்பிப் பார்த்த போது, நானும் அழுது கொண்டு அவரைப் பார்த்தேன். இதற்கு முன்னால் பலமுறை அவர் கவலையோடு அழுது கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் பார்த்தவை, என் கற்பனைகளையும், கடந்த கால அனுபவங்களையும் தாண்டியதாக இருந்தது.
நான் எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, களங்கமற்ற முகத்தில் வேதனைகளை வெளிப்படுத்தியபடி, கம்மிய குரலில், “தைரியமாக இரு. மனம் தளர்ந்து விடாதே. ஒரு நாளில்லை ஒருநாள், வாழ்க்கை ஒரு முடிவுக்கு வரும்” என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏன் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெறுமையோடு அவரை உற்றுப் பார்த்தேன்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத் தேட்டங்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர்.
கொஞ்ச நேரத்திற்கு அவர் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து, எனது கேள்வியால் பாதிக்கப்பட்ட அவர், உணர்ச்சி வயப்பட்ட குரலில் கைகளை உயர்த்தி, அவரது நெற்றியில் வைத்துக் கொண்டு சொன்னார். “இந்தப் பையன் பிடிவாதக்காரனாய் இருக்கிறான், ரொம்பப் பிடிவாதக்காரனாய் இருக்கிறான்”
ReplyDeleteஅதற்குப் பிறகு கொஞ்ச நேரம் முற்றிலும் அமைதி நிலவியது. நான் அவரது முகத்தை ஆராய்ந்தேன். கண்களை வெறித்தபடி அவர் கூறினார், “நீங்களோ அல்லது வேறு யாருமோ எனது வருத்தத்தைப் பற்றியும், எனது வேதனைகளைப் பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கிருக்கும் முதல் கவலை, என் வாழ்க்கையில் நான் எடுத்துக் கொண்ட சேவையை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. என் மக்களை ஆளும் வர்க்கமாக, அரசியல் அதிகாரங்களை மற்ற வகுப்பினரோடு சமமான முறையில் பகிர்ந்து கொள்ளும் நிலையில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
நான் இப்போது எனது உடல் நலமின்மையால், ஊனமாகிப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறேன். நான் எனது போராட்டங்களினால் சாதித்துக் காட்டியவற்றையெல்லாம் அனுபவித்து வரும் படித்தவர்கள், தங்களது இரக்கமற்றத் தன்மையாலும், வஞ்சகத்தாலும், தங்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று மெய்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு, ஒடுக்கப்பட்ட அவர்களது சகோதர்கள் மேல் எவ்வித இரக்கமும் இல்லை. நான் எண்ணியிருந்ததை விட அவர்கள் கேடு கெட்டவர்களாய் இருக்கிறார்கள்.
அவர்கள் முழுவதும் தங்களது தன்னலத்திற்காகவே வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட சமுகத் தொண்டில் அக்கறை காட்டவில்லை. அவர்களை அழித்துவிடும் பாதையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போது நான், கிராமங்களில் மாற்ற முடியா வறுமையில் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவற்ற என் மக்களுக்காகப் பாடுபட விரும்புகின்றேன். ஆனால், என் வாழ்நாள் குறுகியதாய் இருக்கிறது.
என் வாழ்நாளில், தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து யாரேனும் ஒருவர் முன்னேறி வந்து அம்மக்களுக்காக நடத்தப்படும் இயக்கத்தில், பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இப்போது வரை அச்சூழ்நிலைக்கு யாரும் வரவில்லை. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் நம்பிக்கைக்குரியவராகவும், உண்மையானவராகவும் யாரையெல்லாம் நினைத்தேனோ, அவர்களெல்லாம் பதவிக்காகவும், தலைமைக்காகவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவர்களின் மேல் விழுந்த அந்த மிகப் பெரும் பொறுப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், அப்படி நடந்து கொள்கிறார்கள்” என்றார். இப்படி அவர் பேசுகிற போதெல்லாம் அவரது கண்கள் கோபத்தில் கனன்று கொண்டிருந்தன.
ஆனால், இடையிலேயே கண்களை மூடி, தலையை நாற்காலியில் சாய்ந்தவாறு கண்ணயர்ந்து விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்து அவரது களைத்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் எழுந்தார். கடிதங்களை நான் வாசிக்க, விரைவாக அடுத்தடுத்து பதில் குறிப்புகள் கொடுத்தார். அதன் பின்னர் என் தோள் மேல் கை போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றார். மறுகையில் உள்ள புத்தகம் கீழே விழ படுக்கையில் படுத்துக் கொண்டார். சிறிது நேரம் அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. அதற்குள் நான் அவரது தலையையும் காலையும் பிடித்து விட்டேன். அது அவருக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தது.
ReplyDeleteஅந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அவரிடம் கேட்பதற்கு நான் தயக்கப்பட்ட அந்தக் கேள்வியை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரது படுக்கைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்த படியே அந்தக் கேள்வியைக் கேட்டேன். “அய்யா, கொஞ்ச நாட்களாக ஏன் நீங்கள் அதிக வருத்தத்துடன் இருக்கிறீர்கள். சில சமயங்களில் அழுகிறீர்களே ஏன்? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவுடன் அவர் பாதத்தைத் தொட்டு கொண்டே கேட்டேன்.
தமிழச்சி (Tamizachi)
ReplyDeleteஇன்று தோழர் அம்பேத்கரின் நினைவு தினம்!
அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்:
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வேதனைப் பட்டார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் உடல் நிலையை மிகவும் பாதிக்கும் வகையில் நீரிழிவு நோயும் உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் நீண்ட நாள் போராட்டங்களும் படிப்பும், எழுத்தும் அவரின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தன.
டாக்டர் அம்பேத்கர் நடத்திய இயக்கத்தை அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லுவார்கள் என்று அவர் நம்பியிருந்த துணை நிலைத் தலைவர்களின் நம்பிக்கையற்ற செயல்களினாலும், அவர்களுக்குள் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டிகளாலும், அவரது போராட்டங்களினால் கிடைத்த அரசு உயர் பதவிகளில் அமர்ந்தவர்களின் வெட்கக்கேடான நடத்தைகளினாலும் அவர் மனம் உடைந்து போனார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, அவரது அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நடத்தைகளினால் அவருடைய உடல்நலக் குறைவு இன்னும் தீவிர மடைந்தது.
அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சனவரி 1955 முதல் அவர் உடல்நிலை மேலும் கவலையை உருவாக்கியது. அவர் எடை குறைந்து தளர்ச்சியுற்று, சுருங்கிக் காணப்பட்டார். அவரது கோடை மற்றும் பனிக்கால உடைகள், இப்போது அவருக்குப் பெரிதாக இருந்ததால் சுருக்கித் தைக்கப்பட்டன. அவரது கம்பீரமான உடம்பை அவரது மெல்லிய கால்கள் தாங்க முடியாமல் போனதால் உடம்பின் எடை குறைந்தது.
அவரது மிகப் பெரிய நூலகத்தில் நடமாடும் போதும், தோட்டத்தில் உலவும் போதும், காரில் ஏறி அமரவும் - இறங்கவும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவும், வேறு எங்கேயும் செல்வதற்கும், குளிப்பதற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும், எழுவதற்கும், உடையணிந்து கொள்வதற்கும் அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. சில சமயங்களில் சாப்பிட மனமில்லாமல் அவர் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது அவருக்கு நான் உதவ வேண்டியிருந்தது.
டாக்டர் அம்பேத்கரின் மகிழ்ச்சியற்ற வாழ்நிலை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் அழுவது, எனக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. அவரது அழுகைக்கானக் காரணத்தை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எதிர் கொள்ள முடியாத எரிமலையின் சீற்றம் போன்ற அவரது கோபத்திற்குப் பயந்து நான் அதுபற்றி கேட்கத் தயங்கினேன்.
சூலை 30 ஆம் நாள், என் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே அம்பேத்கர் மாளிகைக்குச் சென்றேன். அன்றையச் செய்தித்தாள்களையும், நான் கொண்டு வந்திருந்த மாலை நேரச் செய்தித்தாளையும் படித்து எனக்குச் சில குறிப்புகளை அம்பேத்கர் கொடுத்தார். பிறகு கையால் எழுதப்பட்ட, சில புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டிருந்த 50 பக்கங்களைக் கொடுத்துக் கொண்டே “இந்த ஆவணங்கள், புத்தரும் காரல் மார்க்சும், பழைய இந்தியாவின் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் மற்றும் இந்து மதத்தின் புதிர்கள் ஆகிய நூல்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை. என் வாழ்நாளில் இந்தப் புத்தகங்களை என்னால் வெளியிட முடியாது என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அப்போது அவர் கண்களில் நீர் திரண்டிருந்தது.
மேலும், அவர் என்னைப் பார்த்தபடியே, “நீ எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்காக நிறைய இழந்திருக்கிறாய். வேதனைகளையும் சந்தித்திருக்கிறாய். உனது நலத்தைப் பற்றிக் கூட அக்கறைப்படாமல் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலைத் தட்டச்சு செய்ததற்கு சிறிதும் பலன் எதிர்பாராமல் முடித்துக் கொடுத்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து துடிப்புடனும், தியாகத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிற எனது சூழ்நிலையை நீ புரிந்து கொள்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.
அடுத்த நாள் செவ்வாய் சூலை 31, 1956. 26, அலிப்பூர் சாலைக்கு மாலை 5.50 மணிக்குச் சென்று வழக்கம் போல, அன்று வந்திருந்த அனைத்துக் கடிதங்களையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றேன். என் அறைக்கு எதிரே உள்ள நடைவெளியில் நாற்காலியின் மேல் உள்ள சிறு மெத்தையில் காலை வைத்துக் கொண்டு அமர்ந்தவாறு குறிப்புகள் சொல்ல ஆரம்பித்தார்.
Kalai Mathi
ReplyDeleteவாழ்வளித்த கிறிஸ்தவததை இகழ்கிறாய
தாழ்வில உயாவளித்த இஸலாமை ஏளனம் செயகிறாய---
அட நன்றி கெட்ட சேரிவாழ் இநது தீவிரவாதி கூட்டஙகளே!!!
----------------------------------------------------------------------------------------------
கழுத்தில எச்சில சட்டியை கட்டி
இடுப்பில தெனனை ஓலையை மாட்டி
தெருவில் ஜநதறிவு மிருகஙகள்
பெருமையாக எதையும் கட்டாமல
ஆறறிவு ஜீவியாக நடக்க
சிறுமையாக உன் முன் னோாகள்
ஜந்தறிவாக ந்டநத தரித்திர வரலாறு
ஆற்றிவாக இனறு நடக்கும் நீ அறிவாயோ???
கண்ணான கல்வியை பறித்து
உண்ணும் உன் உணவை உழைக்காமல உறிஞ்சி
-எண்ணும் உன எண்ணஙகளை மண்ணாககி
தீணடாமை தடைகள் 120 ஜ இட்டு
ஆணடுக்ள பலஆயிரம் பினனோக்கி நீ போாக
கூணடான சேரிக்குள் தீணடாதகாதவனான உன்னை
தொணடு செய்து- துாக்கிவிட்ட கிறிஸ்தவததையும்
சமத்துவததையும் சகோதரத்துவததையும் போதித்து
அவமதிக்கபட்ட உனனை அரவணைத்து
உனனை மனிதனாக மதித்து சாதி இழிவை சரித்து
சமூகத்தில சரி நிகராக்கியது
இஸ்லாமல்லவா????
அட நனறி கெட்ட கூட்டஙகளே!!
நீஙகள் இனறு ஆயகலை 64 யும்
கரைத்து குடித்த தற பெருமை
உஙகள்“எண்ணஙகளில்
இருக்கலாம்---
இடஒதுக்கீட்டில சுமாராக படித்து
பெரும் படிப்பு படித்திருக்கலாம்
நாடு விட்டு நாடு பாயந்து--பல இலட்சஙகளை
முழுதாக கணடிருக்கலாம்-
சுய தொழில செய்து கோடிகளை கொணடிருக்கலாம்-
அரசு பதவிகளில் அரியணை ஏறி ஆணடிருக்கலாம்
சிரம்- கரம்- புறம்-எல்லாம் அணிகலனகள் புாண்டிருக்கலாம்-
உரம் தரும் உயர் ரக உணவுகளை உண்டிருக்கலாம்
பட்டாடை தரிததிருகலாம்
பளபள காரில பறந்திருக்கலாம்
பஙகளா வாழவில் சிறந்திருக்கலாம்
ஆனால்-ஆனால்-
நீ பறையனோ பள்ளனோ சக்கிலியனோ தவிர
நீ இந்துவா??
நீ இநதுவா??
சாதி இநது தெருவிறகுள் சேரிக்கார இநது உனனை
சேர்பார்களா?? ஏறபாாகளா??
சேரிக்கார இநதுவை சாதிதெரு கோயிலில புாசாரியாக
சேர்பார்களா?? ஏறபாாகளா??
மே்ட்ரி மோனல் டாட்காமில போய பார்-
மணமகன் எநத சாதியானாலும் சேர்ப்பாாகளாம்
EXCEPT SC ST என்று உனனை அவமானபடுத்தியிருப்பாாகள்
உனனை ஓரஙகட்டியிருப்பாாகள்-
SCயும் STயும் யார்????
இநதுதானே?ஃஇநது தானே??இநது தானே??
இநதுக்கள மட்டும் போட்டியிடும் தொகுதி எஙகள்
தலிதசகோதராகள் தோகுதியே!!! எனறு பீறறி
பல்லிளிக்கிற இநதுக்களின் தலைவன் எவனாவது
EXCEPT SC ST என்று உனனை அவமானபடுத்தியிருபபதை
எதிர்த்தானா?ஃஎச்சரித்தானா??
நாமெல்லாம் ஒரே விநதுவிலிருநத வநத இநது எனறானா??
சஙகராச்சாரியாரில எத்தனை பறையன்??
ஆதீனஙகளில் எத்தனை பள்ளன்?????
தீட்சிதர்களில எத்தனை சக்கிலியன்???
பட்டியிலிடுவாயா??முடியுமா??முடியுமா??
சேரிகார இநது வெறி பிடித்த ஜநதுவே??
ஏறறிவிட்ட ஏணியை எட்டி உதைக்கிறாயே இனறு??
கிறிஸ்தவ பிஷப்பாக பறையன் இருக்கிறான்
பள்ளியில் பாஙகு விழிப்பவனாக பள்ளன இருக்கிறான்
அட நன்றி கெட்டசேரி இநது வெறி கூட்டஙகளே
சாதி கூட்டணி மதமல்லவா உன மதம்??
அதிலும் கீழ்நிலை சாதியாக அல்லவா
சாதி கூட்டணி சாக்கடை மதத்தில இருக்கிறாய??
நீ உயர்த்தபட்டாயா?? சலுகை பெற்று தாழ்த்தபட்டாயா??
நாள தோறும் பறிக்கபட்ட நீபெறும் உரிமையை
நாஙகள் சலுகை தருகிறோம்- சலுகை தருகிறோம்-என்றும்
அறிவற்றற தலித இடஒதுக்கீட்டால முனனேறுகிறான்
தலித லஞ்சஙகளில் குளிக்கிறான்---
கோடிகளில் களிக்கிறான்
திறமையற்ற தலிததால் நாடே தடுமாறுகிறது
தகுதியற்ற தலித்தால் நாடே தரமற் று போனது
என்று உனனை கணடவுடன்
நெஞ்சு முதல் குஞ்--வரை பொறாமையில் எரிபவன் யாரடா??
உன் இநது மத ஆதிக்க சாதிவெறி பிடித்த
சாதி தெரு இநது தானே??
உனக்கு இடஒதுக்கீடு இனறும் ஏன நீடிக்கிறது??
உனக்கு தனிததொகுதி இன்றும் ஏன நீடிக்கிறது??
உனக்கு கல்வி கட்டணத்தில ஏன தனி சலுகை???
என் இநது சகோதரன் எனனைபோல சமமாக
வான உயரத்திறகு வளர்நது வாழ வேணடும் எனறா??
அட நனறி கெட்டகூட்டஙகளே!!
நீஙகள பிற மதம் தழுவினால்
சாதி சாக்கடை கூட்டணி மத்த்தின
எண்ணிககை குறுகும்-
பிற மதஙகளின எண்ணிககை பெருகும்
பிற மதக்காரன தனனைஆணடு விடக்கூடாதெனற
பயத்தில்--இடஒதுக்கீடு தருகிறான்
பிற மதஙகள் இநதியாவில இருப்பதால் தான்
பறிக்கபட்ட உன உரிமைகள் உனக்கு தொடரு கினறன்
இலலை யெனறால்--
பிணததை தொட்டால் தீட்டு என்று
நீரில கை கழுவுதல் போல
அட பற-பள்ள -சக்கிலிய உயிருள்ள பிணமே--
உனனை உயிரோடு வைத்து
உனனை தொட்டால தீட்டு என்று
நீரில் கை கழுவுவாாகள்
வாழ்வளித்த கிறிஸ்தவததை இகழ்கிறாய
தாழ்வில உயாவளித்த இஸலாமை ஏளனம் செயகிறாய---
அட நன்றி கெட்ட சேரி இநது தீவிரவாதி கூட்டஙகளே!!!
உன முனனோாகள் தரித்திர சரித்திரத்தை படித்து விட்“டு வா
சாதி இநதுக்களின கோர முகமும்
சாதி சாக்கடை கூட்டணி மத்த்தின சதிகார தனமும்
வர்ணாஸ்ரம கொடுமைகளும்
உன்நன்றிகெட்ட மரமணடைக்கு புரிநதால்
உன் உட்மபில் சூடு -சொரணை- மானம்- ரோசம்-வெட்கம்
உணமையிலேயே இருநதால்--
கிறிஸ்தவததையும் -இஸ்லாமையும் இகழ மாட்டாய்
சாதி சாககடை கூட்டணி மத்ததை புகழ மாட்டாய்!!
http://www.mathinenglish.com/SkillsII.php
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=B3z7dC49RjA
ReplyDeletehttp://www.w3schools.com/tags/ref_colorpicker.asp
ReplyDeletehttp://www.w3schools.com/tags/ref_keyboardshortcuts.asp SHORTCUT
ReplyDeletehttp://www.mysmartprice.com/mobile/pricelist/price-of-mobiles-less-than-rs-5000-in-india.html#subcategory=mobile&property=|200029-1559662&startinr=0&endinr=5000
ReplyDeletehttp://freedom2013.comlu.com/
ReplyDeletehttp://onlinehtmltools.com/#sthash.dAdjn8FR.dpbs
ReplyDeletehttp://baiae.org/life-events-of-dr-babasaheb-ambedkar.html
ReplyDeletehttp://baiae.org/life-events-of-dr-babasaheb-ambedkar.html
ReplyDeletehttp://baiae.org/great-people/dr-babasaheb-ambedkar/writings-and-speeches.html
ReplyDeletehttp://baiae.org/great-people/dr-babasaheb-ambedkar/about-babasaheb.html
ReplyDeletehttp://baiae.org/great-people/dr-babasaheb-ambedkar/12-ambedkar-writings-and-speeches/7-22-vows-of-dr-ambedkar.html
ReplyDeletehttp://eluthu.com/kavithai/241552.html
ReplyDeletehttp://thevarhistory.webs.com/apps/blog/show/2730369-vip-of-thevar-community-from-media
ReplyDeletehttp://thevarhistory.webs.com/apps/blog/show/2730369-vip-of-thevar-community-from-media
ReplyDeletehttp://vckravanan.blogspot.in/2011/05/blog-post_1627.html
ReplyDeletehttp://salasalappu.com/?p=91799
ReplyDeletehttp://www.sinthikkavum.net/2011/06/blog-post_6804.html
ReplyDeletehttp://www.periyarpinju.com/new/july-2013/986--7.html
ReplyDeletehttp://www.vikatan.com/news/article.php?aid=14840
ReplyDeletehttp://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=226
ReplyDeletehttp://www.mediafire.com/view/5rbdjbmtxge776b/191774743-Vanavaasam-by-Kaviyarasu-Kannadasan.pdf
ReplyDeletehttp://tamilbookcollection.blogspot.in/2014_12_01_archive.html
ReplyDeletehttp://vijaybalajithecitizen.blogspot.in/2010_07_01_archive.html
ReplyDeletehttp://denistoh.blogspot.in/search?updated-min=2012-01-01T00:00:00-08:00&updated-max=2013-01-01T00:00:00-08:00&max-results=48
ReplyDeletehttp://sivanagaiah.blogspot.in/
ReplyDeletehttp://hooraan.blogspot.in/2013/05/7.html
ReplyDeletehttp://hooraan.blogspot.in/2015_04_01_archive.html
ReplyDeletehttps://dalitnation.wordpress.com/2008/03/07/the-eleven-brahmins-and-eleven-million-fools/
ReplyDelete-----------120615@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@2------
ReplyDeleteKalai Mathi
21 hrs · Edited ·
எணணைக்குடா திருநதபோறீஙக?????
--------------------------------------------------------
சூரிய நமஸகாரம் செய்யாதவாகள்
கடலில போய விழுஙகள்
செத்து போன சமஸ்கிருதமே இநதியாவின
முத்தான மொழி
பெணகளே- நானகு பிளளை பெறுஙகள்
மாட்டிறைச்சி உணடால-- கையிருப்பாக
வைத்திருநதால் சிறையும் -அபராதமும்
மோடிக்கு வாக்களித்தவர்கள் ராமனின பிளளைகள்
வாககளிக்காதவர்கள் முறை தவறி பிறந்தவர்கள்
மாட்டிறைச்சி உண்ண ஆசைபடுபவர்கள்
பாகிஸ்தானுக்கு செலலுஙகள்
தாலி அகற்றிய பெணகள் தவறானவர்கள்
--------------------------
எவனெவனோ இநதியாவிறகுள வநதான்
இநதிய பொம்புளை பொறுக்கி மன்னர்களை
ஒட்ட நறுக்கி கொட்டத்தை வெனறான்
இநதிய வளஙகளை வயிறு முட்ட தினறான்
எஞ்சியதை தன நாட்டிறகு எடுத்து செனறான
எதிர்த்தவனை வெறி கொணடு தாக்கி கொனறான்
உலகத்தில இநதியா வரலாறை போல
கேவலமான வரலாறை கொணட்
அவமான வரலாறு எவனுக்குமிலலை
வியாபாரம் செய்ய வநதவனிடம்
300 ஆணடுக்ள அடிமையாக கிட்நத
அசிஙக “ வீர“ வரலாறு நம் வரலாறு
வௌளையனை எதிர்த்து - தொடை்தட்டி
படை திரட்டி - கடைசியில் தொடைநடுஙகி
இரவோடிரவாக ஒளித்து ஓடிய முகவரியற்ற
ஆணட ““வீரபரம்பரை“““ வரலாறு நம்வரலாறு!!
பட்டியலினக்காரனிடம் சிறு சணடை்“எனறாலும்
இரவோடிரவாக பல ஊா சேர்நது
கஞ்சிககு வழியில்லாத அனறாடஙகாயச்சியின்
சேரிகளை கொழுத்தி -“தம்“பெருக்கி
வீரம் காட்டி-மிரட்டி- விரட்டி விட்டு
வீர -தீர படை பல ஆற்றல்உள்ளவனிடம்
பீரங்கியை கணடு -பெரிய புடுஙகிகள்
நடுஙகி- கிடுஙகி-பதுஙகி- பயந்து
உண்ணாவிரதம்--உப்பு- புளி-மிளகு -திப்பிலி
சத்தியாகிரம் செயது-கெஞ்சி இரவோடிரவாக
சுதநதிரம் வாஙகிய அகில உலகம்அறிந்த
அவமான வரலாறு நம்வரலாறு
பல கோடி மக்களை சிலஆயிரம் வௌளையன்
எப்படி அடக்கி--ஒடுக்கி-- ஆணடான்???
நீ விதித்த 120 வகையான தீணடாமை் தடை்கள்
உன ஆதிகக சாதி மத வெறி திமிரினால்
அடுத்தவ்ன உரிமைகளில் அவசியமில்லாம்ல
தலையை நுழைத்து ஆதிக்கம் செயதாய்!!
பட்டியலின மக்களை உனககெதிராக எயதான்!!
இநநாட்டு மக்களை வைத்தே
உன தலையை கொய்தான்!!!
ஊர் இரணடுபட்டால் கூத்தாடிககு கொணடாட்டம்
கூத்தாடிகள் பல பேர் கொணடாடி -
நீஙகள திணடாடி திணறி நின்ற காலம்
இனியும் வர வேணடுமா??
அடுத்தவன் உரிமைகளில் தலையிடும்
தகுதி உனக்கிருக்கிறதா??
சூரிய நமஸ்காரம் செய்தவன் எல்லாம்
300 வருசம் வாழ்நது விட்டானா??
15000 பேர் பேசுகிற செத்து செதிலரித்த
இத்தமொழி தேசிய மொழியா???
பெணகள் பிளளை பெற்று போடும் மெஷினாகவா
விஞ்ஞானிகள் இரவுபகலாகஉழைத்து
குடும்ப கட்டுபாடை கணடுபிடித்தார்கள்??
மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கிறாயே!!
மாட்டிறைச்சி உண்ணாத மயி-ண்டிகள்
நாட்டிறகு கணடுபடித்த தநததென்ன??
உலகமே மாட்டிறைச்சி உணகிறதே
அவர்களுக்கு என்ன பைத்தியமா??
நீ மட்டும் என்ன ஞானக்கடலா??
மாட்டிறைச்சி உணபவன் கணடுபிடித்த
கருவிகளை-என்“ன மயி-க்கு தொடுகிறாய??
சுயமாக புடுஙக வேணடியது தானே??
தாலி அகற்றிய பெணகள்
தவறானவர்களெனறால்
உலகெஙகும் தாலியில்லா பெணகள்
பல கோடியிருக்கிறாாகளே??
அவர்கள எல்லாம் தவறானவர்களா??
தாலியணிநதும் தவறான வழிககு
செல்லும் பெணகள்பலஆயிரம்இருக்கிறாாகளே
அவர்கள எல்லாம் எநத ரகம்???
நல்லவர்களா??நல்லவர்களா??
பத்தினி தெயவஙகளா??சீதா பிராட்டிகளா??
கறபுக்கரசி கண்ண கிகளா??
மாசில்லா மாணிக்கஙகளா??
பத்தரை மாறறு தஙகஙகளா????
எதறகெடுத்தாலும் பாகிஸ்தான்க்கு
ஓடசொலலு கிறாயே!!
உன அப்பன் வீட்டிலா நாஙகள் குடியிருக்கிறோம்??
எஙகள் பட்டா புாமியில்லலவா பாரம்பரியமாக
நாஙகள் எஙகள்தாய மண்ணில் வாழ்கிறோம்??
உன் உடல் உழைப்பிலா உணணுகிறோம்??
உன கணடு பிடிப்புகளையா பயன படுத்துகிறோம்??
எஙகளை பாகிஸ்தானுக்கு ஓட சொல்ல நீ யாரடா??
எவனுக்குமே பயனபடாத உனக்கு எதற்கு
வாய நிறைய வாககும்- நீள நாக்கும்??
இது அனைவருக்குமான
அனைத்திறகுமான காலம்
உணவு- உடை- தொழில்- தோழன்
- வீடு- கல்வி-காதலி-மதம்-கலை- ரசனை
ஒருவன் சுய உரிமை- பிறபபுரிமை
எவன சுதநதிரஙகளிலும் தலையிடாதே!!
தலையிடும் தகுதி எவனுக்கு மிலலை உலகில
இது அறிவின யுகம்-அணுவின யுகம்
வேதஙகளையும் இதிகாச புராண
புழுகுகளையும் கைகழுவுகிற காலம்!!
கேளவிகள் ஆயிரம் கேட்கிற காலம்!!
300வருடஙகள் வௌளையனிடமும்
800வருடம் முகம்மதியர்களிடமும்
சிறைபட்டு அடிபட்டு மிதிபட்டது போதாதா??
திருநதுஙகடா??
எணணைக்குடா திருநதபோறீஙக?????
அன்சாரி முஹம்மது with Kalai Mathi and 41 others
ReplyDeleteஅட அறிவுகெட்ட முண்டம்......
உங்களோட கேடுகெட்ட வர்ணாசிரமத்தால அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, அவர்களின் சமூக உரிமை பறிக்கப்பட்டு 3000 வருசமா அவமானபடுத்தப்பட்ட அந்த இனம் இன்னிக்கு வரைக்கும் கோயிலுக்குள்ளே போக முடியல... உன்னால முடிஞ்சா முதல்ல அவங்கள கோயில் கருவரை வரைக்கும் கூட்டிட்டு போயி காட்டு ... புரட்சியாளர். அம்பேத்கரும், தந்தை பெரியாரும் இல்லாவிட்டால் இன்றுவரை அவர்கள் நிலை மாறியிருக்காது.
பெரிய புடுங்கி மாதிரி குஜராத்லேர்ந்து வந்து இவரு ஒண்ணா இணைக்க போறாராம்...! அவங்க எப்போவும் தேவேந்திர குல வேளாளர் இனம்தான். அவங்க எப்போவும் ஒன்னாதான் இருக்காங்க. அத நீ வந்து கெடுக்காம இருந்தா போதும். நீ ஒரு மசிரும் அவங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம்...! அது ஒரு மாநில அரசின் வேலை. அதை அடுத்து வரப்போகும் திமுக அரசு செய்யும். அவர்களை அவமானபடுத்திய காவிகளுக்கு அந்த கவலை வேண்டாம்.
கடந்த திமுக ஆட்சியில் இடஒதுக்கீடு பெற்று அதன் பலனால் இன்று அவர்கள் உயர்கல்வி வரை படித்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். பார்ப்பனுக்கு அடியாள் வேலை பாக்குறதுக்கு வேற எங்கயாவது போயி ஆள் பொறுக்கு. இங்கு உனக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள். அவர்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதை மண்ணில் வாழும் தன்மானமுள்ள இனம். உன்னோட குஜராத் காவி பருப்பு அவங்ககிட்டே வேகாது. ஒரு காவி கொலைகார கிரிமினல் பேச்சை நம்புற அளவுக்கு அவர்கள் முட்டாள்களும் கிடையாது.
இதுதான் மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு...! இவனையெல்லாம் வீரன் என்றும் சூரன் என்றும் நம்பிக்கொண்டிருக்கும் சகோதரர்கள் வரலாற்று ஆதாரங்களுடனான இப்பதிவை அவசியம் படியுங்கள்.... கோழை சிவாஜியா -வீர சிவாஜியா ? -----------------------------------------
ReplyDeleteமுகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!! வீரத்தின் பிறப்பிடம்!! அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி! மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள். உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை, நம்பிக்கை துரோகி, ஏமாற்றுக்காரன், நயவஞ்சகன், கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம். இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று சிதறல்கள்:
*1636ல் தன் அண்ணன் சாம்பாஜி மற்றும் தந்தை ஷாகாஜியை துணைக்கு வைத்துக்கொண்டு முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக கலகத்தில் இறங்கி அண்ணனை இழந்து தந்தையை கைதியாக்கி தானும் தலைமறைவானார் சிவாஜி. பிறகு "எந்த மாதிரியான போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்,என் தந்தையை விடுதலை செய்யுங்கள்,அவருக்கான பழைய பொறுப்புகளை வழங்கி கருணை புரியுங்கள்" என பேரரசர் அவுரங்கசீப்புக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மாமன்னரின் கருணையை பெற்றார் வீர(???)சிவாஜி. *1656ல் மீண்டும் வீரத்தில்(???)இறங்கினார் சிவாஜி. புனேவுக்கு தெற்கில்முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஜாவ்லியின் மன்னர் சந்திரா ராவிடம் தனது இரண்டு ஆட்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்துள்ளோம் என அனுப்பி,மன்னர் அயர்ந்தபோது அந்த இருவரும் மன்னரை கொன்று அங்கிருந்து ஓட்டமெடுத்தனர், அந்த இருவரும் தகவலோடு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிவாஜி உடனே ஜாவ்லியை தாக்கி வெற்றி கொண்டார். *ஜாவ்லியை அடுத்து அஹமத் நகரை தாக்கினார் சிவாஜி,ஆனால் முகலாய படைகளிடம் வசமாக சிக்கிய சிவாஜி தப்பியோடி தலைமறைவானார். "ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,இனி முகலாய அரசின் எல்லைகளை காக்கும் விசுவாசியாக இருப்பேன், எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்" என மன்றாடியவராக மாமன்னர் அவுரங்கசீபுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைத்தார் வீர???சிவாஜி. *பிறகு அவுரங்கசீப் ஆக்ராவுக்கு சென்ற சமயம் பார்த்து அஹமத் நகரை தாக்கி கைப்பற்றினார் சிவாஜி. *இரண்டாம் ஆதில்ஷா சிவாஜியை அடக்க பிஜப்பூரின் தளபதி அப்சல்கானை அனுப்பினார். அப்சல்கான் படைகொண்டு வருவதை அறிந்த சிவாஜி பிரதாப்கடு கோட்டைக்கு சென்று பதுங்கி கொண்டார். *நான் அமைதியாக இருந்து தங்களிடம் அடங்கிப்போக விரும்புகிறேன்" என அப்சல்கானுக்கு கடிதம் எழுதினார் சிவாஜி. *ஆனால் அப்சல்கான் இதை நம்பவில்லை, தகவலை உண்மைதானா என அறிந்துகொண்டு வர கோபிநாத் எனும் தளபதியை சிவாஜியிடம் தூதுவராக அனுப்பினார்.
*தன்னை சந்திக்க வந்த கோபிநாத்திடம் "நான் நம் நம் மதத்தை காப்பாற்ற வந்தவன்,அப்சல்கானோ அழிக்கப்பட வேண்டியவன். என் லட்சியத்தை நிறைவேற்றிட தாங்கள்தான் எனக்கு உதவி புரியவேண்டும்" எனக்கூறி கோபிநாத்துக்கு ஏகப்பட்ட பரிசு பொருட்களை கொடுத்து மூளைச்சலவை செய்து அப்சல்கானை நம்பவைத்தார்! *அப்சல்கான்
ReplyDeleteகோபிநாத்தின் வார்த்தைகளை அப்படியே நம்பினார். சந்திப்புக்கான அழைப்பு சிவாஜிக்கு சென்றது. 1659 நவம்பர் 20 ஜாவ்லியின் காட்டுப்பகுதியில் சிவாஜியும் அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு நடந்தது. சந்திப்புக்கு முதல்நாள் இரவே மராத்திய வீரர்கள் காட்டுப்பகுதியில் பதுங்கி கொண்டனர். அப்சல்கான் தன்னோடு வந்திருந்த 1500 குதிரை வீரர்களை அஹமத் நகரிலேயே நிறுத்தி விட்டு தன் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளாமல், கவசமும் அணியாமல், இடைவாளையும் சயீத்பாண்டா என்னும் வீரனையும் வைத்துக்கொண்டு முகாமுக்கு வந்து சேர்ந்தார். *ஆனால் இங்கே சிவாஜி உடைக்குள் கவசத்தையும் தலைப்பாகைக்குள் தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டார். வலதுகையுரையில் ஒரு மறைக்கப்பட்ட பிச்சுவாக்கத்தி, இடது கைவிரல் மோதிரங்களில் மறைத்து அமைக்கப்பட்ட இரும்பாலான மிகக்கூர்மையான புலிநகங்கள், ஆனால் பார்வைக்கு நிராயுதபாணியாகவே தெரிந்தார் சிவாஜி. *கூடாரத்திற்குள் நுழைந்த சிவாஜியை கட்டித்தழுவி வரவேற்றார் அப்சல்கான். அப்சல்கானை நான்கைந்து முறை குனிந்து குனிந்து வணங்கிய சிவாஜி, திடீரென புலிநகங்களால் அப்சல்கானின் வயிற்றை கிழித்தார். இதைக்கண்ட சயீத்பாண்டா சிவாஜி மீது பாய, மறைந்திருந்த மராத்திய வீரர்கள் சயீத்பாண்டாவை குத்திக்கிழித்தனர். வலியால் துடித்த அப்சல்கான் சிவாஜியோடு மல்லுக்கு நின்றார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பின்புறமாக இரண்டு வீரர்கள் அப்சல்கானை வெட்டி சாய்த்தனர். அப்சல்கானின் தலையை கொய்துகொண்ட சிவாஜி அங்கிருந்து ஓட்டமெடுத்தார். அப்சல்கானை கொன்றவுடன் பிஜப்பூர் பன்ஹாலா ஆகிய இரண்டு கோட்டைகளையும் பிடித்தார் சிவாஜி. ஆனால் சுல்தான் இரண்டாம் ஆதில்ஷா நாலா திசையில் இருந்தும் பிஜப்பூர் பன்ஹாலாவை சூழ்ந்து தாக்க தொடங்கியவுடன் அஹமத் நகருக்கு சாக்கு கந்தலுக்குள் மறைந்து தப்பியோடினார் சிவாஜி. *சிவாஜியை அடக்க 1660ல்
தக்காணத்திற்கு ஷாயிஸ்தாகானை தளபதியாக நியமித்தார் அவுரங்கசீப். புனேவில் உள்ள சிங்கார் கோட்டையில் அமர்ந்தார் ஷாயிஸ்தாகான். பிறகு மூன்று ஆண்டுகள் வரை அமைதியாக இருந்த சிவாஜிக்கு ஷாயிஸ்தாகானை தாக்க தக்க சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. அது 1663ம் ஆண்டு ரமலான் மாதம். பகலெல்லாம் நோன்பு இருக்கும் முகலாய வீரர்கள் இரவு முழுவதும் பிரார்த்தனையிலும் களைத்தும் இருப்பர். அப்போது மராத்தியர்கள் யாரும் புனேவுக்கு நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலமாகவே இருந்தது. 200 மராத்தியர்கள் வெவ்வேறு வேடங்களிட்டு புனேவுக்குள் நுழைந்தனர். கல்யாண ஊர்வலம் போன்று செட்டப் செய்து அதில் மணப்பெண் வேடத்தில் புனேவுக்குள் நுழைந்தார் சிவாஜி. அப்போது சில மராத்தியர்களோடு சமையல்றை வாயிலாக கோட்டைக்குள் நுழைந்த சிவாஜி அங்கே இருந்த சுமார் 38 பெண்களை கொன்றுகுவித்து முன்னேறினார். பிறகு ஷாயிஸ்தாகானின் அறையில் நுழைந்து தொழுகையில் இருந்த ஷாயிஸ்தாகானை தாக்கியபோது அவரின் மகன் அபுல்ஆலம் கான் சிவாஜியை தாக்கினார். உடனே மராத்திய வீரர்கள் அபுல்ஆலம் கானை கொன்றனர். ஷாயிஸ்தாகானின் மூன்று விரல்கள் துண்டானது, ஷாயிஸ்தாகான் சுதாரித்துக்கொண்டு பலமாக சிவாஜியை தாக்கினார், உடனே சிவாஜியும் மற்ற மராத்தியர்களும் ஓட்டம் பிடித்து காடுகளுக்குள் ஒளிந்து மறைந்தனர். (மூன்று விரல் இழந்தும் எதிர்த்து அடித்து துரத்தியவன் வீரனா? ஓடியவன் வீரனா?) *இதே நோன்பு மாதத்தில் சூரத் நகரில் முகலாய வீரர்கள் அயர்ந்திருந்தபோது கொள்ளையடித்து கொண்டு தப்பினார் இந்த "வீர" சிவாஜி. *உடனே அம்பர் ராஜா ஜெய்சிங் தலைமையில் திலாவர்கானை தளபதியாக நியமனம் செய்து பெரும் படை ஒன்றை தக்காணத்திலிருந்து அனுப்பினார் அவுரங்கசீப் . ஆண்டு 1665 ஜனவரி. பெரும் படை வந்துகொண்டிருக்கும் தகவலை கேட்ட சிவாஜி தன்வசமிருந்த 19 கோட்டைகளையும் காலி செய்து கொண்டு ராய்கருக்கு தப்பியோடினார். திலாவர்கான் சிவாஜிக்கு "ராய்கர் கோட்டையில் உயிரை விடப்போகிறாயா அல்லது ஒழுங்கு மரியாதையோடு அஹமத் நகர் வந்து சரணடைகிறாயா" என ஒரு கடிதம் எழுதினார். இதனை படித்து பதறிப்போன சிவாஜி உடனே நிராயுதபாணியாக அஹமத் நகரில் உள்ள கோட்டையில் வந்து சரணடைந்து "சரணடையத்தான் வந்துள்ளேன். மரணமோ மன்னிப்போ அல்லது சிறையோ ஏதுவேண்டுமானாலும் தாருங்கள்" எனக்கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து கொண்டார். *பிறகு "இதுவரை நான் பிடித்த 25 கோட்டைகளையும் தந்து விடுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் முகலாய பேரரசுக்கு 2,00000 பொற்க்காசுகளை கப்பம் கட்டுகிறேன். 2000 யானைகளை தருகிறேன். அடுத்த 7 ஆண்டுகள் வாளை ஏந்த மாட்டேன். தக்காணம் முதல் கோல்கோண்டா வரை முகலாய பேரரசின் எல்லைகளை காப்பேன். பிஜப்பூருக்கு இனி செல்லவே மாட்டேன். உங்களின் சேவகனாக என்றும் இருப்பேன்" என மாமன்னர் அவுரங்கசீபுக்கு 23 பக்கத்தில் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார் சிவாஜி.!!!! கோழை சிவாஜி
ReplyDeletehttp://bibleintamil.com/u_fs-songs.htm christian songs
ReplyDeletehttp://bibleintamil.com/u_fs-songs.htm christian songs
ReplyDeletehttp://bibleintamil.com/u_fs-songs.htm
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=Z-SyaPuysWY
ReplyDeletehttp://www.jeyamohan.in/5516#.VYICnvmqqkp
ReplyDeletehttp://www.vikatan.com/news/article.php?aid=48122&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1&fb_ref=Default vanjinathan
ReplyDeletehttp://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3638&cat=500 DIABETIS
ReplyDeleteசக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து
ReplyDelete440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்.
என் தாய்க்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா. இருக்கிறது. என் அம்மாவிற்க்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.
எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை எனது தாயார் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. என் அம்மாவிற்க்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள்.
நூக்கல் 2 எடுத்து மிக்சியில் அரைத்து அதில் 5 ஆவாரம் பூக்களை அரைமணிநேரம் ஊரவைத்து குடிக்க வேண்டும்
. 5 வெண்டைக்காய்களை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.
சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.
ஆஷ் துரையை சுட்டுக்கொன்றது ஏன் ?
ReplyDeleteசனாதன தர்மத்தை மீறியதாலா அல்லது தேச பக்தியாலா ?
.
வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட போது எழுதி வைத்திருந்த கடிதம்
வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே:
.
“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.
இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.
" Do you think you will gain anything by becoming non-Hindus, he told them, do not think you will gain anything by abusing, Brahmins or burning their homes. “Who were Tilak, Gokhale, Ranade and Agarkar?” he asked them. They were Brahmins, they were in the forefront of every nationalist struggle, they served the cause of non-Brahmins at the greatest cost to themselves, it is in many cases through the work of Brahmins that the non-Brahmins have been made aware of their rights, he told them. It is the Brahmins who exert for the uplift of the depressed classes, more than anybody else. Lokmanya Tilak is revered by all classes for his services to the country. The late Mr. Gokhale, Mr. Ranade and the Hon’ble Mr. Sastri have all done splendid work for the regeneration of the backward classes. You complain of the Brahmin bureaucracy. But let us compare it with the British bureaucracy. The latter follow the ‘divide and rule policy’ and maintains its authority by the power of the sword, whereas, the Brahmins have never restored to the force of arms and they have established their superiority by sheer force of their intellect, self-sacrifice, and penance. I appeal to my non-Brahmins brethren not to hate the Brahmin and not to be victims of the snares of the bureaucracy…”
ReplyDelete(source: The Collected Works of Mahatma Gandhi vol. 20 p. 144). Watch video - Brahmins in India have become a minority
“By indulging in violent contempt of a community which has produced men like Ramdas, Tulsidas, Ranade, Tilak and others,” he told the non-Brahmins, “it is impossible that you can rise.” By looking to the British for help you will sink deeper into slavery. "
(source: The Collected Works of Mahatma Gandhi volume 18.page 448-49).
http://www.hinduwisdom.info/Caste_System12.htm
ReplyDeletehttp://www.ishafoundation.org/blog/lifestyle/why-we-do-what-we-do-the-caste-system/
ReplyDeleteஇந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியில் தமிழ்நாட்டில் கலெக்டராக இருந்தவர் ஆஷ் துரை. ஆஷ் 'கேரக்டர்' குறித்து பேச வேண்டுமானால் சில உதாரணங்களை சுட்டிக்காட்டலாம்.
ReplyDelete"அருந்ததி இனத்தை சேர்ந்த பெண், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல ஊருக்குள் ஆஷ் நுழைந்தபோது, பார்ப்பான் உள்ளீட்ட ஆதிக்க சாதியினர்கள் 'அவள் தீட்டு சாதியை சேர்ந்தவள். அவளை ஊருக்கு ஒதுக்கு புறமான வழியில் அழைத்துச் செல்லுங்கள்' என்று கூச்சலிட்டதோடு வண்டியை நகர விடாமல் முற்றுகையிட்டனர். வேறு வழியில்லாமல் ஆஷ் துறை அவர்கள் மீது தடி அடி நடத்த உத்தரவிட்டு முற்றுகையிட்டவர்களை ஓட வைத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்."
"குற்றால அருவியில் தெய்வங்களும், பார்ப்பான்களும் மட்டுமே குளிக்க வேண்டும் என்கிற பார்ப்பன சாதி வெறியை அலட்சியப்படுத்தி எல்லா சாதியினரும் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று உத்தரவிட்டார்."
சரி, ஆஷ் துரைக்கும் வாஞ்சிநாத அய்யருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
வழி மறைத்த பார்ப்பன கூட்டத்தில் 16 வயது இளைஞன் ஒருவனும் இருந்தான். அவனுக்கும் அடி விழுந்தது. 'இந்து சம்பிரதாயங்களை மதிக்காத இந்த வெள்ளைக்காரனை சாகடிப்பேன்' என்று அப்போதே தீர்மானித்துக் கொண்டான். விளைவு சில ஆண்டுகளுக்கு பின் இரயிலில் மனைவி, குழந்தைகளோடு பயணம் செய்து கொண்டிருந்த ஆஷ் துரையை மாறுவேஷத்தில் வந்து துப்பாக்கியால் சுட்டு சாகடித்தான் வாஞ்சி நாத அய்யர். தப்பிச் செல்லவும் அவனுக்கு வழியில்லை. இரயில் கழிப்பறைக்குள் நுழைந்து அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டான் வாஞ்சி நாத அய்யர். அவனுடைய சட்டைப் பையில் ஒரு கடிதத்தையும் வைத்திருந்தான். அதில் இருந்து சில வரிகள்:
"எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை."
வாஞ்சிநாத அய்யரோடு 'பாரதியார்' என்கிற கவிஞனும் கொலை முயற்சியில் திட்டம் தீட்டியாக கைது செய்யப்பட்டார். திட்டத்திற்கு மட்டும் உடந்தையாக இருந்த பாரதியார் கைது செய்யப்பட்ட போது மன்னிப்பு கோரியதால் சில நிபந்தனைகளின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். பின்னாளில் பாண்டிச்சேரிக்கு ஓடிவந்த பாரதியாரின் பார்ப்பன விசுவாசம் ஆரியம், இந்து, இந்து தேசம் என்று கவிதைகளில் வெறியேற்றிக் கொண்டது.
Bro. Duraisamy Geoffery Samuel Dhinakaran was an Indian evangelical public preacher. He was born on 1 July 1935 in Surandai, a small town in Tirunelveli district, Tamil Nadu. He was also the founder of Jesus Calls Ministries. Since a teenager, he was involved in evangelical activities. In October 1962, he left his job at the bank and started evangelise on a full-time basis. He has preached globally and has influenced many people. During his time, he had nearly 20 bases both in India and overseas. He has been the most influential evangelist in India. DGS Dhinakaran Tamil Christian songs have become popular in South India. He also started a Christian Institute named the Karunya University in Coimbatore, Tamil Nadu. He was the first chancellor for the same institute. Not only that, he has also formed a voluntary organization called Seesha. Here underprivileged children, the deprived, the destitute and people with disabilities are uplifted and helped to live life independently. They also assist rural people and help to eradicate poverty.
ReplyDeleteAs a medium for evangelism, he preached about Christianity in television in the 1990s. In addition, he began his programmes in radio way back in the 1972. Later, he was assisted in these programmes by his wife, son and daughter. They have their main base in Chennai, and the general prayer tower is also based in Chennai for all their prayer meeting and shows. He preached and prayed for the people. Thousands of people used to attend Dr. DGS Dhinakaran’s prayer meetings. During the meetings, he used to call out the names of people from the crowd and say exactly what they are going through. The Holy Spirit ministered mightily through Him. Many people have stood by as a testimony for his ministry works. People used to write letters or call or even personally meet him seeking solutions to their problems in life. Bro. Dhinakaran used to counsel and comfort those who came with a heavy heart.
He inspired and guided people to follow the Christ’s footsteps and to stand as an example of Jesus Christ’s love. Not only was he into ministry but also wrote books and songs. He has written more than 15 books and recorded many Christian musical albums. DGS Dhinakaran songs are listened and liked by many people globally even today. This great man of God entered glory on February the 20th, 2008. Thousands of people still remember him and the healing he brought to people through the love and compassion of Jesus Christ.
DGS Dhinakaran MP3 songs are listed here so that all those who love his songs can listen in just a click. From the old to the latest songs, all the songs sung by him are put here in one place, making it easy for all people to enjoy. Though you can listen to his Tamil Christian songs, DGS Dhinakaran songs free download is not feasible here.
http://balawordpress.blogspot.in/2012/02/blog-post_2080.html
ReplyDeletehttp://namvaralaaru.blogspot.in/2013/03/blog-post.html
ReplyDeletehttp://www.ayothidhasar.com/pandithar/2011/07/15/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/
ReplyDeletehttp://yalarivanjackson.blogspot.in/2014/10/blog-post_52.html
ReplyDeletehttp://thinkgovtjob.blogspot.in/2014/10/blog-post_13.html
ReplyDeletehttp://www.vinavu.com/2011/06/04/pasumpon-muthu-ramalingam/
ReplyDeletehttp://aangilam.blogspot.in/2011/02/1-asking-time.html
ReplyDeletehttp://jeiguna.blogspot.in/2011/03/blog-post_13.html
ReplyDeletehttp://www.tamilartsacademy.com/books/booksbyrn.xml
ReplyDeletehttp://wwwparaiyar.blogspot.in/
ReplyDeletehttp://wwwparaiyar.blogspot.in/
ReplyDeletehttp://wwwparaiyar.blogspot.in/
ReplyDeletehttp://wwwparaiyar.blogspot.in/
ReplyDeletehttps://www.era.lib.ed.ac.uk/handle/1842/5797
ReplyDeletehttp://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=6001:the-murder-of-a-dalit-girl-and-the-silence-over-it&catid=119:feature&Itemid=132
ReplyDeletehttp://adhidravidar.blogspot.in/2010/07/blog-post.html
ReplyDeletehttp://www.tubechop.com/chop/dAXSZyHKkq4
ReplyDeletehttp://shareit.en.softonic.com/download#downloading SHAREit software download
ReplyDeletehttp://shareit.en.softonic.com/download#downloading --------SHAREit software download
Deletehttp://dalithkudiyarasu.blogspot.in/2012_12_13_archive.html
ReplyDeletehttp://www.e-guestbooks.com/view/suppiah
ReplyDeletehttp://sekar.123guestbook.com/# sekar sekar_mdl@yahoo.com
ReplyDeletehttp://www.guestbookcentral.com/sign.cfm?guestbook=64785
ReplyDeletehttp://www.freelogoservices.com/business-cards/step2
ReplyDeletehttp://m.tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7918523.ece
ReplyDeleteதமிழச்சி (Tamizachi)Like Page
ReplyDeleteDecember 6, 2014 · Edited · ·
இன்று தோழர் அம்பேத்கரின் நினைவு தினம்!
அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்:
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வேதனைப் பட்டார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் உடல் நிலையை மிகவும் பாதிக்கும் வகையில் நீரிழிவு நோயும் உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் நீண்ட நாள் போராட்டங்களும் படிப்பும், எழுத்தும் அவரின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தன.
டாக்டர் அம்பேத்கர் நடத்திய இயக்கத்தை அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லுவார்கள் என்று அவர் நம்பியிருந்த துணை நிலைத் தலைவர்களின் நம்பிக்கையற்ற செயல்களினாலும், அவர்களுக்குள் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டிகளாலும், அவரது போராட்டங்களினால் கிடைத்த அரசு உயர் பதவிகளில் அமர்ந்தவர்களின் வெட்கக்கேடான நடத்தைகளினாலும் அவர் மனம் உடைந்து போனார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, அவரது அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நடத்தைகளினால் அவருடைய உடல்நலக் குறைவு இன்னும் தீவிர மடைந்தது.
அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சனவரி 1955 முதல் அவர் உடல்நிலை மேலும் கவலையை உருவாக்கியது. அவர் எடை குறைந்து தளர்ச்சியுற்று, சுருங்கிக் காணப்பட்டார். அவரது கோடை மற்றும் பனிக்கால உடைகள், இப்போது அவருக்குப் பெரிதாக இருந்ததால் சுருக்கித் தைக்கப்பட்டன. அவரது கம்பீரமான உடம்பை அவரது மெல்லிய கால்கள் தாங்க முடியாமல் போனதால் உடம்பின் எடை குறைந்தது.
அவரது மிகப் பெரிய நூலகத்தில் நடமாடும் போதும், தோட்டத்தில் உலவும் போதும், காரில் ஏறி அமரவும் - இறங்கவும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவும், வேறு எங்கேயும் செல்வதற்கும், குளிப்பதற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும், எழுவதற்கும், உடையணிந்து கொள்வதற்கும் அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. சில சமயங்களில் சாப்பிட மனமில்லாமல் அவர் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது அவருக்கு நான் உதவ வேண்டியிருந்தது.
டாக்டர் அம்பேத்கரின் மகிழ்ச்சியற்ற வாழ்நிலை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் அழுவது, எனக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. அவரது அழுகைக்கானக் காரணத்தை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எதிர் கொள்ள முடியாத எரிமலையின் சீற்றம் போன்ற அவரது கோபத்திற்குப் பயந்து நான் அதுபற்றி கேட்கத் தயங்கினேன்.
சூலை 30 ஆம் நாள், என் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே அம்பேத்கர் மாளிகைக்குச் சென்றேன். அன்றையச் செய்தித்தாள்களையும், நான் கொண்டு வந்திருந்த மாலை நேரச் செய்தித்தாளையும் படித்து எனக்குச் சில குறிப்புகளை அம்பேத்கர் கொடுத்தார். பிறகு கையால் எழுதப்பட்ட, சில புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டிருந்த 50 பக்கங்களைக் கொடுத்துக் கொண்டே “இந்த ஆவணங்கள், புத்தரும் காரல் மார்க்சும், பழைய இந்தியாவின் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் மற்றும் இந்து மதத்தின் புதிர்கள் ஆகிய நூல்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை. என் வாழ்நாளில் இந்தப் புத்தகங்களை என்னால் வெளியிட முடியாது என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அப்போது அவர் கண்களில் நீர் திரண்டிருந்தது
மேலும், அவர் என்னைப் பார்த்தபடியே, “நீ எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்காக நிறைய இழந்திருக்கிறாய். வேதனைகளையும் சந்தித்திருக்கிறாய். உனது நலத்தைப் பற்றிக் கூட அக்கறைப்படாமல் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலைத் தட்டச்சு செய்ததற்கு சிறிதும் பலன் எதிர்பாராமல் முடித்துக் கொடுத்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து துடிப்புடனும், தியாகத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிற எனது சூழ்நிலையை நீ புரிந்து கொள்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.
ReplyDeleteஅடுத்த நாள் செவ்வாய் சூலை 31, 1956. 26, அலிப்பூர் சாலைக்கு மாலை 5.50 மணிக்குச் சென்று வழக்கம் போல, அன்று வந்திருந்த அனைத்துக் கடிதங்களையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றேன். என் அறைக்கு எதிரே உள்ள நடைவெளியில் நாற்காலியின் மேல் உள்ள சிறு மெத்தையில் காலை வைத்துக் கொண்டு அமர்ந்தவாறு குறிப்புகள் சொல்ல ஆரம்பித்தார்.
ஆனால், இடையிலேயே கண்களை மூடி, தலையை நாற்காலியில் சாய்ந்தவாறு கண்ணயர்ந்து விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்து அவரது களைத்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் எழுந்தார். கடிதங்களை நான் வாசிக்க, விரைவாக அடுத்தடுத்து பதில் குறிப்புகள் கொடுத்தார். அதன் பின்னர் என் தோள் மேல் கை போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றார். மறுகையில் உள்ள புத்தகம் கீழே விழ படுக்கையில் படுத்துக் கொண்டார். சிறிது நேரம் அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. அதற்குள் நான் அவரது தலையையும் காலையும் பிடித்து விட்டேன். அது அவருக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தது.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அவரிடம் கேட்பதற்கு நான் தயக்கப்பட்ட அந்தக் கேள்வியை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரது படுக்கைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்த படியே அந்தக் கேள்வியைக் கேட்டேன். “அய்யா, கொஞ்ச நாட்களாக ஏன் நீங்கள் அதிக வருத்தத்துடன் இருக்கிறீர்கள். சில சமயங்களில் அழுகிறீர்களே ஏன்? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவுடன் அவர் பாதத்தைத் தொட்டு கொண்டே கேட்டேன்.
கொஞ்ச நேரத்திற்கு அவர் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து, எனது கேள்வியால் பாதிக்கப்பட்ட அவர், உணர்ச்சி வயப்பட்ட குரலில் கைகளை உயர்த்தி, அவரது நெற்றியில் வைத்துக் கொண்டு சொன்னார். “இந்தப் பையன் பிடிவாதக்காரனாய் இருக்கிறான், ரொம்பப் பிடிவாதக்காரனாய் இருக்கிறான்”
அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் முற்றிலும் அமைதி நிலவியது. நான் அவரது முகத்தை ஆராய்ந்தேன். கண்களை வெறித்தபடி அவர் கூறினார், “நீங்களோ அல்லது வேறு யாருமோ எனது வருத்தத்தைப் பற்றியும், எனது வேதனைகளைப் பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கிருக்கும் முதல் கவலை, என் வாழ்க்கையில் நான் எடுத்துக் கொண்ட சேவையை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. என் மக்களை ஆளும் வர்க்கமாக, அரசியல் அதிகாரங்களை மற்ற வகுப்பினரோடு சமமான முறையில் பகிர்ந்து கொள்ளும் நிலையில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
நான் இப்போது எனது உடல் நலமின்மையால், ஊனமாகிப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறேன். நான் எனது போராட்டங்களினால் சாதித்துக் காட்டியவற்றையெல்லாம் அனுபவித்து வரும் படித்தவர்கள், தங்களது இரக்கமற்றத் தன்மையாலும், வஞ்சகத்தாலும், தங்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று மெய்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு, ஒடுக்கப்பட்ட அவர்களது சகோதர்கள் மேல் எவ்வித இரக்கமும் இல்லை. நான் எண்ணியிருந்ததை விட அவர்கள் கேடு கெட்டவர்களாய் இருக்கிறார்கள்.
ReplyDeleteஅவர்கள் முழுவதும் தங்களது தன்னலத்திற்காகவே வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட சமுகத் தொண்டில் அக்கறை காட்டவில்லை. அவர்களை அழித்துவிடும் பாதையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போது நான், கிராமங்களில் மாற்ற முடியா வறுமையில் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவற்ற என் மக்களுக்காகப் பாடுபட விரும்புகின்றேன். ஆனால், என் வாழ்நாள் குறுகியதாய் இருக்கிறது.
என் வாழ்நாளில், தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து யாரேனும் ஒருவர் முன்னேறி வந்து அம்மக்களுக்காக நடத்தப்படும் இயக்கத்தில், பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இப்போது வரை அச்சூழ்நிலைக்கு யாரும் வரவில்லை. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் நம்பிக்கைக்குரியவராகவும், உண்மையானவராகவும் யாரையெல்லாம் நினைத்தேனோ, அவர்களெல்லாம் பதவிக்காகவும், தலைமைக்காகவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவர்களின் மேல் விழுந்த அந்த மிகப் பெரும் பொறுப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், அப்படி நடந்து கொள்கிறார்கள்” என்றார். இப்படி அவர் பேசுகிற போதெல்லாம் அவரது கண்கள் கோபத்தில் கனன்று கொண்டிருந்தன.
மேலும் அவர் “என் வாழ்நாளுக்குள் எனது எல்லா புத்தகங்களையும் வெளியிட்டு விட வேண்டும் என எண்ணுகிறேன். வரலாற்று முக்கியத்துவமிக்க எனது “புத்தரும் கார்ல் மார்க்சும்”, பழைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்” மற்றும் “இந்து மதத்தின் புதிர்கள்” போன்ற புத்தகங்களை வெளியிட எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை. எனக்குப் பிறகு இவற்றை யாரும் வெளியிடப் போவதுமில்லை என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று மிகவும் உணர்ச்சி பொங்கக் கூறினார். நான் இடையில் பேச முற்பட்ட போதும் அவரே தொடர்ந்து பேசினார்.
அவரது கண்கள் வெறித்த படியிருந்தது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் என்னைத் திரும்பிப் பார்த்த போது, நானும் அழுது கொண்டு அவரைப் பார்த்தேன். இதற்கு முன்னால் பலமுறை அவர் கவலையோடு அழுது கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் பார்த்தவை, என் கற்பனைகளையும், கடந்த கால அனுபவங்களையும் தாண்டியதாக இருந்தது.
நான் எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, களங்கமற்ற முகத்தில் வேதனைகளை வெளிப்படுத்தியபடி, கம்மிய குரலில், “தைரியமாக இரு. மனம் தளர்ந்து விடாதே. ஒரு நாளில்லை ஒருநாள், வாழ்க்கை ஒரு முடிவுக்கு வரும்” என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏன் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெறுமையோடு அவரை உற்றுப் பார்த்தேன்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத் தேட்டங்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர்.
ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.
ReplyDeleteஉண்மையில் எல்லா வகைகளிலும் தீவிரம் மிகுந்த எனது இந்தக் கடைசிச் செய்தி நிச்சயமாக கவனிக்கப்படாமல் போகாது. போய் என் மக்களுக்குச் சொல்; போய்ச் சொல்; போய்ச் சொல்”. என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார். இவ்வாறு சொல்லிக் கொண்டே, கண்ணீர் திரண்டு முகத்தில் வழிய தேம்பித் தேம்பி அழுதார். பெரிதும் நம்பிக்கை இழந்து காணப்பட்டார். அவரது தாங்க முடியாத அந்தத் துயரத்தை, கசப்பு மிகுந்த நோயின் தீவிரத்தை வெளிக்காட்டிய அவரது முகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அழுகையுடனும் பெரு மூச்சுடனும், தனது ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர் கூறிய, நெஞ்சை உலுக்கக் கூடிய அவரது கடைசிச் செய்தியைக் கேட்டுத் திகைத்து நின்றேன். அதற்குப் பிறகுதான் அதுவே டாக்டர் அம்பேத்கரின் கடைசிச் செய்தி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
- நானக்சந்த் ரட்டு
- தமிழில்: அகன் கிளா
ReplyDeletePuthiyamaadhavi Sankaran with கவிஞர் ஜெயதேவன் and 8 others.
11 hrs ·
புரட்சிதலைவி , "அம்மா" ஆனது தற்செயலானதா?
அல்லது திட்டமிடப்பட்டதா..?
எம் ஜி ஆர் அவர்களை புரட்சிதலைவர் என்று கொண்டாடியவர்கள்
செல்வி ஜெயலலிதாவை புரட்சிதலைவி என்று கொண்டாடினார்கள்.
புரட்சிதலைவர் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் சொல்
புரட்சிதலைவி.
புரட்சிதலைவி இன்று "அமமா" என்றழைக்கப்படுகிறார்.
அம்மா என்று கொண்டாடப்படுகிறார்.
எம் ஜி ஆரால் அரசியலுக்கு அறிமுகமானவர் ஜெயலலிதா.
எம் ஜி ஆரின் அரசியல் வாரிசாக எம் ஜி ஆருக்குப் பின்
அதிமுக தொண்டர்கள் ஜெ வை ஏற்றுக்கொண்டார்கள்.
இன்று எம் ஜி ஆர் என்ற பிரம்மாண்டத்தையும் தாண்டி
ஜெ என்ற "அம்மா" தன் தடம் பதித்திருக்கிறார்.
ஓர் ஆளும் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சி அமைத்திருக்கிறது தமிழகத்தில்.
எவ்விதமான அனுதாப அலையோ அதிர்ச்சி அலையோ
இல்லாமல் தமிழக அரசியலில் இதை சாதித்துக்காட்டி
இருக்கிறார் ஜெ.
அவர் கடந்து வந்தப் பாதை..
ஒரு பெண்ணின் அரசியல் வெற்றி..
அவ்வளவு எளிதானதாக அவருக்கு வாய்க்கவில்லை.
மக்கள் திலகம் எம்ஜியாரின் அரசியல் வாரிசு, எம்ஜியார்
விரும்பிய பெண், ஏம் அவருடைய காதலி.. , சின்னவீடு..
.. இப்படி ஏதோ ஒன்றாகத்தான் ஜெ ஆரம்பகாலங்களில்
பெண்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
எம்ஜிஆர் மீது இந்தப் பெண்கள் கொண்டிருந்த அதீத ஆசையும்
விருப்பமும் எம்ஜிஆர் என்ற ஆண்மீது குற்றம் காணாது,
அவர் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பிடித்த
ஜெ என்ற பெண்ணை அப்படியே சுவீகரித்துக்கொண்டது.
அந்தப் பெண்கள் கூட்டத்தை தன் ஓட்டு வங்கிக்காக
ஜெ அப்படியே தக்க வைத்துக்கொண்டார், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக.
ஜெ வின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாக இணைத்துப் பேசப்பட்ட எம்ஜிஆரின் மரணத்தில், அந்த இறுதி ஊர்வலத்தின் போதுகூட்டத்திலிருந்த அனைவரும் பார்க்க அவர் பலவந்தமாக இறுதியாத்திரைக்குப் புறப்பட்ட ஊர்தியிலிருந்து இறக்கப்பட்டார்.
அவர் திரைப்படங்களில் நடித்த எந்த ஒரு காட்சியையும் விட மிகவும் உருக்கமாக இருந்த ஒரு காட்சி அதுதான்.
அப்போது ஜெவுக்காக பரிந்துப் பேசவோ ஆதரிக்கவோ அக்கூட்டத்தில் யாருமில்லை. ஜெ என்ற ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணுடன் இருந்தஉறவு / நட்பு
கீழ்த்தரமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாட்டின் காங்கிரசு தலைவராக இருந்த
மூப்பனார் போன்றவர்கள் ஜெ வை ஓர் அரசியல் தலைவராகக் கூட வேண்டாம்,
ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவராகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
மூப்பனாரைப் பொறுத்தவரை ஜெ என்றுமே ஒரு சினிமா நடிகை, அவ்வளவுதான்.
ஒரு சினிமா நடிகரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான உறுத்தல்களும் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதுவே ஒரு நடிகை
என்று வந்துவிட்டால், நடிகை எல்லாம் அரசியல் தலைவராக வரலாமா?
என்ற ஆதிக்க மனப்பான்மை அரசியல் கூடாரங்கள் எங்கும் இருக்கிறது.
இன்றும் கூட ஓட்டு வாங்குவதற்கு , மிஞ்சிப் போனால் பாராளுமன்றத்தில் எதுவுமே பேசாமல் இருக்கிறமாதிரி ஒன்றிரண்டு திரைப்பட நடிகைகள்,
குறிப்பாக ரிடையர்ட் நடிகைகள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.
ஆனால் அரசியல் தலைவராக அல்ல! என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அரசியலின் இச்சூழலில் தான் ஜெ நம் சமூகத்தில் விலக்கப்பட்ட அனைத்து அடையாளங்களுடனும் ஓர் அரசியல் தலைவராக் நுழைகிறார். அரசியலின் இந்த அகம் அறியாதவர் அல்ல ஜெ.
மிகவும் நன்றாக அறிந்தவர்தான்.
புரட்சித்தலைவி என்ற அடையாளத்துடன் நுழைந்த ஜெ அதே தொடர முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அம்மா என்ற சொல்லை விட புரட்சித்தலைவி என்ற சொல் உலக அரசியலின் அடையாளத்துடன் ஒத்துப்போகும் சொல். கலகக்குரலின் அடையாளம். ஆனால்..அதைத் தொடர்வதில்
அல்லது அந்த அடையாளத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்வதில் ஜெ வுக்கு சிக்கல்கள் பல இருந்தன.
அதற்கும் இந்த சமூகத்தின் ஆண்-பெண் உறவுச்சிக்கலே முதன்மையான காரணமாக இருந்தது.
எம்ஜிஆர் அவர்கள் இன்றும் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படுகிறார்.
புரட்சித்தலைவர் என்ற ஆண்பாலின் பெண்பால் சொல் புரட்சித்தலைவி.
இந்தச் சொல் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் என்ற ஆண்மகனுடன் ஜெ என்ற பெண்ணுக்கிருந்த இச்சமூகம் அங்கீகாரம் தாராத ஒரு அடையாளத்தை மட்டுமே சுமந்து நிற்கும். அதில் பெருமை கொள்ள எதுவுமில்லை.!
இக்காலக்கட்டத்தில் தான் ரொம்பவும் தற்செயலாக
வந்துசேர்கிறது “அம்மா” என்ற அடையாளம்.
புரட்சித்தலைவி”அம்மா” என்ற அடையாள வட்டத்தில் வந்ததன் உளவியல் இப்படித்தான் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ் நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் அம்மா என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.
ReplyDeleteஅந்த வழக்கம் ஜெ விசயத்தில் மரியாதைக்குரிய மேடம் என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்பாட்டுக்கு வந்தது.
அதையே ஜெ தன் வசதிக்காக தொடர்ந்தார்.
ஏன் என்றால் எம்ஜிஆர் என்ற ஆணுடனான உறவு
வெளிப்படையாக தெரிந்த உறவாக இருந்தாலும்
அதில் ஒரு நவயுக பாஞ்சாலியாகக்கூட அவரால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.
பாஞ்சாலியைக் கூட மகாகவி பாரதி வழியாக கொண்டாடிய இந்த தமிழ்ச்சமூகம் ஜெ வைக் கொண்டாடுவது என்பது அரிது என்பதை அவர் அறிவார்.
என் மகளின் தாயார் இவர் என்று தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை அடையாளம் காட்டுபவரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்ச்சமூகம் ஜெ என்ற பெண்ணை அப்படி ஏற்றுக்கொள்ளாது.
இந்த ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் அதிகார மையத்தில் ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் “அம்மா” என்ற சொல்
அவருக்கு ஒரு கவசமாக இருந்தது.
அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள
அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.
தந்தை பெரியாரை விட்டு விலகி வந்த திமுகவும் சரி,
திமுகவிலிருந்து பிரிந்து வந்த அதிமுகவும் சரி,
தங்களுக்கு என்று எந்த அரசியல் சித்தாந்தத்தை தனியாக வளர்த்தெடுத்தார்கள்
என்பது இன்றுவரை கேள்விக்குறி தான். ஆனால் அடையாள அரசியலை வளர்த்தெடுத்ததில்
திமுகவின் வழியையே அதிமுக வும் பின்பற்றியது.
இரு கட்சிகளும் சித்தாந்த ரீதியாக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக உணர்ச்சி அரசியல் உத்திகளைப் பயன்படுத்தினார்கள்.
திமுகவின் தலைவர் “அண்ணா” என்றானப் பின்
அவர் தொண்டர்கள் அனைவரும் அவர்மீது கேள்விக்கு அப்பாற்பட்ட பாசங்கொண்ட தம்பியராக மாறினார்கள்.
அரசியல் பாடங்களை “தம்பிக்கு” எழுதிய கடிதங்கள் மூலம் நடத்தினார் அண்ணா அவர்கள்.
அவருக்குப் பின் திமுக அரசியலில் தலைமைப் பொறுப்புக்கு வந்த கருணாநிதி அவர்கள் “கலைஞர்” ஆனார். அவர் தன் தொண்டர்களை “உடன்பிறப்பே” என்று விழித்தார். அவரிடமிருந்துப் பிரிந்த எம்ஜிஆரும் உடன்பிறப்பின் இன்னொரு நாடக வசனமான ” என் ரத்தத்தின் ரத்தமே” என்று ஆரம்பித்தார்
இந்த வழியில் வந்த ஜெ அவர்கள் இவர்கள் அனைவரையும் மிஞ்சிய இடம் தான் இந்த ” அம்மா” என்ற அவதாரம்!
திராவிட சமுதாய வரலாற்றில் இந்த “அம்மா” என்ற உறவுக்கு நீண்ட நெடிய வரலாறு, மரியாதைக்குரிய இடம் உண்டு.
திராவிட சமூகம் தாய்வழிச் சமூகம். தாயைக் கொண்டாடிய சமூகம். தமிழர்களின் கடவுளான குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் குமரன்.
இந்தக் குமரனின் தாய் குமரி. கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் அம்மன் குமரி தான். குமரன் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் குமரி,
குமரனின் காதலியோ மனைவியோ அல்ல. அவன் தாய், குமரனின் அம்மா…
இப்படிப் போகிறது தமிழ்ச் சமூகத்தின் தொல்லியல் கதை.
தமிழ்ச்சமூகத்தின் தாய்வழி உறவை,
அந்த உறவின் அடையாளமான “அம்மா” என்ற சொல்லை
ஜெ தன் அடையாளமாகக் காட்டும் போது,
இதுவரை ஜெ என்ற பெண்ணின் மீது வீசப்பட்ட கறைகள் தானாகவே மறைந்துவிடுகின்றன.
ஆண் பெண் உறவில் பாலியல் தொடர்பை விலக்கிய ஒரே சொல் “அம்மா” என்ற சொல் தான்.
அடையாள அரசியலையும் தன் தொண்டர்களை வெறும் உணர்ச்சி விலங்குகளாக மட்டுமே வைத்திருப்பதையும் வளர்த்தெடுத்த திராவிட அரசியலில்
ReplyDeleteகாலம் ஜெ வின் மடியில் போட்ட “அம்மா” என்ற சொல் அவருக்கு கிடைத்த வரம்.
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் அந்தச் சொல் தாங்கள் வளர்த்தெடுத்தஉணர்ச்சி அரசியலின் உச்சம் என்பதையும் அச்சொல்லின் கனத்தையும் வீரியத்தைு்திராவிட அரசியல் நன்கு உணர்ந்தது. அதை உடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல
என்பதையும் ஜெ வின் அரசியல் எதிரிகள் உணர்ந்தார்கள்.
ஜெ அடுக்கடுக்காக கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் “அம்மா ஜெ”வின் பிம்பத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை தமிழகம் உணர்ந்தது.
நிழல் அம்மா, அரசியல் அம்மா , வறிய மக்களின் வாழ்க்கையில் நிஜ அம்மாவாக மாறிக்கொண்டு வந்தார்.
ஜெ வின் அரசியல் எதிரிகளை ரொம்பவும் பயமுறுத்திய இடம் இதுதான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான
ஓர் உணர்ச்சி உத்திகளின் அரசியல் காட்சிகள் அரங்கேறியதே இல்லை.
இக்காட்சிகள் தமிழகத்திற்கான சிறப்பு காட்சிகளாகவே இருக்கின்றன. இந்த உணர்ச்சி உத்திகளைக் கையாளாத எந்த ஓர் அரசியல் கட்சியும்
இந்த தமிழ் மண்ணில் கடை விரித்தால் வியாபாரம் செய்ய முடியாது என்கிற நிலைக்கு இன்று வந்துவிட்டது. இதனால் தானோ
என்னவோ களப்பணியில் இன்றுவரை தங்களுக்கு என்று
ஒரு தனி அடையாளத்தை வைத்திருக்கும்
இடதுசாரிகளாலும் தமிழ்நாட்டில் அரசியல் தேர்தல் தேர்வுகளில் பாஸ் பண்ணக்கூட முடியவில்லை.
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பார்கள்.
தமிழக உணர்ச்சி அரசியலில் "அம்மா" என்ற ஆயுதம்
அதை மிக வலுவாக செய்து காட்டி இருக்கிறது.
ஜெ வின் ஓட்டுவங்கியில் பெரும்பான்மையாக இருக்கும்
பெண்களுக்கு "ஜெ" வின் கடந்தகாலமோ அல்லது
ஜெ குறித்த கதைகளோ பேசப்படுவது கண்டு அவர்மீது
வெறுப்பு வருவதில்லை. மாறாக அவர்மீது அனுதாபம்
ஏற்படுகிறது. ஜெ மீது அவதூறுகள் சுமத்தப்படும் போதெல்லாம்
அப்பெண்கள் "அம்மா" என்ற பிம்பத்தின் மீது விழும்
எச்சிலாகவே அதைப் பார்க்கிறார்கள். துப்பியவனைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் தங்களுக்கு தெரிந்த ஏதொ ஒரு முறையைக் கையாளுகிறார்கள்.
ஜெ என்ற பெண்ணை ஒரு பெண் என்ற பால் அடையாளம் தவிர்த்து ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, தமிழத்தின் முதல்வராக மட்டுமே விமர்சிக்க வேண்டும். அப்படியான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை
மட்டுமே இனி எதிர்காலத்தில் சிலரின் அரசியல் வாழ்வுக்கு துணை நிற்கும்.
ஓர் அரசியல் சாதனையை ஏற்படுத்தி இருக்கும் "அம்மா"விடமிருந்து ஆக்கப்பூர்வமான மக்கள் ந்லத்திட்டங்களை, செயல்பாடுகளை
எதிர்பார்க்கிறார்கள் அவ்ருக்கு ஓட்டுப்போட்டவர்களும் ,
என்னைப் போன்றவர்களும்..
http://www.nithra.mobi/tnpsc/pdf/gk_pack-1.pdf
ReplyDeleteபெரியாருக்கெல்லாம் பெரியார் இவர்...!
ReplyDeleteஅது 1892-ம் ஆண்டு வெயில் கக்க துவங்கிய ஏப்ரல் மாதம். சென்னை விக்டோரிய டவுன் ஹாலில் சென்னை மஹாஜன சபையின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது பரந்து விரிந்திரிந்த சென்னை மாகாணத்தின் அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை வந்திருந்த பிரதிநிதிகளிடம் கேட்டு, விவாதித்து முக்கியமானவற்றை பிரிட்டிஷ் அரசிற்கு கோரிக்கையாக அனுப்புவது தான் அந்த கூட்டத்தின் நோக்கம். அந்த கூட்டம் நடந்த கூடம் முழுவதும் மேட்டுக்குடி மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீலகிரியிலிருந்து நல்ல அடர் கருப்பு நிறத்தில் நடுவாந்திர உயரத்தில் ஒருவர் வருகிறார். சிலர் அவரை முகசுளிப்புடன் பார்க்கிறார்கள், பலர் அவரை உதாசினப்பார்வையில் சீண்டுகிறார்கள். தீர்க்கமான மனப்பாங்கு கொண்ட அவர், இது எதையும் பொருட்படுத்தவில்லை. தாம் வந்த நோக்கம் தான் அவருக்கு பெரிதாக தோன்றியது.
கூட்டம் ஆரம்பிக்கிறது, ஒவ்வொரு கோரிக்கையாக வாசிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. அடுத்து அந்த நீலகிரி மனிதர் எழுதிய கோரிக்கை வருகிறது. அதை வாசிக்க அந்த சபையின் தலைவர் அரங்கைய நாயுடு தயங்குகிறார். பின் சுதாரித்து, “தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து எழுதப்பட்டு இருக்கிறது... பிரிட்டிஷ் அரசிற்கு இது குறித்து நன்கு தெரியும் என்பதால்... நாம் இந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க தேவையில்லை... நாம் அடுத்த கோரிக்கைகளை பார்ப்போம்...” என்று அதை சுலபமாக கடக்க முயல்கிறார். கூட்டத்திற்கு வந்திருந்த மேட்டுக்குடி மக்கள் பலருக்கும் அது தான் சரியெனப்பட்டது. எல்லாரும் அமோதிக்கிறார்கள். அப்போது நீலகிரியிலிருந்து வந்திருந்த அந்த மனிதர் எழுகிறார். தலைவரை பார்த்து பேசத் துவங்குகிறார். அவர் பேசியதன் சாரம் இது தான், “சில பிரிட்டிஷ் அதிகாரிகள் எங்கள் கஷ்டங்களை உணர்ந்து இருக்கிறார்கள். எங்களுக்கு சில உதவிகளையும் செய்து இருக்கிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் படும் வேதனைகளுக்கு காரணமான நீங்கள் அல்லவா, அவர்களை முன்னேற்றுவது குறித்து ஏதேனும் செய்ய வேண்டும். அவர்களின் இழிநிலைக்கு காரணமான நீங்களே இவ்வாறு கைக்கழுவி விடுவது போல் பேசுவது நியாயமாகுமா...?” என்கிறார் தீர்க்கமாக.
அரசு சபையில் முதல் கலக குரல்:
கூட்டம் சலசலக்க துவங்குகிறது. தலைவரை பார்த்து இப்படி கேள்வி கேட்பதா என்று அந்த மாநிற மனிதர்கள் முணுமுணுக்க துவங்குகிறார்கள். தலைவர் அனைவரையும் அமைதி படுத்துகிறார். “இந்த சபை உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்...?” என்கிறார் கொஞ்சம் எள்ளலுடன்.
அந்த கரிய மனிதர், “ஐயா... பலர் ‘தெய்வம் அனைவருக்கும் பொதுவானது’ என்கிறார்கள். அது உண்மையாயின் தெய்வம் குடிக்கொண்டுள்ள கோயில்களும் அவ்வாறாகத்தானே இருக்க முடியும். எங்களுக்கும் கடவுளை நேரில் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்கும் அல்லவா... ஏன் எங்களை மட்டும் கோயில்களுக்கு அனுமதிக்க மறுக்கிறீர்கள்...?” என்று மிக மென்மையான குரலில் கேள்வி எழுப்புகிறார்.
இந்த கேள்வியை முடிப்பதற்கு முன்பே, பலர் காதுகளை பொத்திக் கொள்கிறார்கள். சிலர் இவரை பேசவிட்டதே தவறு என்று தலைவரை கடிந்து கொள்கிறார்கள்.
ஒரு அரசு கூட்டத்தில் தீண்டாமைக்கு எதிராக முதல் கலக குரலை எழுப்பிய அந்த மனிதர் தான் அயோத்திதாசப் பண்டிதர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட காத்தவராயன். தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளியும் இவரே.
ஒரு பைசாத் தமிழன்:
Advertisement
1845-ம் ஆண்டு, மே மாதம் 20-ம் நாள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்த அயோத்தி தாசர், பின்பு நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். தமிழ், ஆங்கிலம், பாலி ஆகிய மொழிகளை நன்கு கற்றறிந்தார். சித்த மருத்துவத்திலும் நிபுணத்துவம் பெற்றார். எவ்வளவு தான் கற்றாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வேதனை உற்ற அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட துவங்குகிறார்.
அதற்காக வேண்டியே 1907-ம் ஆண்டு ஜூன் மாதம், ‘ஒரு பைசாத் தமிழன் ’ என்ற இதழை துவங்குகிறார். இதழுக்கான காரணமாக அவரே குறிப்பிட்டவை, “உயர் நிலையும், இடைநிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும், இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிகையை ‘ஒரு பைசாத் தமிழன் ” என்கிறார். ஓராண்டுக்கு பிறகு, வாசகர்களிடம் வேண்டுகோளுக்கு இணங்க ‘தமிழன்’ என்று இதழ் பெயரை மாற்றிவிடுகிறார்.
இலவச கல்வி மற்றும் நிலம்:
ReplyDeleteமுதன் முதலாக தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக குரல் கொடுத்தவர் அயோத்திதாச பண்டிதர் தான். முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே வழிவகை செய்யும் என்று நம்பிய அவர், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு நான்காம் வகுப்பு வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும் மற்றும் வெறுமனே கிடக்கின்ற நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.
போராட்ட களத்தில் மட்டுமல்ல, பெளத்த பார்வையில் பல ஆய்வுகளை நடத்தி இருக்கிறார். சாக்கிய முனிவரலாறு, நந்தன் சரித்திர தந்திரம், பூர்வ தமிழ்மொழியாம் புத்தரது ஆதி வேதம், திருவள்ளுவர் வரலாறு, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி உட்பட பல ஆய்வு நூல்களையும் எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.
This comment has been removed by the author.
ReplyDeletehttp://freetamilebooks.com/
ReplyDeleteமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-
ReplyDelete*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
SAY NO TO CASTE BASED RESERVATION
ReplyDelete-------------------------------------------------------------------
மணமகன் மணமகள் தேவை விளம்பரங்களில்
எங்கள்சாதி அல்லது இன்னின்ன சாதி தான் வேண்டும்-முக்கியமாக EXCEPT SC-S_T சாதிகள் வேண்டாம் என்று
SC-S_T மக்களை இழிவு படுத்துவதை நிறுத்தி விட்டு சாதியே வேண்டாம்--என்று சொல்லுங்கள்- செயல்படுத்தி காட்டுங்கள் CASTE BASED திருமணத்தை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
---
ஒவ்வொரு சாதிக்கும் சடங்குகள்-சம்பிரதாயங்கள் விதவிதமாக இருக்கிறது CASTE BASED சடங்குகள்-சம்பிரதாயங்களை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
---
சாதி்க்கொரு உணவு முறைகள்“இருக்கிறது-தயிா்சாதம் புளி சாதம்-வடுமாங்காய்- கூள்-பழையகஞ்சி-சைவம் அசைவம்-இ்ப்படி
ஏராளமான CASTE BASED உணவுகள் இருக்கிறது அதை
முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
------
சாதி்க்கொரு உடுத்தும் முறையுமிருக்கிறது-வலது பக்க முந்தானை -இடது பக்கமுந்தானை-வேட்டியை துாக்கி கட்டுதல்-உள்ளேயிருக்கு ம் லிங்கம் தெரிய முழுவதும் துாக்கி காட்டுதல் என பல வடிவங்களில்CASTE BASED ல் இருக்கும் உடுத்தும் முறையை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
--------
மயிரி்ல் கூட மீசையை முறுக்கி விடுதல்-சுருக்கிவிடுதல்
கறக்கி விடுதல்-வெட்டருவா மீசை-காட்டுமிராண்டிமாதிரி பந்து போன்ற மீசை-முகம்முழவதும் கிருதா- தலை மயிரில் கொண்டை எனCASTE BASEDல்இருக்கும் மயிரு- மீசை கிருதா தாடி கொண்டைகளை-முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
----
நெற்றியில் வைக்கும்“பொட்டில் கூடU-A-O-I-எனCASTE BASED ல் பலவிதமான பொட்டுவைக்கும் முறையை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
---
திருமணஙகளில் கட்டும் தாலியில் கூடசாதியிருக்கிறது
CASTE BASED ல்இருக்கும் தாலிகளை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
----
குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில் கூடசாதியிருக்கிறது
சாதிய அடை்யாளம் மறைமுகமாகவும் இருக்கிறதுCASTE BASED ல்இருக்கும் பெயா்களை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
-----
ஒவ்வாரு சாதிக்கும்-ஒரு கடவுள் -குலதெய்வம்-வழிபாடு-கோயில் திருவிழா இருக்கிறது - CASTE BASED ல்இருக்கும் கடவுள் குலதெய்வம் வழிபாடு- திருவிழாக்களைமுற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
----
சாதிக்கொருதெரு-அல்லது ஊா் இருக்கிறது-சாதி தெரு ஊருக்குஉள்ளேயும் சேரி தெரு ஊருக்கு வெளியேயும் இருக்கிறது--CASTE BASED ல் இருக்கும் தெருக்களை ஊா்களை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
----
ஆதிக்கசாதி தெருக்களில் அனைத்து அரசு அலுவலகங்களும் நவீன தொழில் நுட்ப வசதிகளும்
புகுத்தப் பட்டு அது சோலைவனமாக மி்ன்-னுகிறது-சேரிகள் முற்றிலுமாக புறக்கணிக்கபட்டுபாலைவனமாக கா்ட்சியளிக்கிறது CASTE BASED ம் சாதி தெருக்களை -சேரிகளை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
----
சாதி பெயா்களில் இருக்கும் பள்ளிகள்-கல்லுாரிகள் -ஊா்கள்- கிராமஙகள்தொழில்நிறுவனஙகள்-கடைகள் -தெருக்கள்-தொழில்சாலைகள்-- என CASTE BASED யானஅனைத்து கல்வி தொழில் நிறுவன பெயா்களை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
----
தேவா்மகன்-சின்ன கவுண்டா் போன் றசாதி பெயா்களை கொண்ட திரைபடங்கள்-சாதி பெயரை சொல்லிஅழைத்தல்
சாதியை சொல்லி பாடும் பாட்டுக்கள் என CASTE BASED
திரைபடங்களை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
தயாரிக்கும் பொருள்களில் உதாரணமாக நாயுடு ஹால் பிரா-பிராமி்ன்ஸ் ஊறுகாய் போனற-CASTE BASED தயாரிப்புகளை ுமுற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
ReplyDelete-----
சாதி பெயரால் இருக்கும் சாதி சங்கங்கள்-கட்சிகளை முற்றிலுமாக ஒழியுங்கள்அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
----
மலம்அள்ள ஒருசாதியும் -மணி ஆட்டி பொருளீட்ட ஒரு சாதியும் CASTE BASED ல் இருப்பதை மாற்றிஅனைவரும் அனைத்து தொழிலையும் செ்யயும் நிலை வந்த பின்
SAY NO TO CASTE BASED RESERVATION
-----
நீா்வளம்-நிலவளம்-கனிமவளம்- அரசு பெரும் காண்ட்ராக்ட்வளம்
அரசு வாடகை கடை வளம்--அரசு உயா் மநதிரி பதவி வளம்-
அரசு கோயில் குத்தகை வளம்--என பணம்கொட்டும் அத்தனை துறைகளையும் ஆதிக்கசாதிகள் அபகரித்து வைத்திருக்கும் CASTE BASED முறையை மாற்றி அனைவரும்“அனைத்து வளங்களையும் சமமாக பங்கிட்டு சமநிலை வந்த பின்SAY NO TO CASTE BASED RESERVATION
---
மரணத்தில கூட அதாவது புழு தின்னக்கூடிய பிணத்தை எரிப்பதிலும்“அடக்குவதிலும் கூட சாதிக்கொரு சுுடுகாடு இுருக்கிறது-எரித்தபிறகும் கூட திவசம் செ்ய்வதில் கூட சாதிக்கொருசடங்கு இருக்கிறது-- CASTE BASED சுடுகாடு திவசமுறைகளை முற்றிலுமாக ஒழியுங்கள்-அதன் பின் SAY NO TO CASTE BASED RESERVATION
----
இதையெல்லாம் ஒழித்து விட்டால் CASTE ஒழிந்து விடும்
அப்புறம் CASTE BASED RESERVATION ன் அவசியம்வராதல்லவா??
வராதல்லவா??
வராதல்லவா??
வரவே வராதல்லவா??????????
ReplyDeleteபள்ளிகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை!
மனித உரிமைக் களம் என்ற அமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடையே தீண்டாமை குறித்து நடத்தப்பட்ட பொது விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 1,680 மாணவ-மாணவியர் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கும் உண்மை அம்பலமாகியிருக்கிறது.
இந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு ஓடியதற்குப் படிப்பின் மீது நாட்டமின்மையோ, ஏழ்மையோ காரணமாக அமையவில்லை. பள்ளிக்கூடத்தில் இம்மாணவர்களிடம் காட்டப்பட்ட சாதிப் பாகுபாடும் தீண்டாமைக் கொடுமையும்தான் முதன்மையான காரணமாக உள்ளது.
‘‘நான் வீட்டுப் பாடம் எழுதவில்லை; அதற்கு ஹெட்மாஸ்டர், ‘உன் அப்பா கக்கூஸ் அள்ளுறவன்தானே, பின்னே உனக்கு மட்டும் எப்படி படிப்பு வரும்’ எனச் சாதிவெறியோடு கிண்டல் செதார். தினம் தினம் சாதியைச் சோல்லித் திட்டி யதால் பள்ளிக்கூடமே வெறுத்துவிட்டது. இப்பொழுது நான் மதுரையில் லாரி கிளீனராக இருக்கிறேன்” என தேவர்குளத்தைச் சேர்ந்த 14 வயதான அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அஜித்குமார் அப்பொதுவிசாரணையில் சாட்சியம் அளித்திருக்கிறான்.
பள்ளிகளில் நிலவும் தீண்டாமையைத் தனது பார்வையைப் பறிகொடுத்துத் தமிழகத்திற்கு எடுத்துக் காட்டினாள், தனம் என்ற சிறுமி. அச்சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்ட பின்னும் தமிழகப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இழிவுபடுத்தப்படுவது எவ்வித உறுத்தலும் அச்சமுமின்றித் திமிரோடு தொடர்ந்து கொண்டிருப்பதை இப்பொது விசாரணை அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. இவ்வன்கொடுமையைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு, பள்ளிப் பாடப் புத்தகங்களில் தீண்டாமை மனிதநேயமற்ற செயல்-பெருங்குற்றம்” என அச்சடித்துப் போதிக்க மட்டும் தவறுவதில்லை. இம்மோசடியை, பகல்வேடத்தை இன்னுமா நாம் பொறுத்துக் கொள்ளுவது?
நன்றி : புதிய ஜனநாயகம்
சாதி ஒழிப்பு என்பது, தலித் சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் அல்ல. தலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் மட்டுமே சாத்தியம்.
ReplyDeleteஅய்யா ஸ்டாலின் ராஜாங்கம் நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் திருமாவளவன் அவர்களின் அற்புதமான உரை.
காலச்சுவடு பதிப்பகத்தில், அருந்ததி ராய் எழுதி, அதை பிரேமா ரேவதி மொழிபெயர்த்த “சாதியை அழித்தொழித்தல்” (அருந்ததி ராயின் நீண்ட முன்னுரை, ஆய்வுக் குறிப்புகளுடன்) புத்தகத்தை திருமாவளவன் வெளியிட்டு பேசினார். அற்புதமான அந்த பேச்சின் கட்டுரை வடிவம் இங்கே.
இந்தியாவில் எத்தனையோ ஞானிகள், அறிவு ஜீவிகள் தோன்றியிருகிறார்கள். ஒருவருடைய சிந்தனையிலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு புரட்சியாளர் அம்பேத்கர் மூளையில் இருந்து மட்டும்தான் உதித்திருக்கிறது.
காந்தி பெரிய ஞானிதான். ஆனால் அவர் அதை சிந்திக்கவில்லை. ஜவஹர்லால் நேரு பெரிய சிந்தனையாளர்தான். ஆனால் அவருக்கும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்க முடியவில்லை.
சாதி ஒழிப்பு என்கிற அந்த சொல்லாடல், அந்த சிந்தனை, இந்த ஒரு தலைவருக்கு மட்டும் ஏன் வந்தது? சாதியின் கொடுமை, சாதி இந்துக்களுக்குத் தெரியாது. வலியை உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் வலியின் கொடுமை தெரியும்.
இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கிற, சாதி இந்து தலைவர்கள் யாரும் சாதி ஒழிப்பை பற்றி ஒருநாளும் சிந்தித்துமில்லை. எழுதியதுமில்லை. பேசியதுமில்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக, பெரியாரை போல rarest in rare cases.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்கிற போதே அதற்கு தீர்வும் தருகிறார். அதிலே ஒன்றுதான் மதமாற்றம். மதமாற்றமே முழுமையான தீர்வல்ல. அதுவே இறுதியான தீர்வல்ல. நிறைவான தீர்வல்ல. மதமாற்றம் என்பது ஒரு தேவை. மதமாற்றம் என்பது பண்பாட்டு தளத்தில் நிகழ கூடிய ஒரு புரட்சி.
நான் மதமாற்றத்திற்கு எதிரானவன் அல்ல. மதமாற்றம் கூடாது என்று சொன்னதே கிடையாது. சாதி மட்டுமல்ல மதமும் மனிதர்களை கூறுபோடுகிறது. அந்த கவலையைத்தான் நான் பகிர்கிறேன்.C-
ஒரு தலித் காலனி. அங்கு நூறு குடும்பம். அதில் இருபது பேர் இஸ்லாமியார்களாகவும், இருபது பேர் கிறிஸ்துவர்களாகவும், பத்து பேர் புத்திஸ்ட்களாகவும், மாறி விட்டால், புத்திஸ்ட் மைனாரிட்டி, இருபது பேராக இருக்கிற இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் மைனாரிட்டி ஆகிறார்கள். அது மட்டுமல்லாமல், ஐம்பது பேராக இருக்கிற தலித் இந்துவும் மைனாரிட்டி ஆகி விடுகிறார்கள்.
ReplyDeleteஇந்தியா முழுக்கவும் இருக்கிற தலித் இந்து காலனி எல்லாமே ஏன் சிறு சிறு கிராமமாக இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், வேறு எந்த சமூகத்தை விடவும், பத்து, பதினைந்து குழந்தை பெற்று கொள்வது தலித் தாய்தான். அம்பேத்கரே பதினான்காவது குழந்தை. இப்படி இவ்வளவு குழந்தைகளை பெற்ற தலித் சமூகம் எப்படி மெஜாரிட்டியாக இல்லாமல், சிறுபான்மையாக மாறியது?
இந்துவாக இருக்கிறவரை இந்த சாதி கொடுமைகளில் இருந்து விடுபடவே முடியாது. அதற்க்கு வாய்ப்பே இல்லை.
ஆனால், இந்துவாக இருக்கிற நாம், வேறு மதத்திற்கு மாறும்போது ஆங்காங்கே சிறுபான்மையினராக மாறி விடுகிறோம். இஸ்லாமிய சிறுபான்மையினராக, கிறிஸ்துவ சிறுபான்மையினராக, புத்த சிறுபான்மையினராக, இந்து தலித் சிறுபான்மையினராக.
தலித் இந்து சிறுபான்மையினராக மாறுவது, அவர்களை மேலும் மேலும் ஒடுக்குவதற்கு எளிதாகி விடுகிறது. உலகம் முழுவதும் இப்படிதான். பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிறுபான்மையினரை ஒடுக்குகிறார்கள். தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள துடிக்கிறார்கள்.
சிறுபான்மையாக்கப்படுகிற நிலையில் உள்ள மிச்சமிருக்கிற தலித் இந்துக்களின் நிலைதான் என்னை கவலைக்குள்ளாக்குக்கிறது. அதனால்தான் மதமாற்றம் பற்றி கருத்துக்கள் கூறினேன்.
உடனே, நான் என்ன பொருளில் கூறினேன் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், என்னிடம் கேட்காமல், “திருமாவளவனிடம் இருக்கிற தீவிர தமிழ் தேசியம்தான், மதமாற்றத்திற்கு எதிராக அவரை இயக்குகிறது ” என்று ஒரு ஸ்டேடஸ். கமன்ட்.
C-
Opinion Makers எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு third source, secondary source-ல் கிடைக்கிற தகவலை வைத்து கொண்டு ஒரு கமன்ட் எழுதும்போது அதை எத்தனை ஆபத்தையும், வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteயார் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர், யார் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்ற தெளிவு Opinion Makers, அதாவது கருத்துருவாக்கம் செய்யக் கூடியவர்களுக்கு இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு மக்கள் நல கூட்டணி – அதிமுகவின் பி டீம் என்று கூறினார்கள். இது கருத்துருவாக்கத் தளத்தில் இருந்துதான் வெடித்து கிளம்பியது.
அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க கூடிய வேலையை விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்க கூடிய மக்கள் நல கூட்டணி மட்டும்தான் செய்ததா? அதற்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி செய்ய வில்லையா?
“திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாற்று நாங்கள்தான்; நாங்கள்தான் தமிழ்நாட்டை மீட்க போகிறோம்; தமிழை மீட்க போகிறோம்; நாங்கள்தான் அடுத்த முதல்வர்; நாங்கள்தான் முதல் கையெழுத்தை போட போகிறோம்” என்றெல்லாம் கூறி கோடிக்கணக்கான பணத்தை இறைத்து இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய வேலையை யார் செய்தார்கள்.
யாராவது ஒருவர் ஒரு இடத்தில் “பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறிடிக்கிறது. அது பி டீம் என்று கூறினார்களா? பாட்டாளி மக்கள் கட்சியை யாராவது பினாமி டீம் என்று எழுதினார்களா?
சட்டமன்றத் தேர்தலின்போது திருவாரூர், கொளத்தூர், ஆர்கே நகரில் மட்டும் நூறு கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த நூறு கோடியை பற்றி, கருத்துருவாக்கத் தளமான சோஷியல் மீடியாவில் ஏன் பேசப்படவில்லை?
இந்த இரு கட்சிகளுக்கு இணையாக, கடந்த இரு ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. அந்த ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று எங்கேயாவது கேள்வி எழுப்பப்பட்டதா??? யார் எழுப்புவது? ஏன் பேசப்படவில்லை?
ஆனால், கருத்துருவாக்கத் தளத்தில் நடந்தது என்ன? மாறுபட்ட அரசியலை முன்வைத்த மக்கள் நல கூட்டணி மீது அத்தனை தாக்குதல் நடத்தப்பட்டது. விஜயகாந்த் – வைகோ என்ற இரண்டு ஐகான்களையும் காமடியாக சித்தரித்து தாக்குதல் நடத்தினார்கள்.C-
மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைந்தால், அந்த ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் அணியும் இடம்பெறும் என்ற முக்கிய Criteria-வும், இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம்.
ReplyDeleteசாதி எல்லாவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. “நீ எந்த திசை வேண்டுமானாலும் திரும்பு. அங்கு சாதீய பூதம் குறுக்கிடும். அச்சுறுத்தும்” என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்.
நான் போட்டியிட்ட காட்டுமன்னார்கோவிலில் என்னை எதிர்த்து, அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளரும் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தலித்துகள்தான். ஆனால், ஊரில் இருக்கிற சாதி இந்துக்கள், இந்த இரண்டு வேட்பாளர்களையும் வரவேற்று, தங்கள் இல்லங்களில் அமர வைத்து குளிர்பானமும் அளித்தார்கள். ஆனால், என்னுடைய வாகனம் அந்த பகுதிக்குள் சென்றாலே, அடிக்கிறார்கள். கல் வீசுகிறார்கள்.
அவர்கள் இருவரையும் வரவேற்கும் சாதி இந்துக்கள், திருமாவளவன் மீது கல் எறிவது ஏன்?
ஒடுக்கப்பட்டவர்கள், காலங்காலமாக நசுக்கப்பட்டவர்கள், ஒரு அரசியல் சக்தியாக உருவாகுவதை இந்த சமூகம் ஏற்கவில்லை. இதையே ஏற்று கொள்ளாதவர்கள் திருமாவளவனின் கட்சியினர் அமைச்சர்களாக அமருவதை எப்படி ஏற்று கொள்வார்கள்??? தலித் முதலமைச்சர் என்ற விவாதத்தை எப்படி அவர்களால் ஏற்று கொள்ள முடியும்? அவன் அதிகாரத்தை கையில் எடுக்கக்கூடாது. அவ்வளவு இறுக்கமாக, அவ்வளவு இறுக்கமான சாதி கட்டமைப்பு கொண்ட சமூகமாக இது இருக்கிறது.
எல்லா திட்டங்களும் அதிகாரத்தை மையமாக வைத்துதான். கணவன் – மனைவி சண்டையில் இருந்து போர் வரை அனைத்து சிக்கல்களும் அதிகாரத்தோடு தொடர்புடையவை.
அதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்தை தழுவினாலும் கூட, “ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் உனக்கு விடுதலையை தரும்” என்று குறிப்பிடுகிறார்.
அனைத்து பூட்டுகளுக்கும் ஒரே சாவி. அரசியல் அதிகாரம்.
சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தலித் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். தலித் இந்துக்கள் மதம் மாறும்போது, அவர்களும் சிறுபான்மையினராக ஆகி விடுகிறார்கள்.C-
ஒவ்வொரு சமூகமும் சிறு சிறு குழுக்களாக மாறுவது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.
ReplyDeleteபுரட்சியாளர் அம்பேத்கர் சாதி ஒழிய மதமாற்றத்தை ஒரு தீர்வாக வைக்கிறார். பிறமண முறையை ஒரு தீர்வாக வைக்கிறார். சமூகநீதியையும் ஒரு தீர்வாக வைக்கிறார்.
கல்வி, வேலை வாய்ப்பினால் மட்டுமே சமூக நீதியை பெற முடியும். இதை எல்லாவற்றையும் தாண்டி, மைய நீரோட்ட பாலிடிக்ஸ் வேண்டும். தலித் அல்லாத ஜனநாயக சக்திகளோட உறவாடுவது. அவர்களை அடையாளம் காணுவது என்ற நிலையில்தான், ஒரு மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடுவது என்ற அளவில்தான் கூட்டணிக்கு செல்கிறோம். வெறும் பதவிக்காக அல்ல.
காட்டுமன்னார்கோவிலில் நான், 48 ஆயிரத்து 363 வாக்குகள் வாங்கி இருக்கிறேன். இதில் ஆயிரம் வாக்குகள் மட்டும்தான் தலித் அல்லாதோர் வாக்குகளாக இருக்கும், மீதி அனைத்தும் தலித் மக்களின் வாக்குகள் மட்டுமே.
நூற்றுக்கு நூறு சதவிகிதம் முழுக்க தலித் வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட தலித் வேட்பாளரான நான் வெளியில் நிற்கிறேன். ஆனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் சாதி இந்துக்களால் ஆதரிக்கப்பட்டவர் உள்ளே இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். இந்த எலக்டோரல் சிஸ்டம் எப்படி இருக்கிறது பாருங்கள்?. ஒரு தலித் பிரதிநிதியை யார் தேர்ந்தெடுக்க முடிகிறது பாருங்கள்.
காட்டுமன்னார்கோவிலில் தலித் அல்லாதோர் தெருவில் நான் வாக்கு கேட்டு போகிறேன். 15, 16 வயது சிறுவர்கள் கல் எடுத்து அடிக்கிறார்கள். அந்த சிறுவர்களுக்கு சாதி நஞ்சை ஊட்டியது யார்? ஒன்லி ஃபார் பவர். ஏற்கனவே சமூகத்தில் இருக்கிற வெறுப்பை, திருமாவளவனை வைத்து பயன்படுத்துகிறார்கள்.
“தலித் அல்லாதோர் சமூகத்தை சேர்ந்த பெண்களில் வயிற்றில் தலித்துகளின் கரு வளர வேண்டும்” என்று நான் பேசியதாக, ஒரு தவறான கருத்தை ராமதாஸ் தொடர்ந்து பரப்பி கொண்டிருக்கிறார். என்னிடம் யாரும் இதை பற்றி கேட்கவில்லை.
அதனால்தான் பட்டுகோட்டையில் என்னை இளைஞர்கள் கொல்ல முயன்றார்கள். பதினாறு இடங்களில் என்னை கல்லால் அடித்திருக்கிறார்கள். ஆனால், நான் அதை பெரிதுபடுத்தியதில்லை. ஏனென்றால், அந்த இளைஞர்களுக்கு wrong feeding. அந்த சமூகத்தை பற்றி நான் எங்கும் தவறாக பேசியதில்லை.
அடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “டாக்டர்.கலைஞர் வாழ்க” என்று. அதை ரசிக்கிறார்கள். அடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “புரட்சி தலைவி அம்மா வாழ்க” என்று. அதை ரசிக்கிறார்கள். இப்போது அதே அடித்தொண்டையால் “திருமாவளவன் ” என்று அவன் கத்துகிறபோது, அவர்களால் அதை ரசிக்க முடிவதில்லை.C-
அன்று திமுக கொடி பிடித்து தெருவில் நின்று கோஷமிட்டபோது ரசிக்க முடிந்தது. அதிமுக கொடி பிடித்து அடிவாங்குகிறவனாக இருந்த போது அதை ரசிக்க முடிந்தது.
ReplyDeleteஆனால், அதே அவன் இன்று “எனக்கொரு கொடி, எனக்கொரு தலைமை, எனக்கொரு இயக்கம்” என்று அதே ஆவேசத்தோடு முழங்கும்போது “கட்டுப்பாடில்லாத சாதிங்க… இது. இது ஒரு கும்பல்ங்க. திருமாவளவன் பின்னாடி இருக்கிறது கும்பல்” என்கிறார்கள் .
அவர்களின் கட்சிகளை வாழ்க என்று சொல்லியபோது , அவன் ஒரு இயக்கம். அரசியல்படுத்தப்பட்டவன். ஆனால், திருமாவளவனின் தலைமையை ஏற்று கொண்டபின், அவனுக்கு பெயர் கும்பல்.
ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு பஞ்சாயத்து பேசுகிறவர்கள்தான், அனைத்து கட்சி தலைவர்களும். ஆனால், ஒரு பாதிக்கப்பட்டவன் வந்து பிரச்னையை சொல்லும்போது, இவன் அதற்காக பேசபோகிறபோது உடனே “இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். திருமாவளவன் பின்னாலிருப்பது கும்பல். எங்க பாத்தாலும் கட்டப்பஞ்சாயத்து” என்கிறார்கள். இதை இந்த Opinion Makers அப்படியே எழுதுகிறார்கள்.
இவர்கள் எந்த சக்தியை எக்ஸ்போஸ் செய்கிறார்கள்? என்ன நோக்கத்தில் செய்கிறார்கள்.
திவ்யா இளவரசன் கொல்லப்பட்டான். அப்போது இளவரசனுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவன் இறந்தபின்புதான் அவன் தலித் என்பதே எனக்கு தெரியும். கோகுல்ராஜை மிரட்டி பேச வைத்து , ஐ.எஸ் தீவிரவாதிகளை போல, வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிடுகிறார்கள். அடுத்து அவன் தலையை துண்டித்து கொண்டு போய் தண்டவாளத்தில் போடுகிறார்கள்.
கோகுல்ராஜ் உடல் கிடந்த இடத்தில் நின்று நான் பேசுகிறேன். இவர்களை போல “கையை வெட்டு காலை வெட்டு , நீயும் நாலு பேரை போட்டு தள்ளிட்டு வாடா” என்று பேசவில்லை. எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. என்ன பேசினேன் என்றால்…C-
“தமிழ்நாட்டில் சிலர் என்ன அரசியல் பேசுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பொம்பள சமாச்சாரம்தான். அங்க இடிச்சுட்டான். இங்க இடிச்சுட்டான். காதலிச்சுட்டான்” இதைதான் பேசுறான். இவங்க பெரிய மானஸ்தன் வேற சொல்லிக்கிரானுங்க. உனக்கு கீழ் சாதி புடிக்கல. அவனோட ஓடி போயிட்டா. நீ மான்ஸ்தனா இருந்தா விட்டுட்டு போயிருக்கணும். தலித் சமூகத்தில் காதலித்து திருமணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். திரும்ப வரசொல்லி பெற்றோர்கள் கேட்பார்கள்தான். ஆனால் அவர்கள் உறுதியாக இருந்தால், ஆற்றில் தலைமுழுகி விட்டு போவார்கள். ஆள் வைத்து கொலை செய்ய மாட்டார்கள். நீ ஏன் அதை செய்யுற. முப்பது நாள் ஒரு பறையனோட, பள்ளனோட படுத்துருக்கா. அப்புறம் அவள ஏன் அழைச்சுட்டு வந்து குடும்பம் நடத்துற? அது என்ன மானம்? இதை கூட நான் கேக்க கூடாதா? இந்த வலியை கூட நான் வெளிப்படுத்த கூடாதா அவனை வெட்டு இவனை வெட்டு என்று தூண்டி விட்டேனா? ஏன் பெத்த புள்ளைய வெட்டுற? ஏன் இன்னொருத்தன் புள்ளையை வெட்டுற? இத கூட நான் பேச கூடாதா?
ReplyDeleteஎலெக்க்ஷன் நேரத்தில், என்னடைய இந்த பேச்சு வாட்ஸ்-அப்பில் அப்படி பரப்பப்பட்டது.
இந்த கொலைகளை யார் கண்டித்தார்கள். தெருவில் இறங்கி போராடினார்களா?? ஆத்திரப்பட்டார்களா?
லேசாக உரசியதற்கே மூன்று ஊரை கொளுத்தியவர்கள். அந்த மூன்று ஊரை கொளுத்திய போது யார் என்ன எதிர்வினை ஆற்றினார்கள்.? இதை பற்றி கருத்துருவாக்க தளத்தில் என்ன எழுதினார்கள்?
கோகுல்ராஜ் என்ன செய்தான்? அந்த பெண் அவனை காதலிக்கவே இல்லை என்கிறாள். பின் எதற்காக இந்த கொலை??? “நாங்க கவுரவமுள்ள சாதி. நாங்கல்லாம் அப்படிதான். நாங்க ஆதிக்கம் செய்பவர்கள் என்று நிறுவுவதற்காக ஒரு கொலை”.
இதை கண்டிக்க துணிச்சலில்லாமல், நீங்கள் அம்பேத்கரை பற்றி என்ன எழுதினாலும் அது குப்பைதான்.
விடுதலைச் சிறுத்தைகள் என்பது ஒரு அரசியல் இயக்கம். ஒரு அரசியல் இயக்கத்தை, சமூக இயக்கம் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்.C-
“ஏன் ஜெய் பீம் சொல்லல ? ஏன் திக்க்ஷா பூமிக்கு வரல? இவங்க தலித் பிரச்னையை விட்டுட்டாங்க” என்றெல்லாம் ஏன் விமர்சிக்கிறீர்கள் ?
ReplyDeleteசொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தலித்தான். நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தலித்தாக மட்டுமே என்னால் சிந்திக்க முடியும்.
நம்மை நாமே தனிமைப்படுத்துவது என்பது, மிக மோசமான விஷயம். தலித்துகளின் போராட்டம் என்ன? ஒன்று சேர்வதுதானே?
கோவில் நுழைவு போராட்டம் என்றால் என்ன? நீ நுழையும் கோவிலில் நானும் நுழைய வேண்டும். நீ குளிக்கும் குளத்தில் நானும் குளிக்க வேண்டும். உன்னோடு நான் கலக்க வேண்டும் என்பதுதான். எல்லோரும் Merge ஆக வேண்டும் என்பதுதான். அதுதானே போராட்டம்.
தனிமைப்படுத்துவதுதான் சாதி. அதுதான் சாதியின் பண்பு. சாதி ஒழிப்பு என்பது மைய நீரோட்டத்தில் கலப்பது. அது ஒரு போராட்டம். அதுவே ஒரு போராட்டம்தான்.
ஒரு இடத்தில் இருந்து, ஒரு கிலோமீட்டர் தாண்டி மற்றொரு இடத்திற்கு நான் கொடி ஏற்ற போகிறேன் என்றால், அது எனக்கொரு போராட்டம். விஜயகாந்துக்கு அது போராட்டம் இல்லை. சீமானுக்கு அது போராட்டம் இல்லை.
எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஒவ்வொரு இடத்திலும் நான் கொடியேற்ற போகும்போது கல்வீச்சு நடக்கிறது. அதிமுக, திமுக கொடிக் கம்பங்கள் எங்காவது உடைக்கப்பட்டிருக்கிறதா?
ஆனால், இந்த இரு கட்சிகளின் கொடிக்கம்பத்தின் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி நாட்டுகிற போதே அதற்கு எதிர்ப்பு வருகிறது. இது எத்தனை பேருக்கு தெரியும். இந்த போராட்டம் எத்தனை பேருக்கு தெரியும்.
“உன் தெருவிலே போய் கொடியேற்று” என்று போலீசே சொல்கிறான். கொடியேற்றுவதே எங்களுக்கு போராட்டம்தான்.
இதை ஜனநாயக சக்திகள் உள்வாங்குகிற போதுதான், பொதுத்தளத்தில் உள்ளவர்கள் உள்வாங்குகிற போதுதான் மாற்றம் உருவாகும்.
அயோத்திதாசர் என்றாலே ஸ்டாலின் ராஜங்கம்தான் எழுத வேண்டும்; திருமாவளவன்தான் பேச வேண்டும் என்கிற அணுகுமுறை இருந்தால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது.
நான் அதற்காகத்தான் போராடுகிறேன்.
“எழுச்சித்தமிழருக்கு” முன்னால், “சேரிப்புயல்” என்ற அடைமொழி எனக்கிருந்தது. உசிலம்பட்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ‘சேரிப்புயல்” பேசுவார் என்றவுடன் வரிசையாக கல் எறியத் தொடங்கி விட்டார்கள். பின், அண்ணன் அறிவுமதி கூறி, ஷார்ஜாவில் நடந்த ஒரு கூட்டத்தில் இஸ்லாமிய தோழர்களும், தாய்மண் தோழர்களும் இணைந்து “எழுச்சித்தமிழர்” என்ற அடைமொழியை அளித்தனர்.
அதையும் கூட, இவர் ஏன் தமிழர் என்று அடையாளம் காட்டுகிறார். ஏன் தலித் என்று கூறவில்லை? என்று கருத்துருவாக்க தளத்தில் எழுதுகிறார்கள்.
நான் தலித்தான். அதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. கருத்துருவாக்கத் தளத்தில் இருப்பவர்களின் இது போன்ற செயல்கள், புதிய முயற்சிகளை கருக வைக்கிறது.
ஒன்றை நுகர்வதற்கு கூட தலித்துகள் ஆசைப்படக் கூடாது என்ற நிலைதான் தமிழகத்திலும், இந்தியாவிலும் இருக்கிறது. “வேணும்னா நீ பெரிய கட்சிகளோட இணைந்து மூன்று தொகுதிகள், நான்கு தொகுதிகள் வாங்கிக்கோ”அவ்வளவுதான். தலித்துகள் தனியொரு கட்சியாக வருவதை யாரும் விரும்பவில்லை.
ஆணவ கொலைகளை தடுப்போம் என்று கூறியதனாலயே, கொங்கு வட்டத்தில், மக்கள் நல கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து வாக்களித்திருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த, கொங்கு சமூகத்தை சேர்ந்த தம்பி ஒருவர் கூறினார். அதனால்தான், அங்கு பெரும்பகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது போல.
சாதி ஒழிப்பு என்பது, தலித் சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் அல்ல. தலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் மட்டுமே சாத்தியம்.
நன்றி வணக்கம்.___from._Thirumalvalavan"s speech
https://thetimestamil.com/2016/05/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%BABE%B2%E0%AE%BF%E0%ANE%A4/
அதன் விடியோ லிங்க்:
https://m.youtube.com/watch?v=ubAMvD8bkUs
DR.AMBEDKAR BOOKS
ReplyDeleteDr. Babasaheb Ambedkar International Association for Education, Japan
http://www.baiae.org/resources/great-people/dr-babasaheb-ambedkar/dr-ambedkar-books-download.html
சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்
ReplyDeleteசாதிகளுக்கு இடையே நிறைய ஏற்ற தாழ்வுகளும் வேறுபாடுகளும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான சாதி உட்பிரிவுகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் அதிகமில்லை. அதனால் முதலில் சாதி உட்பிரிவுகளை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. வட இந்தியாவிலோ அல்லது மத்திய இந்தியாவிலோ இருக்கும் பிராமணர்களை விட தென் இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சமூகத்தில் தாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதாக சொல்லி கொள்கிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் அல்லாத வைசியர்களும் கையாஸ்தாஸும் தான் தென்னிந்திய பிராமணர்களின் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று சொல்ல முடியும். அது போலவே தென்னிந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள். ஆனால் காஷ்மீரிலோ பெங்காலிலோ பிராமணர்கள் அசைவ உணவினைச் சாப்பிடுகிறார்கள். குஜராத்தியர்கள், மார்வாடிகள், பனியாக்கள், ஜெயின் மக்கள் இவர்கள் தான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். சாதி உட்பிரிவுகளிலே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதனால் இதனை ஒழித்து சாதி என்பது உட்பிரிவு அல்லாத ஒரே சமூகமாக மாற்றுவதென்பது இயலாத காரியம். அப்படியே உட்பிரிவுகளை ஒழித்து விட்டாலும் கூட, இது எப்படி சாதியை ஒழிக்கும் வழியாகும்? உட்பிரிவுகள் இல்லாத சாதிகள் இன்னும் தன்னளவில் வலிமையுடையதாக மாறி போகும்.
சமபந்தி போஜனம்
இதை தீர்வாக சொல்ல முடியாது. இது சாதியை ஒழிப்பதற்கான முழுமையான ஆயுதம் அல்ல. நிறைய சாதிகளுக்கு இடையே சமமாய் உட்கார்ந்து சாப்பிடுவது தவறாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் இந்த சமபந்தி போஜனங்கள் சாதி உணர்வினை குறைப்பது இல்லை.
சாதிமறுப்பு திருமணங்கள்
ReplyDeleteஒரு சாதியினர் மற்றொரு சாதியினரை வேறொரு கிரகத்தில் வந்தவர்கள் போல பிரித்து பார்க்கும் மனநிலையை உடைக்கும் சக்தி அதிகபட்சமாக சாதிமறுப்பு திருமணங்களுக்கு உண்டு. உதிரம் கலந்து ஒருவருக்கொருவர் உறவுகளாகும் பட்சத்தில் சாதி உணர்வு குறையும் வாய்ப்பு இருக்கிறது.
சாதிமறுப்பு திருமணங்கள் ஏன் அதிகமாய் கடைபிடிக்கப்படுவதில்லை
ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். சாதி இன்னும் இருக்கிறது என்பதற்கு மக்களைக் குற்றம் சொல்ல கூடாது. மாறாக அவர்களது மதத்தினைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். சாஸ்திரங்கள் தான் சாதிகளுக்கான மதத்தினைப் போதிக்கிறது. மக்கள் சமபந்தி போஜனத்தில் கலந்து கொள்வதில்லை அல்லது சாதிமறுப்பு திருமணங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என சொல்வதில் அர்த்தமே இல்லை. இதற்கு சரியான தீர்வு சாஸ்திரங்களின் புனித தன்மை குறித்தான நம்பிக்கைகளை அடியோடு அழிப்பது தான். சாஸ்திரங்களிடமிருந்து மனிதர்களுக்கு விடுதலை வாங்கி தந்து விட்டால் அதன்பின் அவர்களிடம் சாதிமறுப்பு திருமணங்கள் பற்றியோ சமமாக உட்கார்ந்து சாப்பிடுவது பற்றியோ அறிவுறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாங்களாகவே தங்களுக்குள் சமமாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள், தாங்களாகவே வெவ்வேறு சாதியினரோடு திருமண உறவு வைத்து கொள்வார்கள்.
இந்து சாஸ்திரங்களை உடைக்காமல் சாதிகளை ஒழிக்கவே முடியாது
ஒவ்வொரு இந்தும் சாதி ஒழிப்பு குறித்து காரண காரியங்களோடு சுயமாய் யோசிக்க வேண்டும் என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்று கொள்வார்களா?
ReplyDeleteவேதா, ஸ்மிரிதி, சதாச்சார் ஆகிய மூன்றை மட்டுமே ஓர் இந்து பின்பற்ற வேண்டும் என்கிறார் மனு. இந்த மூன்றில் ஒன்றுக்கொன்று முரண்ப்பட்ட விஷயங்கள் இருந்தால் அதில் எதாவது ஒன்றைப் பின்பற்றலாம் ஆனால் அங்கே அறிவினைச் செலுத்தி சிந்தித்து எது சரி எது தவறு முடிவு எடுப்பது என்பது கடுமையான குற்றம் என வரையறுக்கிறது மனுதர்மம். யோசிப்பதையே தவறு என சொன்ன பிறகு அந்த மக்களை நாம் எப்படி யோசியுங்கள் என சொல்வது. வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஒழிப்பது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும்.
மேற்கண்டவை டாக்டர் அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிப்பது எப்படி என்கிற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அம்பேத்கர் எழுதிய இந்தப் புத்தகத்தினைக் குறித்து காந்தி ஒரு கட்டுரை எழுதினார்.
இந்து குடும்பத்தில் பிறந்த அம்பேத்கர், மற்ற சாதி இந்துக்கள் அவரை நடத்திய முறையைப் பார்த்தும் அவரது மக்களை நடத்திய முறையைப் பார்த்தும் இந்து மதத்தின் மீதே மிகுந்த கோபத்தில் இருக்கிறார். ஒரு அமைப்பு அதன் பிரதிநிதிகளின் நடத்தையை வைத்தே எடை போடப்படுகிறது. அம்பேத்கர் அப்படி தான் செய்திருக்கிறார். சாதி இந்துக்கள் சாதி முறைக்கு அடிப்படையாக சாஸ்திரங்களைச் சொல்கிறார்கள். அதனால் அவர் வேதங்களைத் தேடும் போது சாதி முறைக்கு ஆதரவாகவும் தீண்டாமைக்கு ஆதரவாகவும் நிறைய ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் வேதங்களில் இருந்து அம்பேத்கர் காட்டும் வரிகள் ஆதாரப்பூர்வமானவை என ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்மிருதிகளில் இருப்பவை அனைத்தும் அச்சில் கொண்டு வர கூடியவையோ அல்லது அதன் மூலமாக புரிந்து கொள்ளக்கூடியவையோ அல்ல. இதை படித்த பண்டிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. முனிவர்களும் யோகிகளும் தங்களுடைய வாழ்க்கை மூலமாக அதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
சாதிக்கும் மதத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை. சாதியின் ஆதிவேர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சாதி ஆன்மீக வளர்ச்சிக்கும் தேசிய வளர்ச்சிக்கும் பாதகமானது. வர்ணங்களும் ஆஸ்ரமாக்களும் சாதியோடு தொடர்புடையவை அல்ல. வர்ணத்தின் சட்டங்கள் நாம் நம்முடைய மூதாயர்களின் வழியில் தொழில் செய்ய வேண்டும் என சொல்கிறது. அது நம்முடைய உரிமைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் நம் கடமைகளைச் சுட்டி காட்டுகிறது. மனித குலத்தின் நலத்திற்காக செயல்படுபவை வர்ணங்கள். எல்லாரும் அந்தஸ்தில் சமமானவர்களே என்று அது சொல்கிறது. கடவுளுக்கு முன்னால் பிராமணர்களும் தலித்தும் ஒன்று தான் என வரையறுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு காலத்தில் எல்லாரும் சமூகத்திலே சமமாய் தான் நடத்தப்பட்டார்கள். இன்றும் சில கிராமங்களில் ஓர் அரோக்கியமான உறவு இருப்பதை நாம் காண முடியும்.
…குரானை ஒதுக்கினால் அவர் முஸ்லீம் அல்ல. பைபிளை ஒதுக்குபவர் கிருஸ்துவர் அல்ல. வர்ணங்களை வரையறுக்கிற சாஸ்திரங்களை ஒதுக்குபவர் இந்துவே அல்ல. சாஸ்திரங்கள் இன்றைக்கு நிலவுகிற சாதி முறையை ஆதரிக்கிறது என்பது நிரூபணமானால் நான் இந்து அல்ல என பிரகடனப்படுத்தி விடுவேன்.
தன் கட்டுரை குறித்து காந்தி எழுதியதற்கு அம்பேத்கர் மீண்டும் பதில் தன் புத்தகத்திலே எழுதினார்.
ReplyDeleteநான் சுட்டி காட்டியிருக்கும் வேதங்களில் உள்ள வரிகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்று மகாத்மா சொல்கிறார். இதில் நான் நிபுணன் அல்ல என்பதை ஒப்பு கொள்கிறேன். அதனால் தான் இந்து சாஸ்திரங்களிலும் சமஸ்கிருத மொழியிலும் நிபுணர் என்று பாராட்டப்பட்ட திலகரின் எழுத்துகளில் இருந்து இவற்றை எடுத்து சுட்டி காட்டினேன்.
இரண்டாவதாக மகாத்மா, எழுத்தில் உள்ளவை எல்லாம் சாஸ்திரங்கள் அல்ல. முனிவர்களும் யோகிகளும் இதனை வேறு விதமாய் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார். பொது மக்களைப் பொறுத்த வரை சரியாக புரிந்து கொள்ளப்பட்ட சாஸ்திரங்களுக்கும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட சாஸ்திரங்களுக்கும் இடையே அவர்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது. அவர்களுக்குச் சாஸ்திரத்தில் என்ன இருக்கிறது என்பதே தெரியாது. அவர்களில் பெரும்பாலனோர் படிப்பறிவே இல்லாதவர்கள். சாஸ்திரங்கள் சாதி முறையினையும் தீண்டாமையையும் வலியுறுத்துகிறது என்று தான் அவர்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.
முனிவர்களும் யோகிகளும் படித்த பண்டிதர்களை விட எத்தனை தான் உயர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, (நீங்கள் சொல்வது போல்) அவர்களில் வேதங்களைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் யாரும் சாதி முறையை தாக்கி பேசியதே இல்லை. மாறாக அவர்களும் சாதி முறையினை ஆதரித்து தான் இருந்திருக்கிறார்கள். தங்களுடைய சாதி அமைப்பிலே தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.
இரண்டாவதாக முனிவர்கள் யோகிகளின் வாழ்க்கையைப் போல வாழ வேண்டும் என்று மக்கள் நினைப்பதே இல்லை. காரணம் யோகிகள் முனிவர்கள் சாதியை மீறினால் கூட தப்பில்லை. ஆனால் பொது மக்கள் அப்படி இருக்க முடியாது. அவர்கள் யோகிகளையும் முனிவர்களையும் வணங்கி துதி பாடுவார்கள் தவிர தங்கள் வாழ்க்கையில் அவர்களைப் போல செயல்பட நினைக்க மாட்டார்கள். மகாத்மாக்களோ முனிவர்களோ சாஸ்திரங்களை வேறு விதமாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல. மக்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நமக்கு முக்கியம். அவர்கள் சாஸ்திரங்கள் தான் சாதி அமைப்பினை வலியுறுத்துகின்றன என்றே புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்து சமூகத்தில் எந்த அடிப்படை மாற்றமும் செய்யாமல் உயர்ந்த வகுப்பினராக சொல்லி கொள்பவர்கள் மனதளவில் உயர்ந்தவர்களாக நடந்து கொண்டால் இந்த சமூகம் சரியானதாக இருக்கும் என்கிறார் மகாத்மா. இதனை நான் முழுமையாக எதிர்க்கிறேன். சாதி இந்துக்களின் தனிப்பட்ட ஒழுக்கத்தினை உயர்த்த விழையும் யாரும் தங்களுடைய நேரத்தினை வீணாக்குகிறார்கள் என்று தான் சொல்வேன். சாதியை ஆதரிக்கிற நபர் உயர்ந்த ஒழுக்கமுடையவராக இருந்தாலும் சரி அவர் மற்றவர்களை அவர்களது சாதி அடிப்படையில் தானே அணுக போகிறார். விஷத்தை விற்பவன் தன்னுடைய தொழிலைத் தொடர்ந்து செய்து கொண்டே ஒழுக்கமுள்ளவனாக எப்படி மாற முடியும். அவனது கையில் இன்னும் விஷம் இருக்க தானே செய்கிறது.
குறிப்பு: மேலே நீங்கள் படித்தவை அம்பேத்கரின் ‘The annihilation of caste’ புத்தகத்தில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரித்து எடுக்கப்பட்ட சுருக்கப்பட்ட பத்திகள்.
http://thamizhanvelu.blogspot.in/
ReplyDeletehttp://www.wecanshopping.com/categories/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/
ReplyDeletehttp://www.brighthubengineering.com/diy-electronics-devices/116650-simple-example-circuits-for-the-lm386-ic-audio-amplifier/
ReplyDeletehttp://www.homeschoolmath.net/worksheets/table-addition1.php?columns=0&col=2&row=10&min1=0&max1=9&step1=1&list1=&min2=1&max2=10&step2=1&list2=&min33=0&max33=10&step33=&list33=&font=sans-serif&FontSize=16pt&pad=25&ptitle=&min3=0&max3=100&step3=1&list3=&min4=0&max4=100&step4=1&list4=&min5=0&max5=100&step5=1&list5=&min6=0&max6=100&step6=1&list6=&switch_v1v2=1&Submit=Submit
Deletehttps://m.youtube.com/watch?v=CoBUmY98On4
ReplyDeletehttp://www.homeschoolmath.net/worksheets/table
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=4sHAMGi09Co
ReplyDelete---
ReplyDeleteCHRISTIAN SONGS
ReplyDeleteaangilam-learn english
ReplyDeleteENGLISH LEARN
ReplyDelete1
ReplyDeleteM.R.DEVAR
ReplyDeleteM.R.DEVAR-1
ReplyDeletebill
ReplyDeleteRECEIPT
ReplyDeletekalaiy.blogspot
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletedevar
ReplyDelete--------------------------------------------------
ReplyDeleteNADAR
ReplyDeleteNADAR-test
ReplyDeleteSRILANKA
ReplyDeleteSOFA CUM BED
ReplyDeleteGLASS TOP TABLE
ReplyDeleteSAFTY STORES
ReplyDeleteKID STORIES-
ReplyDeleteWARDROBENAME-4
ReplyDelete5.AUDIO BIBLE
ReplyDelete6.SA TAMIL SONGS
ReplyDelete1
ReplyDeleteநேர்காணல் : சாதி ஒழிப்பை தலித்துகள்தான் முன்னெடுக்கவேண்டுமா? - ஆனந்த் டெல்டும்டே
ReplyDelete--கவின் மலர்
2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மைய நீரோட்ட இதழ் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஆனந்த் டெல்டும்டே இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலித்துகளுக்கும் எங்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் அங்கே இவரின் காலடித் தடம் பதிந்து விடும். உண்மைகளை உலகுக்குச் சொல்லி, மக்களிடையேயும், அறிவுத்தளத்திலும் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாய் இருப்பவர். இவருடைய ‘ஏகாதிபத்தியமும் சாதி ஒழிப்பும்’, ‘அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்‘. ‘அம்பேகரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ போன்ற இவருடைய நூல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புபவை. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஆனந்த் டெல்டும்டே அம்பேத்கரின் பேத்தி இவரது மனைவி. தற்போது காரக்பூர் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் ஆனந்த் டெல்டும்டே உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.
மஹாராஷ்டிராவில் உள்ள ரஜூர் என்கிற கிராமம்தான் என் சொந்த ஊர். விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதால் ‘தற்கொலைகளின் இந்தியத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் கிராமமாக இருக்கிறது. காலனியாதிக்கக் காலத்தில் இருந்தே எங்கள் கிராமத்தில் நிலக்கரிச் சுரங்கங்களும், லைம் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.
தாதுப் பொருட்களை அனுப்புவதற்காகவே ஒரு ரயில் நிலையம் இருக்கிறது. இதனாலேயே சட்டிஸ்கர், தெலுங்கானா போன்ற பகுதிகளில் இருந்தும், அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் தொழில்நிமித்தம் இடம் பெயர்ந்து வந்து வாழ்பவர்கள் அதிகம். எங்கள் மாவட்டமே ஒரு வறண்ட பகுதி. அதனால் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட சாதிகளுக்கு, குறிப்பாக குனாபிக்களுக்கு வாழ்க்கை சிரமமானது. லைம் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் நிலமற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாரக்கூலியின் அளவுக்குக் கூட விவசாயிகளுக்கு வருமானம் கிடையாது. நீண்ட வேலைநிறுத்தம் காரணமாக நான் பிறந்த சமயத்தில், நிலக்கரிச் சுரங்கம் மூடப்பட்டது.
எங்கள் குடும்பம் இருந்த இடத்துக்குப் பழைய கிராமம் என்று பெயர். நிலக்கரிச் சுரங்கத்துக்கும், ரயில்நிலையத்துக்கும் அருகில் உள்ள புதிய கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அங்கே இருந்த தலித்துகள் பெரும்பாலும் சிறிய அளவில் நிலங்களை வைத்திருந்தார்கள் என் பெற்றோர்கள் அறுவடை சமயத்தில் விவசாயக் கூலிகளாகவும், மற்ற நேரங்களில் லைம் தொழிற்சாலையிலும் வேலை செய்துவந்தார்கள். அதனால் எங்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை. நாங்கள் எட்டுப் பேர் பிள்ளைகள். ஐந்து பையன்கள், மூன்று பெண்கள். நான் தான் மூத்தவன். எங்கள் பகுதி கூலித் தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி. நாக்பூருக்கும், சந்திரப்பூருக்கும் அடுத்து, மூன்றாவதாக பெரியளவில் எங்கள் கிராமத்தில் தான், அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, பெரியளவில் மக்கள் பௌத்த மதத்தைத் தழுவினர்.
அம்பேத்கர் இயக்கம் நன்றாக காலூன்றி வளர்ந்திருந்ததும் இதற்கொரு காரணம். தலித் குழந்தைகளின் கல்வி குறித்தான அக்கறையே அங்கே அம்பேத்கர் இயக்கம் காலூன்றிப் பரவ காரணமாய் இருந்தது. நான் எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். எங்கள் தாலுகாவில் என் படிப்பு காரணமாகவே நான் பேர் வாங்கினேன். அந்தக் காலத்தில் 4ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்புக்கான தேர்வுகள் பகுதி அளவில் நடக்கும். இதில் கிராமங்களுக்கிடையே போட்டி இருக்கும். நான் நூறு சதவீத மதிப்பெண்களோடு எப்போதும் முதலிடத்தில் இருப்பேன். நான் எங்கள் கிராமத்திற்கும், குடும்பத்திற்கும் பெருமையும் மரியாதையும் சேர்ப்பவனாக இருந்தேன். அதனால் எந்தவிதமான வேறுபாட்டையும் நான் உணர்ந்ததாக எனக்கு நினைவில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர.. நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று உணர்ந்தவர்களாய் எங்கள் கிராமத்திலேயே தலித் மக்கள் வாழும் பகுதியிலேயே தான் வசித்து வந்தோம். வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உரிமை கிடையாது.
ReplyDeleteவறுமையின் பிடியில் இருந்ததால் எங்களுக்கு சொத்து எதுவும் இல்லை. ஏன் அவர்களுக்கு மட்டும் பெரிய பெரிய வீடுகள் இருக்கின்றன? ஏன் நம் வீட்டில் மட்டும் ஆடுகள் இல்லை என்றெல்லாம் நினைத்து கவலைப்படுவேன். அப்போது இதெல்லாம் எனக்குப் பெரிய விஷயங்களாகத் தெரிந்தன. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, ஏதோ ஒரு போட்டியில் வென்றதற்காக எனக்கு ஒரு நூல் பரிசாகக் கிடைத்தது. என் மூளையைச் சுற்றிக் கொண்டிருந்த அத்தனை கேள்விகளுக்கும் அந்த நூலில் விடை இருப்பதாக உணர்ந்தேன். அந்த நூல் ஜோசப் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு. மராத்தி மொழியில் கிடைத்தவற்றையெல்லாம் படித்து என்னுடைய ஏழாவது வயதிலேயே நான் ஏறத்தாழ ஒரு கம்யூனிஸ்ட் ஆனேன். அம்பேத்கர் அப்போது நான் செவிவழி கேள்விப்பட்டவராகவே இருந்தார். அம்பேத்கரின் குழந்தைப் பருவம் குறித்து பாடப்புத்தகத்தில் ஒரு பாடத்தில் படித்ததோடு சரி! மெட்ரிகுலேஷன் படித்துவிட்டு நான் நாக்பூர் வந்தபின்னர், பல்கலைக்கழக நூலகத்தில் நாட்கணக்கில் உட்கார்ந்திருப்பேன்.
அப்போதுதான் அம்பேத்கர் குறித்து அறிந்து கொண்டேன்.
தலித் அரசியலுக்குள் எப்படி நுழைந்தீர்கள்?
தலித்‘ என்ற உணர்வும் அரசியலும் நான் நாக்பூர் போகும் வரை என்னிடம் இல்லை. நான் எட்டாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு பயின்ற பள்ளி நன்றாகப் படிப்பவர்களுக்கென்றே (இயல்பாகவே பார்ப்பனர்களுக்கும், ஆதிக்கசாயினருக்கும்) உள்ள பள்ளி. அதனால் கொஞ்சம் சிரமப்பட்டேன். பள்ளியில் காந்தி குல்லாய் தான் சீருடை. ஆனால் பார்ப்பன மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருப்புக் குல்லாய் அணிந்து வருவதை யாரும் எதிர்க்கவில்லை. ஒரு நாள் நான் எல்லா தலித் மாணவர்களையும் நீல நிற குல்லாய் அணிந்து வரச்சொன்னேன். காலை அசெம்ப்ளி முடிந்ததும் ஒரு சலசலப்பு எழுந்தது. எங்கள் உடற்கல்வி ஆசிரியர் ஒரு தலித்.
தலைமையாசிரியர் ஒரு இஸ்லாமியர். ஆனாலும் கூட அவர்க்ள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை தண்டிக்க முனைந்தார்கள். நாங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். முதலில் அவர்கள் அணிந்திருக்கும் கருப்புக் குல்லாய்களை எடுக்கச் சொல்லுங்கள் என்றோம். ஒரு பேச்சுவார்த்தைக்கும் பின், வரும் நாட்களில் கட்டாயமாக பள்ளிச் சீருடையைத் தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி. அந்த சம்பவத்துக்குப் பின், எந்த தலித் மாணவரையும் ஆசிரியர் கொடுமைப்படுத்த முடியாது என்கிற நிலையைக் கொண்டு வந்தோம். பள்ளிக்குள் நடந்த தேர்தலில் நாங்களே வெற்றிபெற்று பதவிகளை கைப்பற்றினோம். நாங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாய் இருந்தாலும், பள்ளி வரலாற்றிலேயே முதன்முறையாக அரசியல்ரீதியாக தலித்துகளின் கை ஓங்கியது.
நான் இதற்கு ஒரு காரணம் என்றாலும், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மாணவர்களில் பலர் என் நண்பர்களாக இருந்ததுதான் எங்களுடைய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. நான் தலித் மாணவர்களுக்கான ஆயுதமாக விளங்கிய அதே நேரத்தில், அவர்களுடைய படிப்புக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தேன்.
ReplyDeleteஎன் கல்லூரிப் படிப்பு வரை இது தொடர்ந்தது. நான் எப்போதுமே தீவிரமான மாணவர் அரசியலில் பங்கேற்பவனாக இருந்தேன். நாக்பூர் பலகலைக்கழக மாணவர்களை வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து, தங்கள் பட்டங்களை எரிக்கும் போராட்டத்தில், நான் பி.யூ.சி. மாணவனாக இருந்தாலும், பெரிய பங்கு வகித்தேன். அதன்பின் வந்த ஐந்து ஆண்டு பொறியியல் படிப்பில், கிராமங்களின் சாதியப் பாகுபாடுகள் பற்றி விடுதி மாணவர்கள் மூலம் நிறைய அறிந்து கொண்டேன். அவர்களின் கிராமங்களுக்கு நான் நேரில் சென்று பார்த்து அவர்கள் கூறியவை அத்தனையும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல என்று அறிந்துகொண்டேன். நாக்பூர் நகரம் அம்பேத்கரோடு நெருங்கிய தொடர்புடையதால், இயல்பாகவே நான் தலித் அரசியலில் ஈடுபடும்படியான சூழல் இருந்தது. ஆனால், தீவிர இடதுசாரி அரசியல் மீதுதான் தான் தீராத தாகம் கொண்டிருந்தேன். எப்படியிருந்தாலும், இவையிரண்டும் ஒரு நூலிழையில் இணைபவையாகவே இருந்தன. மாணவர்களிடையே நான் மிகவும் பிரபலாமாகி இருந்தேன். எந்த பிரசாரமுமேயில்லாமல் மாணவர் தேர்தலில் அது வரையில் இருந்த சாதனைகளை முறியடிக்கும் அளவுக்கான வாக்குகளைப் பெற்றேன். தீவிர மாணவர் அரசியலில் நான் அதிகளவில் ஈடுபட்ட காலமாக அது இருந்தது.
மும்பைக்கு வந்தபின், நான் வாழ்ந்த பகுதி Dalit Panthers of India அதிகம் இருந்த பகுதி. அவர்களோடு பயணிக்கத் தொடங்கினேன். என்னுடைய முழு ஊதியத்தையும் இயக்கத்துக்கு அளித்தேன். அவர்களுடைய அடையாளத்தின் தீவிரத்தன்மை மீது எனக்கு தீராத சந்தேகம் இருந்தாலும் நான் ஒருபோதும் அவர்களிடம் அதைக் காட்டிக் கொண்டதில்லை. இன்னொரு பக்கம், அன்றைக்கு மும்பையில் இருந்த தீவிர அரசியல் தாக்கம் கொண்ட இளைஞர்களில் ஒருவனாக இருந்தேன். பணிநிமித்தம், வெகு சீக்கிரமே நான் மஹாராஷ்டிராவில் இருந்து பீஹார் சென்று, அதன் பின் மேற்கு வங்கம் சென்றேன். அங்கே தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டேன். முக்கியமாக குடிசைப் பகுதிகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் நான் பணியாற்றினேன்.
உங்களுக்கு அம்பேத்கர் யார்?
அம்பேத்கர் நவீன இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவர். பகத்சிங் என்னுடைய சிறுவயது கதாநாயகன். ஒருமுறை அவருடைய நூற்றாண்டு விழாவில் பேசும்போது, இருவர் மட்டுமே இந்தியாவின் இயல்பை புரிந்து கொண்டவர்கள் என்று கூறினேன். ஒருவர் பகத்சிங் என்று எல்லோரும் கணித்து விட்டார்கள். அடுத்தவர் அம்பேத்கர் என்று நான் அவர் பெயரைச் சொனன்வுடன் அனைவரும் குழம்பினர். ஏனென்றால் அந்தக் கூட்டத்தில் எல்லோருமே இடதுசாரிகள். பெருமபாலும் பார்ப்பனர்கள். ஒரு தலித் கூட அந்தக் கூட்டத்தில் இல்லை. இந்த நாட்டின் அனைத்து நோய்களுக்கும் ஒரு மருத்துவராக அம்பேத்கர் அருமருந்தினை வைத்திருந்தார். உழைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்யும் கம்யூனிஸ்ட்கள்தான் தன்னுடைய கூட்டாளிகளாக இருக்க முடியும் என்று உணர்ந்திருந்தார். ஆனால் பம்பாயில் இருந்த அப்போதைய கம்யூனிஸ்ட்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருந்ததால், அவர்களுடைய ஆதிக்க மனப்பான்மை அம்பேத்கரை இடதுசாரி இயக்கத்தோடு நெருங்க முடியாமல் செய்துவிட்டது. தலித்துகளும் இடதுசாரிகளும் இணைந்திருந்தார்களென்றால், இந்தியாவின் வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும். உழைக்கும் வர்க்கம் பிரிந்துக் கிடக்கும் வரை இந்தியாவில் தீவிரமாய் எதுவுமே நடக்காது. திடீர் புரட்சி என்பதை விட, சிறிய சிறிய மாற்றங்கள், புரட்சிக்குப் பின்னான தன்மைகளை அம்பேத்கர் விரும்பினார்.
ரத்தம் சிந்தித்தான் புரட்சி கிடைக்கும் எனும்போது.. ரத்தம் சிந்துவதை அம்பேத்கர் எதிர்க்கிறார். ஆனால் புரட்சி வேண்டாம் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. அவர் தன்னுடைய ‘புத்தரா கார்ல் மார்க்ஸா’ என்ற தலைப்பிலான இறுதி உரையில் மார்சீயம் தனக்குப் பிடித்திருந்தாலும், வன்முறையோ, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமோ இல்லாத பௌத்தத்தையே தான் தேர்ந்தெடுப்பதாகக் கூறினார்.
அம்பேத்கரிஸ்ட்களுக்கு தடையாக இருப்பதாக நீங்கள் நினைப்பது?
ReplyDeleteஅம்பேத்கருக்குப் பின்னர், கடந்த அறுபது ஆண்டுகளாக, தலித் இயக்கங்கள் தங்களின் ஒற்றுமையை வளர்த்துக்கொள்ள முடியாமல், ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு இரையாகி விட்டன. தத்துவார்த்த பலவீனம் அதிகமாகிவிட்டது. தலித்துகள் ஆளும் வர்க்கத்தால் தூண்டப்பட்டு பிரிந்து கிடக்கிறார்கள். இதை உணர்வதற்கு பதில், தங்கள் சாதியின் அடையாளத்தை தங்களின் தற்காப்பு ஆயுதாமாகத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.
தீவிரத்தன்மை வாய்ந்த அம்பேத்கர் மறக்கடிக்கப்பட்டு, அம்பேத்கரின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு தங்களுக்குப் பிடித்த வண்ணத்தை அந்த மாதிரிகளின் மேல் பூசிவிடுகின்றனர். 1960களுக்குப் பிறகு, சாதாரண மக்களின் பிரதிநிதிகளான மாநிலக் கட்சிகள் அதிகரித்ததன் காரணமாக அரசியல் போட்டியும் அதிகரித்தது. ஆகவே ஆளுங்கட்சிகள் தலித்துகளின் வாக்குகளைப் பெற போட்டி போட்டன. தங்கள் தலைமையால் சோர்ந்து போன தலித்துகள் அம்பேத்கரை பயபக்தியுடன் பார்க்கத் தொடங்கினார்கள். ஆளும் வர்க்கமும் கூட வண்ணமயமாக்கப்பட்ட அம்பேத்கரின் மாதிரிகளாக நிறைய பேரை வளர்த்துவிட்டது. ஒட்டுமொத்த தலித் இயக்கமுமே இந்த அம்பேத்கரின் மாதிரிகளுக்கான பக்திக் கண்காட்சியாக மாறிப்போனது. இடஒதுக்கீட்டினால் பயன்பெற்று முன்னேறியுள்ள தலித் மக்களின் ஒரு பிரிவினருக்கு இந்த முறை மிகவும் ஏதுவானதாக இருந்தது. கிராமங்களில் உள்ள மிகப்பெருமளவிலான தலித்துகள் அவர்களைப் பார்த்து பின்பற்றத் தொடங்கினர். இதனாலேயே, 1960களில் தாதாசாஹேப் கெய்க்வாட் தலைமையில் தேசியளவில் மிகப்பெரிய மண்ணுரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தலித் இயக்கம், பின்னாளில், மறைமுகமாகவோ, நேரடியாகவோ இடஒதுக்கீடு என்கிற ஒற்றை அஜென்டாவோடு செயல்படத் தொடங்கியது.
அம்பேத்கரிஸ்டுகளுக்கு முன்னே பெரும் சவாலாக நிற்பது, அவர்களுடைய அடையாளம் தந்திருக்கும் இமேஜைத் தாண்டி வந்து, அம்பேத்கர் விரும்பிய உண்மையான சாதி ஒழிப்புக்குப் போராடுவதுதான். அடிப்படையில் சாதி என்பது பிரிக்கும் தன்மையுடையது என்பதையும், தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க சாதி அடையாளம் அடிப்படையாய் இருக்காது என்பதையும் அம்பேத்கரிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
சிலந்திவலை போன்ற அம்பேத்கர் மாதிரிகளைக் கடந்து அம்பேத்கரிஸ்டுகள் உணமையான அம்பேத்கரை அடைந்தால், அவர்களுடைய ஒட்டுமொத்த அனுபவங்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள முடியும்.
சில தலித்துகள் தங்களை பார்ப்பனமயமாக்கிக் கொள்வது குறித்து?
சாதியை ஒத்துக் கொள்பவர்களுக்கு பார்ப்பனராவது லட்சியமாய் இருப்பதில் வியப்பில்லை. அவர்களுடைய சாதியை விட மனதளவில் மேலேறிச் சென்றுவிட தூண்டுவதே சாதியின் தன்மை. நிஜமாக முடியாது என்று அவர்களுக்குத் தெரிந்தாலும், அது அவர்கள் தேடி ஓடும் லட்சியமாய் இருக்கிறது. பொருளாதாரத்தில் தலித்துகள் உயரும்போது, அவர்கள் வர்க்கத்திலும் முன்னேறுகிறார்கள். மற்ற சாதாரண தலித்துகளிடமிருந்து விலகிப் போகிறார்கள். பார்ப்பனர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் பார்ப்பனர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இது தானாகவே நடக்கிறது. என்னதான் சொல்லிக்கொண்டாலும், நமக்கான ஒரு மாற்று கலாசார முறையை நம்மால் உருவாக்க முடியவில்லை.
மதமாற்றம் ஒரு இயக்கமாக நடந்தாலும், மஹாராஷ்டிராவின் தலித்துகள் கூட அதை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. பார்ப்பனர்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் செய்கிறார்கள். அடையாளங்கள் தான் மாறி இருக்கின்றன. ஆனால் அடிப்படை பார்ப்பனமயமாக இருக்கிறது. மாற்றுப் பண்பாட்டை முன்னிறுத்தும் தலித்துகளும், உழைக்கும் தலித்துகளும், வர்க்கப்பார்வையால் மட்டுமே இதிலிருந்து வெளியேற முடியும். ஆனால் தலித்துகளின் உலகில் வர்க்கப்பார்வை கிட்டத்தட்ட கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள தலித் கட்சிகள் குறித்து?
ReplyDeleteமற்றவர்கள் போலல்லாமல், மக்கள் இயக்கங்கள் மூலம், நான் இந்தியாவின் பல மாநிலங்களோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். நாடு முழுவதுமுள்ள தலித் கட்சிகளிடம் அவர்களுடைய சமூக&அரசியல் சூழல் காரணமாக சில வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவை ஒன்றாகவே தெரிகின்றன. அவை சுயநலமாகவே இருக்கின்றன. தேர்தல் சமயத்தில் மட்டும் விழித்தெழுந்து, மைய நீரோட்டக் கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் லாபம் பெற முயல்கின்றன. மஹாராஷ்டிராவில், எந்த கட்சி ஏலத்துக்கு எடுக்கிறதோ அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் தலித் கட்சிகள் உண்டு. ஷரத் பவாரின் அரசியல் அடிமையாய் இருந்த ஆர்.பி.ஐ(ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆஃப் இந்தியா), அதன் பின் சிவசேனாவோடு போனது.
தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குக்கூடத் தெரியும் சிவசேனா அம்பேத்கருக்கு எதிரான ஒரு தலித் விரோத அமைப்பு என்பது. ஆனால் அம்பேத்கரின் பெயரைச் சொல்லிக்கொண்டே இந்த கூட்டணி உருவானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தலித்துகளின் இரண்டு பெரிய சாதிகளான பறையர்கள், பள்ளர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உண்டு. கூட்டணி சேர, அவைகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி போல வெகு மக்களைச் சென்றுச் சேர வேண்டும் என்கிற லட்சியம் உள்ள கட்சிகளாக சில தலித் கட்சிகள் உள்ளன. அவை தமிழ்த் தேசியம் அல்லது தமிழ் இறையாண்மையை உசுப்பிவிடக் கூடிய கட்சிகளாக இருக்கின்றன.
தலித்துகளின் மீதான கொடூர வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் தீர்வு காண முடியாத கட்சிகளுக்கு இது தேவையில்லாத வேலை. சுரண்டலுக்கும் போலித்தனத்துக்கும் எதிராக வர்க்கமாக மக்களைத் திரட்டும் நோக்கத்தோடு, சாதியை எதிர்ப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்தக் கட்சிகளிடம் மக்கள் எதிர்பார்ப்பது. ஆனால் ஒரு கட்சியும் இதைச் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் தங்கள் சாதி சார்ந்த உணர்வையே ஊட்டுகின்றன. ‘தலித்‘ என்கிற சொல் இன்று பல பிரிவுகளாக எளிதாகப் பிரிக்கப்பட்டு, மக்களும் தங்கள் சாதிக்குத் திரும்புகிறார்கள். இதைத் தடுப்பதுதான் இன்றைக்கு தலித் தலைவர்கள் எதிர்நோக்கியுள்ள முக்கியமான சவால்.
தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் தலித் அரசியலில் முக்கியப் பங்கு வகிப்பதாக யாரைக் கருதுகிறீர்கள். ஏன்?
தற்போதைய நிலவரம் மிகவும் ஏமாற்றமளிக்கக் கூடியது. தொல்.திருமாவளவன் போன்ற தலைவர்கள் நம்பிக்கை ஊட்டுபவர்களாக இருந்தார்கள். மஹாராஷ்டிராவின் ராம்தாஸ் அத்வலேவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கோடு, அவரிடம் காணப்படாத கல்வித்தகுதியும், அறிவுஜீவித்தனமும் திருமாவளவனுக்கு இருக்கின்றன. ஆனால் அவரும் கூட தேர்தல் அரசியலில் சிக்கிக் கொண்டு விட்டார். அவருடைய ‘தாலிஸ்மான்’ நூலை மஹாராஷ்டிராவில் நான் வெளியிட்டபோது, மஹாராஷ்டிராவில் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கவிட்டு விடாதீர்கள் என்று எச்சரித்தேன். நல்லவேளை, அவர் மஹாராஷ்டிராவில் உள்ள எவரையும் போல நடந்து கொள்ளவில்லை. ஆனாலும், அவர்கள் போலவே நடந்துகொள்வதான ஒரு எண்ணத்தை தோற்றுவித்துவிட்டார். அதிகாரத்தின் மீதான ஆர்வத்தை விடுத்து, தலித்துகளை தீவிரமாக ஒன்றிணைக்கும் வேலையை அவர் செய்திருந்தால், நிச்சயமாக ஒரு தேசியத் தலைவராக உருவாகியிருப்பார். ஆனால் அந்தப் பணி சாதாரணமானது அல்லதான் என்றாலும், இதைச் செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
பௌத்தம்தான் தலித்துகளுக்கு ஒரே தீர்வா?
ReplyDeleteநம் கண்களுக்குப் புலப்படுவதை விட அம்பேத்கரின் மதமாற்றம் அதிக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. தன் மக்களை பண்பாட்டு ரீதியாக நவீனத்துக்கும், தீவிர அறிவியல் பார்வைக்கும் பழக்கப்படுத்த எண்ணிய அம்பேத்கர் அதற்கு மதம் எனும் வித்தியாசமான திட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர் நினைத்ததற்கு நேரெதிராக மஹாராஷ்டிராவில் நடந்தது. நிச்சயமாக தலித்துகளில் ஒரு பகுதியினர் பௌத்தம் தழுவிய பின்னர் அவர்களுக்குக் கிடைத்த புதிய அடையாளம் அவர்களை மகிழ்வித்தது.
ஆனாலும் அந்த அடையாளத்தை வெளிப்படுத்துவதில் கூட சரியான புரிதல் இல்லை. தலித்துகளை ஒரு புதிய கலாசார முறையை நோக்கி வழிநடத்த அவர்களை இயக்கமாக்கினார் அம்பேத்கர். ஆனால், நூற்றுக்கணக்கான புத்த மகாசபைகள் தங்களுக்குள் பகை வளர்த்து நிற்கின்றன. பார்ப்பனச் சடங்குகள் என்று தலித்துகள் கருதுபவற்றைத்தான் அவைகளின் கலாசாரம் தாங்கி நிற்கின்றது. கடந்த 60 ஆண்டு அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, பௌத்தத்துக்கு மதம் மாறுதல் என்பது தலித்துகளின் விடுதலைக்கு வழிகோலாது என்பதையே காட்டுகிறது.
கயர்லாஞ்சி படுகொலைகள் நாட்டையே உலுக்கின. அதுபோன்றதொரு அதிர்வு பரமக்குடி படுகொலைகளுக்கு ஏன் நாடெங்கிலும் ஏற்படவில்லை?
இல்லை. அப்படி எண்ண வேண்டாம். கயர்லாஞ்சி கொடூரமும் வெளியே வராமல் போயிருக்கும். இந்த விஷயத்தில் தொடர்ந்து ஒரு மாத காலம் அரசு ஒடுக்கும் தன்மையுடன் நடந்து கொண்டதைப் பார்த்த பின் மக்களிடையே கோபம் பொறியாய்த் தொடங்கி பரவியது. நிறைய கயர்லாஞ்சிகள் அதற்கு முன்னும் பின்னும் கவனத்துக்கு வராமலேயே போயிருக்கின்றன. ஏனென்றால் தங்கள் தலைவர்கள் இந்த விஷயங்களைக் கையிலெடுப்பார்கள் என்று மக்கள் நம்பி இருந்து விட்டார்கள். பரமக்குடியில் நடந்ததைப் போன்று கயர்லாஞ்சிக்கு முன்பே, 1997ல் மும்பையில் ரமாபாய்நகரில் 10 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் பிரச்னையில் தலித்துகள் முதன்முறையாக தங்கள் தலைவர்கள் மீது ஏமாற்றம் கொண்டு தன்னெழுச்சியாய் எதிர்ப்பியக்கத்தை முன்னெடுத்தார்கள். கயர்லாஞ்சியும் அது போலதான் தன்னெழுச்சியாய் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. பரமக்குடியிலும் அதுபோல நடந்திருக்க வேண்டும். பரமக்குடியில் நடந்தது கடும் கண்டனத்துக்குரியது.
கயர்லாஞ்சியில் 4 தலித்துகள் ஆதிக்க சாதிக்காரர்களால் கொல்லப்பட்டார்கள் என்றால், பரமக்குடியில் அரசின் கையாட்களாக செயல்பட்ட அதிகாரிகள் பட்டப்பகலில் தலித்துகளை அடித்தே கொன்றிருக்கிறார்கள். இதை எப்படிக் கண்டித்தாலும் போதாது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு தலித்துகள் எதிர்வினையாற்றுவார்கள் என்று இப்போதும் நம்புகிறேன்.
நாடெங்கும் பயணிக்கும் உங்களைப் பொறுத்தவரை தலித்துகளின் மீதான ஒடுக்குமுறை எந்த மாநிலத்தில் அதிகமாக இருக்கிறது? ஏன்?
ReplyDeleteஎண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் உத்தரப் பிரதேசம்தான். தலித் மக்களின் எண்ணிக்கையையும், அவர்களுக்கெதிரான குற்றங்களையும் வைத்துக் கணக்கிடும்போது உத்தரப் பிரதேசம் ஆறாவது இடத்திலும், ராஜஸ்தான் முதலிடத்திலும், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீஹார், ஒடிஷா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இதற்கான காரணத்தை வரையறுப்பது சிரமம். மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பண்பாட்டு அரசியல் சூழல், அரசு நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகள் என்று பல காரணங்களைச் சொல்லலாம்.
இந்தியாவில் சாதி ஒழிப்பு சாத்தியமா?
சாத்தியம்தான். ஏற்கனவே வைதீகத்தில் நம்பிக்கையுள்ள பல சாதிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. அநத சாதிகளின் எச்சம்தான் தலித்துகள் & தலித்தல்லாதவர்கள் இடையே பிரிவை உருவாக்கியுள்ளது. வேதங்களினால் அல்ல, நவீனமயமாகிவிட்ட நிறுவனங்களால் காப்பாற்றப்பட்டு நிலைத்திருக்கும் சாதிகள் உண்டு. சாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள் என்பதால், சாதி ஒழிப்பில் தலித்துகளே பெரிய அளவில் பங்காற்ற வேண்டும். வர்க்க ஒற்றுமை மூலம்தான் இது சாத்தியம். இதில் இடதுசாரிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. என்னுடைய ‘ஏகாதிபத்தியமும் சாதி ஒழிப்பும்’ நூலில், இந்த வர்க்க ஒற்றுமையை அடைவது எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறேன். சாதி ஒழிப்பு என்பது ஏதோ தலித்துகள் முன்னெடுக்க வேண்டிய பிரச்னை மட்டுமல்ல, நாட்டின் ஒரு புரட்சிகர மாற்றத்தின் தேவையை அங்கீகரிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய பிரச்னை.
பின் ஏன் அம்பேத்கரிஸ்டுகளில் பெரும்பான்மையானோர் கம்யூனிஸ்ட்டுகளை போட்டியாளர்களாகப் பார்க்க வேண்டும்?
போட்டியாளர்கள் அல்ல. எதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள் உண்டு. அம்பேத்கரின் இயக்கத்தை மும்பையில் இருந்த கம்யூனிஸ்டுகள் அலட்சியப்படுத்திய விதமும், அவரை அவர்கள் அவமானப்படுத்திய விதமும், ஒரு தேர்தலில் அவருக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் வேலை செய்ததுமாய் சேர்ந்து அம்பேத்கரை கம்யூனிஸ்ட் இயக்கத்திடமிருந்து வெகுதூரத்தில் நிற்கச் செய்தது. அவ்வபோது அம்பேத்கர் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். அம்பேத்கர் கம்யூனிஸ்ட் அல்ல. கம்யூனிஸ்டுகளின் தத்துவங்களோடு அவருக்கு உடன்பாடில்லாத விஷயங்கள் இருந்தன. ஆனால் அது அறிவுத்தளத்தில் மட்டுமே. நடைமுறையில், உழைக்கும் மக்களிடையே கம்யூனிஸத்துக்கு இருந்த ஆதரவை அவர் அங்கீகரித்தார் என்பதற்குத் தகுந்த சாட்சியங்கள் உள்ளன.
எப்போதுமே அம்பேத்கர் தனது முடிவுகளுக்கும் தீர்மானங்களுக்கு அளவுகோலாக கம்யூனிஸத்தையே வைத்திருந்தார். (குறிப்பாக மார்க்சியம்). அம்பேத்கரின் பெயரால் கம்யூனிஸத்துக்கு எதிராக பிரசாரம் செயதவர்களால் இவை மறைக்கப்பட்டன.
சிவசேனா போன்ற சாதிய, மதவாத சக்திகளுடன் கைகோர்க்கத் தயாராய் இருக்கிறார்களே ஒழிய கம்யூனிஸ்டுகளைத் தீண்டக்கூட மாட்டேன் என்கிறார்கள். அம்பேத்கரிஸ்ட் ஒருவர் முதல் எதிரியாக கம்யூனிஸத்தைப் பார்ப்பதுதான் இங்கே வழக்கமாக இருக்கிறது. ஆர்.பி.ஐ அல்லது டி.பி.ஐ அல்லது வேறெந்த அம்பேத்கர் இயக்கத்திலும் பிளவுகள் இதன் அடிப்படையிலேயே ஏற்பட்டன.
STORY-DALAI-PERATAIKAL
ReplyDelete9.TABLE-1
ReplyDelete10.TABLE-2
ReplyDelete11.TAMIL KUTTI KADAI
ReplyDelete12------CS
ReplyDelete12-------INTERIER
ReplyDelete14......C.SONGS
ReplyDelete15...TAMIL SONGS
ReplyDelete16---FURNITURE-PEPPER FRY
ReplyDelete17-----GOZEFO-SOFACUMBED
ReplyDelete18----VADIVEL COMODY
ReplyDelete
Delete18
19---CIRCUIT
ReplyDelete20---THUNAI MUDALVAR
ReplyDelete0001
ReplyDelete0001TEXER BACKGROUND
ReplyDelete0001-----------------------TEXER BG
ReplyDelete0020--------------------STORY APP
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete21-MORPHYRICHARD 52RCSS-OTG
ReplyDelete22.Stories for Kids in English | Bedtime Stories | Animals Short Story for Children
ReplyDelete22.சீக்கியம்.
ReplyDelete23.PASSPORT LOGIN
ReplyDelete26.STUDENTS
ReplyDelete27.ALL SITES
ReplyDelete28.ALL - SITES
ReplyDelete29.BLACK MAGIC
ReplyDelete29.BLACK MAGIC-2
ReplyDelete30.CHRISTIAN SONGS
ReplyDelete31.CHRISTIAN SONGS-ANBE PERADANAM
ReplyDelete32.TMS-100.SONGS
ReplyDelete33.ILAYA RAJA-1
ReplyDelete34.SIVAJI GANESAN-1
ReplyDelete35.THANEER THANEER
ReplyDelete